tag:blogger.com,1999:blog-1185464907197654217.post910229508882517491..comments2023-05-04T07:07:34.668-07:00Comments on முற்றத்து ஓசை: "டொம்" எண்டு விழுந்திச்சினம் "டக்" எண்டு எழும்பிச்சினம்கரவைக்குரல்http://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-85250803748447508522009-03-24T01:39:00.000-07:002009-03-24T01:39:00.000-07:00hey What happen to mahalingam sir? when was that i...hey What happen to mahalingam sir? when was that incident happen? <BR/>thanks thinesh u rewind our Manaval kalasalai life.<BR/><BR/>keep it upAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-81316848751782465712009-03-21T21:00:00.000-07:002009-03-21T21:00:00.000-07:00ம்ம் ம்ம் வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா .........ம்ம் ம்ம் வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா .....................<BR/><BR/>ஆனாலும் சிலபேர் இன்னொரு தமிழ் வாத்தியாரிடம் வாங்கியது அசாதாரணம்?????<BR/>(அனுபவபட்டவர்கள் மன்னிக்கவும் அடிபட்டவர்கள் அதையும் இங்கே இடலாமே)<BR/><BR/>(இந்த வாத்தியார் வைத்த தமிழ் பரீட்சை நேரம் ஒருவருக்கு வந்த சந்தேகம்??????)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-6966595675287105552009-03-21T19:52:00.000-07:002009-03-21T19:52:00.000-07:00இன்றுவரை வேற்றுமை மறக்கவில்லை அதை கை வலிக்க அன்பா...இன்றுவரை வேற்றுமை மறக்கவில்லை அதை கை வலிக்க அன்பாய் கற்பித்த ஆசான் நம் இடையே இல்லை என்பது மனதில் கவலையாக இருந்தாலும் அவரது அன்பு கலந்த கண்டிப்பான செயற்பாடு இன்று கூட ஆலய மணி ஓசைக்கு எங்களை வணங்க வைக்கிறது ...<BR/><BR/>அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் ..<BR/><BR/><BR/>ஆசானின் அன்புக்குரிய <BR/>மாணவர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1185464907197654217.post-50467616896560506012009-03-21T10:42:00.000-07:002009-03-21T10:42:00.000-07:00அடே அப்பா !அந்த அருமையான மனுஷன் விட்ட பகிடியிலும் ...அடே அப்பா !<BR/>அந்த அருமையான மனுஷன் விட்ட பகிடியிலும் பார்க்க வேண்டின அடிதானே யாபகத்தில் நிக்குது. அந்த வேற்றுமை படிப்பீக்க நான் கோவில் திருவிழா எண்டு போகாமல் விட ,அடுத்த நாள் எனக்கு வகுப்பில் திருவிழா எல்லோ கொண்டாடி விட்டார் .1 --8 ஆம் வேற்றுமை வரைக்கும் கேட்டு அடிவிழுந்தது , அட அதுதான் பறவாய் இல்லை எண்டு பார்த்தால் வீட்டை வர வேறை திருவிழா ஒண்டு காவல் இருந்தது. அதை நான் இங்கு சொல்லவில்லை ...........வேண்டாம் சொன்னால் இப்பவும் நோகும் எனக்கு .........Anonymousnoreply@blogger.com