tag:blogger.com,1999:blog-1185464907197654217.post2881474082154082938..comments2023-05-04T07:07:34.668-07:00Comments on முற்றத்து ஓசை: வீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலைகரவைக்குரல்http://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-24050856226713098592012-06-26T05:20:04.331-07:002012-06-26T05:20:04.331-07:00அற்புதமான படைப்பு, மீண்டும் பல வருடங்களிற்கு பின்ன...அற்புதமான படைப்பு, மீண்டும் பல வருடங்களிற்கு பின்னால் எங்களை நகர்த்தியுள்ளீர்கள்.<br />உங்களது வசனநடை அந்த காட்சிகளை எங்கள் கண்முன்னால் மீண்டும் நிலை நிறுத்தியுள்ளன...<br />பாராட்டுக்கள் தம்பி, இணைப்பிற்கு நன்றி.மு.லிங்கம்https://www.blogger.com/profile/02792393208794352705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-71566427660920352242009-12-17T20:44:51.428-08:002009-12-17T20:44:51.428-08:00நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
வன்னியிலே இந்த வீதி ...நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />வன்னியிலே இந்த வீதி நாடகங்கள் புதுப்பரிமாணம் பெற்றிருந்தன. விடுதலைப் புலிகளின் முக்கிய பரப்புரை ஊடகமாக இந்நாடங்களே ஒருகாலத்தில் அமைந்திருந்தன. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையோடு வீதி நாடங்களில் புதுயுகம் தொடங்கியது.<br /><br />ஒலிபெருக்கிகளோ, வேறெந்த இலத்திரனியல் கருவிகளோ இன்றித்தான் இந்த வீதிநாடகங்கள் நடத்தப்படுவதுண்டு.<br /><br />இந்த வீதிநாடகக் கலைஞர்கள் வன்னியின் அனைத்து மூலைகளுக்கும் மிதிவண்டியிலேயே பயணித்து தமது கலையை அரங்கேற்றுவார்கள்.<br /><br />தனிப்பட்ட அளவில் எனக்கு புதுவை அன்பனின் வீதிநாடங்களில் அதீத விருப்புண்டு.<br /><br />வன்னியின் வீதிநாடக வரலாறு மிகக் கவனமாகத் தொகுப்பட வேண்டியது. ஏனென்றால் ஈழப்போராட்டத்தைக் கொண்டிழுத்த அச்சாணிகளுள் அதுவுமொன்று.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-54522680979007792082009-09-05T06:27:51.894-07:002009-09-05T06:27:51.894-07:00நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தோழர்!
இப்போதெல்லாம் ...நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தோழர்!<br /><br />இப்போதெல்லாம் நம் தமிழர்கள் வீதிநாடகங்களில் நடிப்பவர்களை பெரிதாக மதிப்பதில்லை. எம் குலப்பெண்டிருக்கு தொலைக்காட்சியின் நெடுந்தொடர்களே ஆயுள்முழுக்க அருள்பாலித்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் எங்கே வீதிநாடகங்களுக்கு ஆதரவளிக்கப்போகிறார்கள்?ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-56471975615296820142009-09-04T22:34:21.083-07:002009-09-04T22:34:21.083-07:00வீதி நாடகங்களைப் பற்றி ஒரு அழகான அறிமுகம்.
இது போ...வீதி நாடகங்களைப் பற்றி ஒரு அழகான அறிமுகம்.<br /><br />இது போன்ற கலையில் முன்னேற, வெற்றியடைய மிகுந்த உழைப்பு தேவைப்படுகிறது என்பதால் தான் அதிகமானோர் வருவதில்லை என்று நினைக்கிறேன்.<br /><br />அருமையான நடை திணேஷ். தொடருங்கள்!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-52494173295905497032009-09-04T20:04:48.400-07:002009-09-04T20:04:48.400-07:00நாங்கள் யாழில் இருந்து கிளிநொச்சி ஸ்கந்தபுரத்திற்க...நாங்கள் யாழில் இருந்து கிளிநொச்சி ஸ்கந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்தப் பொழுது அங்கே சத்திவேல் ஐயாவின் வீதி நாடகங்கள் பலவற்றை வியந்துள்ளேன். சிலவற்றில் பங்குப்பற்றியும் உள்ளேன். <br /><br />வீதிநாடகங்கள் திரைப்படமாக வெளிவந்ததும் உண்டு. எங்களின் வீதி நாடகம் ஒன்றும் அவ்வாறு எடுக்கப்பட்டது.<br /><br />பகிர்வுக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-9938475670548463832009-09-04T14:59:27.296-07:002009-09-04T14:59:27.296-07:00:))) மூத்த விநாயகர் கோவிலைப் போட்டதுக்காக கொஞ்சம் ...:))) மூத்த விநாயகர் கோவிலைப் போட்டதுக்காக கொஞ்சம் பெரிசான ஸ்மைலிAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-86550733458841942009-09-04T14:01:03.890-07:002009-09-04T14:01:03.890-07:00அவசியமான இடுகை..பகிர்வுக்கு நன்றிஅவசியமான இடுகை..பகிர்வுக்கு நன்றிப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com