tag:blogger.com,1999:blog-1185464907197654217.post6492936906314893478..comments2023-05-04T07:07:34.668-07:00Comments on முற்றத்து ஓசை: வல்லிபுரத்தானும் ஞாயிற்றுக்கிழமையும்கரவைக்குரல்http://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-74852141856724883072012-07-27T07:02:16.106-07:002012-07-27T07:02:16.106-07:00கடலையை நினைதீர்கள்
கடற்கரையை மறந்தீர்கள்
தோசையையு...கடலையை நினைதீர்கள்<br />கடற்கரையை மறந்தீர்கள்<br /><br />தோசையையும் மறந்தீர்கள் தளிசையையும் மறந்தீர்கள்.Rajajinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-11298147601236957462009-12-06T20:00:56.288-08:002009-12-06T20:00:56.288-08:00பழைய இனிய நினைவுகளைத் தருகிறது.
கோயில...பழைய இனிய நினைவுகளைத் தருகிறது. <br /><br />கோயிலும் சுற்றியுள்ள பெரியமரங்களும் வீசும்காற்றும், நாமப் பொட்டும் ஞாபகத்திற்கு வந்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-39213295868981948852009-09-14T06:23:52.203-07:002009-09-14T06:23:52.203-07:00நாகா
//தினேஷ், நேரில் சென்று காண வேண்டுமென்ற ஆவல...நாகா <br /> //தினேஷ், நேரில் சென்று காண வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.//<br /><br />ம்ம் வந்துவிடுங்கள் என்னோடு<br />நான் உங்களுக்கு வழிகாட்டுகிறேன்,<br />ஈழத்தின் வடபுலத்துக்கு வாருங்கள் <br />நன்றி நாகா வருகைக்கும் கருத்துக்கும்கரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-75629270133647579402009-09-14T06:06:39.548-07:002009-09-14T06:06:39.548-07:00தமிழன்-கறுப்பி...
//நன்றி...//
வரவிற்கும் நன்றிக...தமிழன்-கறுப்பி... <br />//நன்றி...//<br /><br />வரவிற்கும் நன்றிக்கும் நன்றி<br /><br />அது ஒரு கனாக் காலம் <br />/படங்களும் , பதிவும் அருமை//<br /><br />நன்றி அது ஒரு கனாக் காலம்Unknownhttps://www.blogger.com/profile/14244334732221125777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-79188732998602212652009-09-14T04:25:48.623-07:002009-09-14T04:25:48.623-07:00தினேஷ், நேரில் சென்று காண வேண்டுமென்ற ஆவலைத் தூண்ட...தினேஷ், நேரில் சென்று காண வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-24822938829754490062009-09-13T10:46:31.060-07:002009-09-13T10:46:31.060-07:00படங்களும் , பதிவும் அருமைபடங்களும் , பதிவும் அருமைஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-28815620523564757622009-09-13T10:33:10.204-07:002009-09-13T10:33:10.204-07:00நன்றி...நன்றி...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-60450099807068231152009-09-13T10:09:37.716-07:002009-09-13T10:09:37.716-07:00”//உங்களுடைய பதிவு ஒரு ஞாயிற்றுக்கிழமை வல்லிபுரத்த...”//உங்களுடைய பதிவு ஒரு ஞாயிற்றுக்கிழமை வல்லிபுரத்து சக்கரத்தாழ்வானிடம் சென்று வரும் நினைவுகளை மீட்டிருந்தது. வயல்வெளிகளைக் கடந்து இயற்கையை ரசித்தபடி செல்வது இன்னும் இனிமையானது.//”<br /><br />உங்கள் பகிர்விற்கு நன்றி<br /><br /><br />“//அருமை அருமை<br />பதிவு பகிர்ந்த விதம் அருமை<br />ஒட்டு போட்டாச்சு//”<br /><br />நன்றி கார்த்திகேயன் வருகைக்கும் பகிர்விற்கும், நீங்க போட்ட ஒட்டுக்கும் ஹிஹிஹிஹிகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-51588330125855944272009-09-13T10:03:12.054-07:002009-09-13T10:03:12.054-07:00”// தம்பி இதெல்லாம் சரியில்லை. எத்தனை காலம் வல்லிப...”// தம்பி இதெல்லாம் சரியில்லை. எத்தனை காலம் வல்லிபுரக்கோவில் போகவில்லை. அதிலும் ஆவணி ஞாயிறு போகாமல் கிட்டத்தட்ட 16 வருடங்கள் வரும். சாரணனாக அந்தக் கோவில் வீதிகளில் சுற்றித் திரிந்ததும், கேணிக்கருகில் நித்திரை கொண்டதும், ஐஸ்கிறீம் குடித்ததும் எனப் பல நினைவுகள் சுற்றிச் சுற்றிவருகின்றன. என்னுடைய வல்ல்லிபுர ஆழ்வார் பதிவு ஒன்றிருக்கிறது பின்னர் தேடித்தருகின்றேன்.//”<br /><br />தேடித்தாருங்கள் வந்தியத்தேவரே<br />ஐஸ்கிறீம் குடித்ததும் அவ்விடங்களில் சுற்றித்திரிந்ததும் சுவையான விடயங்கள் தான்,<br /><br />“”//கோயில் தோசையை விட்டுவிட்டீர்கள் அதுவும் நல்ல சுவை, தாமரை இலையில் தருவார்கள், இனி அந்தக் காலம் வராது.//””<br /><br />உண்மைதான் விட்டுவிட்டேன், நான் தோசைப்பக்கம் போகாததோ என்னவோ, நான் விட்டுவிட்டேன்,<br />இன்னும் பலவிடயங்கள் இருக்கு<br />அவற்றை நான் பின்னர் ஒரு பதிவில் பொதுவாக தருகிறேன்,<br /><br />நன்றி வந்தியாரே கருத்துக்குகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-63824892609963547902009-09-13T09:56:53.948-07:002009-09-13T09:56:53.948-07:00””//A/L குண்டடித்துவிட்டு மீள படிப்பதற்காக பருத்தி...””//A/L குண்டடித்துவிட்டு மீள படிப்பதற்காக பருத்தித்துறை சென்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருந்தேன். அந்தக் காலத்தில் பல தடவைகள் இந்த கோயிருக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றேன.ஃ<br /><br />அருமையான நினைவுகளை இந்தப் பதிவு கிளறியது. நன்றி //””<br /><br />நன்றி மயூரேசன் உங்கள் பகிர்விற்கும் வருகைற்கும்கரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-4832644881792898552009-09-12T20:29:59.819-07:002009-09-12T20:29:59.819-07:00அருமை அருமை
பதிவு பகிர்ந்த விதம் அருமை
ஒட்டு போட்ட...அருமை அருமை<br />பதிவு பகிர்ந்த விதம் அருமை<br />ஒட்டு போட்டாச்சுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-64348333577295264942009-09-12T10:53:33.595-07:002009-09-12T10:53:33.595-07:00உங்களுடைய பதிவு ஒரு ஞாயிற்றுக்கிழமை வல்லிபுரத்து ச...உங்களுடைய பதிவு ஒரு ஞாயிற்றுக்கிழமை வல்லிபுரத்து சக்கரத்தாழ்வானிடம் சென்று வரும் நினைவுகளை மீட்டிருந்தது. வயல்வெளிகளைக் கடந்து இயற்கையை ரசித்தபடி செல்வது இன்னும் இனிமையானது.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-88187397980286545552009-09-12T10:47:57.775-07:002009-09-12T10:47:57.775-07:00கோயில் தோசையை விட்டுவிட்டீர்கள் அதுவும் நல்ல சுவை,...கோயில் தோசையை விட்டுவிட்டீர்கள் அதுவும் நல்ல சுவை, தாமரை இலையில் தருவார்கள், இனி அந்தக் காலம் வராது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-84014900900660671952009-09-12T10:45:21.020-07:002009-09-12T10:45:21.020-07:00தம்பி இதெல்லாம் சரியில்லை. எத்தனை காலம் வல்லிபுரக்...தம்பி இதெல்லாம் சரியில்லை. எத்தனை காலம் வல்லிபுரக்கோவில் போகவில்லை. அதிலும் ஆவணி ஞாயிறு போகாமல் கிட்டத்தட்ட 16 வருடங்கள் வரும். சாரணனாக அந்தக் கோவில் வீதிகளில் சுற்றித் திரிந்ததும், கேணிக்கருகில் நித்திரை கொண்டதும், ஐஸ்கிறீம் குடித்ததும் எனப் பல நினைவுகள் சுற்றிச் சுற்றிவருகின்றன. என்னுடைய வல்ல்லிபுர ஆழ்வார் பதிவு ஒன்றிருக்கிறது பின்னர் தேடித்தருகின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-62880830395202247562009-09-12T10:37:33.362-07:002009-09-12T10:37:33.362-07:00A/L குண்டடித்துவிட்டு மீள படிப்பதற்காக பருத்தித்து...A/L குண்டடித்துவிட்டு மீள படிப்பதற்காக பருத்தித்துறை சென்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருந்தேன். அந்தக் காலத்தில் பல தடவைகள் இந்த கோயிருக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றேன.ஃ<br /><br />அருமையான நினைவுகளை இந்தப் பதிவு கிளறியது. நன்றிJayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.com