tag:blogger.com,1999:blog-1185464907197654217.post7139485643541422982..comments2023-05-04T07:07:34.668-07:00Comments on முற்றத்து ஓசை: பிறந்தநாள் கொண்டாட்டம்கரவைக்குரல்http://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-53313458302089461642009-09-24T07:50:04.199-07:002009-09-24T07:50:04.199-07:00///ஏனப்பா இதனை இப்ப நினைவு படுத்துகிறாய். சுபாஷ் ப...///ஏனப்பா இதனை இப்ப நினைவு படுத்துகிறாய். சுபாஷ் பேக்கரிப் பாண் வாங்கிக்கொண்டு வீடு போகமுன்னம் அரை இறாத்தல் முடிந்துவிடும்.///<br /> <br />அதை மறக்க முடியுமா?<br />நீங்க கூட உங்களுக்கு பிடித்த உணவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்ன?<br />உங்களுக்கு அரை இறாத்தல் போதுமா என்ன?<br /><br />//ஆஹா நல்ல நகைச்சுவையுடன் ஒருவரின் வாழ்வை பதிவு செய்திருக்கின்றீர்கள், இந்த வாத்தியார்போல் பலர் ஒவ்வொரு ஊரிலையும் உண்டு.//<br /> <br /> அதனால் தான் வாத்தியார் என்ற பாத்திரத்தை தெரிவு செய்தேன்<br />நன்றி கருத்துக்குகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-3966460996269757952009-09-24T07:45:22.952-07:002009-09-24T07:45:22.952-07:00//நானும் கரவையின் ஓர் குரல்தான். கரவெட்டி மேற்கு, ...//நானும் கரவையின் ஓர் குரல்தான். கரவெட்டி மேற்கு, என்னைத் தெரியுமா? //<br /><br />நல்ல விடயம், வரவுக்கு நன்றி,கரவெட்டி என்பதால் ஒரு மகிழ்ச்சிகூட கூடி வருகிறது,<br />கரவெட்டி மேற்கு என்று சொல்லிவிட்டு உங்களை தெரியுமா என்று கேட்கிறீர்கள்,கரவெட்டி மேற்கு மட்டுமல்ல எந்த பாகமும் தெரியும்,<br /><br />//உன்னைத் தெரிவதற்கு நீ என்னத்தை பெரிதாக சாதித்தாய் என்று கேட்டுவிடாதீர்கள்? //<br /><br />புலம்பெயர்ந்தும் நானும் கரவெட்டி என்று பெருமையாக கூறியும் தமிழோடு இணைந்தும் இருக்கிறீர்களே,அதுவே போதும் <br /><br />//ஊர் மண்ணில் என் பாதங்களும் பதிந்ததால் எடுத்துக்கொண்ட உரிமை அவ்வளவுதான்//.// மேலும் விபரம் அறிய ஆவல்// <br /><br />அதுவே போதும்<br />நிச்சயமாக மேலும் அறிய ஆவல்<br /><br />//பதிவைப்பற்றி பின்பு எழுதுகின்றேன்//<br /><br />எந்தப்பதிவைப்பற்றி?<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-5543703649193057822009-09-23T11:11:46.664-07:002009-09-23T11:11:46.664-07:00//சுபாஷ் பேக்கரியிலை இரண்டு றாத்தல் பாண் வாங்கிக்க...//சுபாஷ் பேக்கரியிலை இரண்டு றாத்தல் பாண் வாங்கிக்கொண்டு வந்தன் //<br /><br />ஏனப்பா இதனை இப்ப நினைவு படுத்துகிறாய். சுபாஷ் பேக்கரிப் பாண் வாங்கிக்கொண்டு வீடு போகமுன்னம் அரை இறாத்தல் முடிந்துவிடும்.<br /><br />ஆஹா நல்ல நகைச்சுவையுடன் ஒருவரின் வாழ்வை பதிவு செய்திருக்கின்றீர்கள், இந்த வாத்தியார்போல் பலர் ஒவ்வொரு ஊரிலையும் உண்டு.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-56344842537992712072009-09-22T20:18:44.732-07:002009-09-22T20:18:44.732-07:00நானும் கரவையின் ஓர் குரல்தான். கரவெட்டி மேற்கு, என...நானும் கரவையின் ஓர் குரல்தான். கரவெட்டி மேற்கு, என்னைத் தெரியுமா? உன்னைத் தெரிவதற்கு நீ என்னத்தை பெரிதாக சாதித்தாய் என்று கேட்டுவிடாதீர்கள்? உங்கள் ஊர் மண்ணில் என் பாதங்களும் பதிந்ததால் எடுத்துக்கொண்ட உரிமை அவ்வளவுதான். மேலும் விபரம் அறிய ஆவல். பதிவைப்பற்றி பின்பு எழுதுகின்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-32025712638277832009-09-20T11:56:40.053-07:002009-09-20T11:56:40.053-07:00//அவரின் விருப்பம் நியாயமானது.//
ம்ம்
//ஆனாலும் ...//அவரின் விருப்பம் நியாயமானது.//<br /><br /> ம்ம்<br />//ஆனாலும் இப்பத்தைய இளசுகள் செய்வது பிழை என்று சொல்ல நினைப்பது தவறு.//<br /><br />அதுவும் சரி<br /><br />// ஏன் எனில் சில விடையங்கள் காலம் மாறும் போது கூடவே மாறும்//<br /><br />அதை வாத்தியார் ஏற்றுக்கொண்டதனாலேயே அவரால் மிகச்சந்தோசமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சிறப்பிக்க முடிந்தது<br /><br />வரவிற்கும் கருத்துக்கு நன்றி மயூரேசன்கரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-77028366594585982112009-09-20T11:51:28.289-07:002009-09-20T11:51:28.289-07:00//வாத்தியார் மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்காங்கக....//வாத்தியார் மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்காங்கக...நல்ல இருந்தது பகிர்வு ;))//<br /><br /><br />இதில் வாத்தியாரோ அல்லது யாரோ பிழையேதும் விட்டதாக நான் கூறவில்லை,அவரவர்களின் சிந்தனைகளை கூறியிருக்கிறேன்,அவ்வளவுதான்,<br /> நன்றி கருத்துக்குகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-52777971527841504692009-09-20T11:48:36.569-07:002009-09-20T11:48:36.569-07:00//காலத்திற்கு ஏற்ற மிக முக்கியமான கருத்தினை முன் க...//காலத்திற்கு ஏற்ற மிக முக்கியமான கருத்தினை முன் கொண்டு வந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நன்றாக இருந்தது.///<br /><br />நன்றி வரவிற்கும் கருத்துக்கும் ரேணுகாகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-32417858033424164812009-09-20T06:21:22.873-07:002009-09-20T06:21:22.873-07:00அவரின் விருப்பம் நியாயமானது. ஆனாலும் இப்பத்தைய இளச...அவரின் விருப்பம் நியாயமானது. ஆனாலும் இப்பத்தைய இளசுகள் செய்வது பிழை என்று சொல்ல நினைப்பது தவறு. ஏன் எனில் சில விடையங்கள் காலம் மாறும் போது கூடவே மாறும்.Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-71798482590136788332009-09-19T22:22:07.611-07:002009-09-19T22:22:07.611-07:00வாத்தியார் மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்காங்கக......வாத்தியார் மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்காங்கக...நல்ல இருந்தது பகிர்வு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-53725879395954355732009-09-19T15:33:09.318-07:002009-09-19T15:33:09.318-07:00காலத்திற்கு ஏற்ற மிக முக்கியமான கருத்தினை முன் கொ...காலத்திற்கு ஏற்ற மிக முக்கியமான கருத்தினை முன் கொண்டு வந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நன்றாக இருந்தது.Renuka Srinivasannoreply@blogger.com