<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217</id><updated>2012-02-16T03:28:50.282-08:00</updated><category term='பள்ளிபயின்றதொருகாலம்'/><category term='அறிந்தவை'/><category term='வாழும்போதே வாழ்த்துவோம்'/><category term='பதிந்தவை'/><category term='சிரிக்க(கொழும்பில வாத்தியார்)'/><category term='புலத்தில் எம்மவர்கள்'/><category term='குமுறியவை'/><category term='பட்டவை'/><category term='சிரிக்க'/><category term='பார்த்தவை'/><category term='பாலைவனத்தில் பயணம்'/><category term='சிந்தித்தவை'/><title type='text'>முற்றத்து ஓசை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>77</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-1762077937209391770</id><published>2012-01-11T14:20:00.000-08:00</published><updated>2012-01-11T14:20:11.380-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>மோட்டச்சைக்கிள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Zz85BMT3D8A/Tw4KBVXmMlI/AAAAAAAAAj8/xSsVbyRn3r4/s1600/ext-1308230039HERO%2BHONDA%2BCD%2BDELUXE.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="400" src="http://4.bp.blogspot.com/-Zz85BMT3D8A/Tw4KBVXmMlI/AAAAAAAAAj8/xSsVbyRn3r4/s400/ext-1308230039HERO%2BHONDA%2BCD%2BDELUXE.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வேளை &lt;br /&gt;கோடைகால மாலைபொழுது அது,அழகிய சூரிய அஸ்தமனம் காண்கின்ற வேளை&lt;br /&gt;கிராமத்தில் அங்கும் மிங்கும் எல்லா வயதினரும் தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருகின்றனர்.&lt;br /&gt;அதுவும் கிராமங்களில் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்?&lt;br /&gt;தங்களுக்கு பிடித்த இடங்களில் கூடி நின்று தங்களுக்கே உரித்தான கும்மாளம் பகிடி பம்பல்கள்,ஆளுக்காள் கும்மிகளுக்கும் குறைவில்லை. நகைச்சுவைகளோடு அதற்கான சிரிப்புகள் வானைப்பிளக்கும்,தங்களுடைய கிராமம் தானே என்ற உரிமையோடு ஓடியாடித்திரிந்து நகைச்சுவையோடு நகரும் மாலைவேளை கிராமங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தகிராமத்தின் ஆலயத்தினருகில் இருக்கும் சனசமூக நிலையத்தடியில்தான் அஙகிருக்கும் இளைஞர்கள் கூடுவார்கள்.பொதுவாக இளைஞர்களோ வயது கூடியவர்களோ கிராமங்களில் அங்குள்ள பொதுவான இடங்களில் கூடுவது வழமை.கோயில்கள்,வாசிகசாலையடி,குளத்தடி,வயற்கரை,ஆலமரம் போன்ற மரங்களின் கீழ் என்று அந்த இடங்களின் பட்டியல் நீண்டு செல்லும்.&lt;br /&gt;இந்த கிராமத்திலும் ஆரம்பத்தில் கிரிக்கெட் மட்டைகளோடும் ஆறு கட்டைகளோடும் இளைஞர்களும் அவர்களின் வால்களும் வந்துவிட்டாலே அந்த இடம் களைகட்டதொடங்கிவிடும்.சூடுபிடிக்கும் வெயில் கூட சூட்டை தணிக்க தொடங்கும் நேரம் அது.&lt;br /&gt;வால்கள் என்றால் இளைஞர் பராயத்தை தொட்டதும் தொடாததுமாயிருக்கும் அந்த பருவத்தினர் இளைஞர்கள் என்பவர்களோடு உலவும் அந்த வட்டங்கள் தான்.அது கிராமங்களில் இளைஞர்கள் மட்டங்களில் சொல்லப்படும் ஒரு வழக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பருவத்தினரும் தங்களுக்கேற்ற இடங்களில்.வயது வந்தவர்கள் கிரிக்கெட் பந்து அடித்தாலும் படாத தூரத்திலில் கூட்டமாக இருந்து அலசுவார்கள்&lt;br /&gt;தங்கள் அரசியல் ஆய்வுகள்,சமூகப்பார்வைகள் என்று கதைகள் நகரும்.&lt;br /&gt;அந்த இடத்தில் தான் யோகன் அண்ணா ஒரு ஓரமாக தன் பார்வையை செலுத்துவார்,சிறந்த ஞாபக ஆற்றலும் படிப்பறிந்த விடயங்கள்,படித்த ஆசிரியர்கள் என்று அவர் பேச்சுக்கள் நகரும்.படிக்கும் காலங்களில் அவர்பெற்ற அனுபவமான விடயங்கள் யாருமறியா விடயங்களாக இருந்தது.அவரை பற்றி &lt;a href="http://karavaikkural.blogspot.com/2011/12/blog-post_18.html"&gt;இங்கே&lt;/a&gt; சொல்லியிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எக்கட்டம் விட்டுக்கொண்டே சிரித்தபடி வருகிறார் கந்தசாமி அண்ணன்,&lt;br /&gt;“என்ன இண்டைக்கும் என்ன கதைபோகுது,என்று கேட்டபடி வந்து வாசிகசாலையடியில் உட்கார்ந்துகொள்கிறார்.&lt;br /&gt;அன்றைய மாலை கிரிக்கெட் விளையாட்டைத்தொடர்ந்து வாசிக சாலைக்கு முன்னாலே இளைஞர்களும் அமர்துகொள்வார்கள்,விளையாடில் புரிந்த வீரக்கதைகளோடும் அளாப்பிய சுணாப்பிய கதைகளால் மாலை நேரத்தில் பூட்டிய வாசிகசாலையடி களைகட்டும்.விளையாட்டோடு இணைந்துகொள்ளமுடியாமல் ரியூசனுக்கு எல்லாம் போய்விட்டு சுத்தியடிச்சுவிட்டு வரும் இளைஞர்களும் அந்த இடத்தைற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்கள் ரியூசனுக்கும் போவார்கள்,ரியூசனுக்கு போனவர்களோடும் போய் கவனமாக விட்டுவிட்டும் வருவார்கள்.&lt;br /&gt;பந்து படாத இடத்தில் கூடிக்கதையளந்த வயோதிப இளையவர்களும் மெல்ல மெல்ல நகர்வார்கள் வாசிகசாலை நோக்கி,சிலர் வீட்டுக்கும் சென்றுவிடுவார்கள்.இளைஞர்களோடு கூடி விளையாடிய வால்களை கூட்டிசென்றுவிடுவார்கள் பெற்றோர்.இப்படியாக கூடும் வாசிகசாலை மாலைக்குழு. &lt;br /&gt;அங்கு என்ன விசயம் எப்படி கதைக்க வரும் என்று யாருக்கும் தெரியாது,ஆனால் ஏதோ ஒரு விடயம் கதையளக்க வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன இது புதுசா ஒரு மோட்டச்சைக்கிள் வந்திருக்காமே,இவன் பெடியன் எடுத்தேயாகவேணும் எண்டு கேட்டு தாயோடை சண்டைபிடிக்கிறான் வீட்டிலை,என்ன அது நல்லா சைக்கிளோ?கந்தசாமி அண்ணையின்கேள்வி,&lt;br /&gt;&lt;br /&gt;”அண்ணை இப்ப யாழ்ப்பாணத்துக்காத்தான் புதுசு புதுசா மோட்டச்சைக்கிள் அனுப்புறாங்கள்.ஏனெண்டால் அவங்களுக்கு தெரியும் இங்கை தான் வெளிநாட்டுகாசு நல்லா இருக்கெண்டு.&lt;br /&gt;அதால எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்கோ” நாதண்ணையின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;”அதுவும் பெடியள் உசார் வாற வயசிலை அப்பிடி இப்பிடி திரிய சுத்தியடிக்கத்தான் மனம் கேட்கும்,” நாதண்ணை தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;”பெடியளின்ரை அவங்கள் அனுப்பிற வெளி நாட்டுக்காசை,அந்த காசிலை தான் நான் இருக்கிறன் எண்டு இவர்  நக்கல் பண்ணுறாரோ,அல்லது உண்மையில் நன்மைக்குத்தான் சொல்கின்றானோ” என்று  கடுமையாக யோசிக்கிறார் கந்தசாமியண்ணை.&lt;br /&gt;&lt;br /&gt;”எண்டாலும் அவன் சொல்லுறதிலை நியாயம் இருக்கு” மனதை தேற்றுகிறார் கந்தசாமியண்ணை.&lt;br /&gt;&lt;br /&gt;”நாதண்ணை உங்கடை வயசிலை நீங்க எத்தினையை செய்திருப்பியள்,ஆனால் எங்கடை வயசிலை எங்களுக்கும் ஆசை இருக்கும் தானே” இது அங்குள்ள ஒரு இளைஞர் வட்டத்திலிருந்து தீபன்,இவன் செல்லத்தம்பி அங்கிருக்கும் எல்லோருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவென்றால் அந்த மோட்டார் சைக்கிள் இன்னும் சந்தைக்கே வரவில்லையாம்,&lt;br /&gt;அது வந்துகொண்டிருக்கிறதாம்,பொதிகை தொலைக்காட்சியில் வரும் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டுத்தான் கந்தசாமிஅண்ணையின் மகன் கேட்கிறானாம்.அதுவும் அந்த மோட்டார்சைக்கிளை அந்த விளம்பரத்தில் சச்சின் ரெண்டுல்கர் ஓடிக்காட்டுகின்றாராம்.இவையெல்லாம் கந்தசாமி அண்ணன் சொன்னபடியே இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;”அடேய் செல்லத்தம்பி பொடியா கந்தசாமி அவர் மகனுக்கு எடுத்துகுடுக்க நீங்க எல்லாம் ஓடித்திரிய தானே இந்த கதை சொல்லுறீங்க,அந்த விளம்பரத்திலை அவன் ஓடிக்காட்ட அவனுக்கு காசு, நீங்க பார்த்துபோட்டு அதை வாங்க காசு வேணும்” என்று  நகைச்சுவையோடு பேசினார் நாதண்ணை.&lt;br /&gt;&lt;br /&gt;”இப்படி மோட்டச்சைக்கிளில் ஓடித்தான் அவன் ஒரு கலர் காட்டி தன்னுடைய காதலை மெருகூட்டபோறான் எண்டு இவருக்கும் தெரியாது,ஒருத்தருக்கும் தெரியாது” மனதிலே சிரிப்போடு முணுணுத்தபடி பொடியள்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-0ypyLfK16kQ/Tw4KBimpHpI/AAAAAAAAAkE/6yHSqPoRlOI/s1600/1290239911_hero-honda-passion-pro-price.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="264" width="400" src="http://4.bp.blogspot.com/-0ypyLfK16kQ/Tw4KBimpHpI/AAAAAAAAAkE/6yHSqPoRlOI/s400/1290239911_hero-honda-passion-pro-price.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சின்ன சின்ன மாற்றங்களோடும் பல்தேவைகருதியும் சந்தைக்கு வந்தபடியே இருந்தது பல ரக மோட்டார்சைக்கிள்கள்.யாழ்ப்பாணத்திற்காக பெற்றோல் பாவனை அதிகரித்தகாலங்களில் இந்த மோட்டார்சைக்கிள்களின் பாவனையும் அதிகரிக்கத்தொடங்கிவிட்டது,அதே காலங்களில் வெளி நாடுகளிலுருந்து புலம்பெயர்ந்த மக்கள் சுற்றுலாவென்று தாங்கள் பிறந்த மண்ணுக்கே வரத்தொடங்கியகாலம்.இளைஞர்கள் என்றால் இப்படியான மோட்டார்சைக்கிள்தான் ஓட வேண்டும் என்ற ஒரு மாயைவலைக்குள் இருந்தகாலங்கள்.&lt;br /&gt;இன்றும் சந்தையில் வரும் மோட்டார் சைக்கிள்கள் நிச்சயம் யாழ்மண்ணிலும் பவனிவந்துகொண்டேதானிருக்கும்.&lt;br /&gt;திரைப்படங்களை மையமாகவைத்து குழுக்கள் உருவாகியும் அவை தமக்கிடையில் சண்டைகள் பிடிப்பதுமாக நகர்ந்தகாலங்களாகின.&lt;br /&gt;அவைகள் எல்லாம் இப்படியான மோட்டார் சைக்கிள்களை எடுத்து சத்தமிட்டவாறும் உறுமியவாறும் கலக்கங்கள் கொடுத்த காலமும் கூட.&lt;br /&gt;இவையெல்லாம் ஒரு பகுதியான குழுக்களில் மட்டும் தான்,&lt;br /&gt;அதைவிட இந்த மோட்டச்சைக்கிளினால் அவந்த விபத்துக்கள் ஏராளம்,எத்தனையோ நண்பர்களையும் பெரியவர்களை இழந்திருக்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கந்தசாமி அண்ணனின் மகன் கேட்டது தன் காதலை மெருகூட்டவாம்,அது அங்கிருந்த இளைஞர்கள் முணுமுணுத்தது.காதலுக்கு மோட்டச்சைக்கிளுக்கும் எவ்வளவு தொடர்பு?&lt;br /&gt;&lt;br /&gt;இளையவர்கள்,காதல்கள்,தேவைகள்,வியாபாரிகள்,தூரப்பயணிகள்பெண்களுக்கும் மோட்டச்சைக்கிள் தேவைகள் என்று இனங்கண்டு பல்வேறு வடிவங்களில் இந்த மோட்டச்சைக்கிள்கள் உருப்பெறத்தொடங்கியது.கொழும்பில் காணமுடியாத மோட்டச்சைக்கிள்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் அழகழகாக காணக்கூடியதாக இருந்தது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VQqtHCRhlQo/Tw4KB2DoBaI/AAAAAAAAAkU/z_sbonNDzKg/s1600/hero-honda-karizma.jpeg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="225" width="400" src="http://4.bp.blogspot.com/-VQqtHCRhlQo/Tw4KB2DoBaI/AAAAAAAAAkU/z_sbonNDzKg/s400/hero-honda-karizma.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஹீரோ ஹொண்டா என்றும் அந்த நிறுவனத்தின் தயாரிப்போடு இன்னும் பல வடிவங்கள் நிறங்களில் வந்து குவிந்துகொண்டேயிருந்தது.வந்தவுடன் வாங்குவதற்கு நிறங்களோடு புக்கிங்கள் வேறு.இருந்ததை விற்றுவிட்டு புதிதாய் வந்ததை வாங்கவும் போட்டி.ஹீரோ கொண்டா போல இன்னுமொரு நிறுவனம், நினைவிற்கு வரவில்லை,அதை இளைஞர்கள் வாங்க பின்னடித்தார்கள்,தரம்,எடுப்பு குறைவென்று சொல்வார்கள் சிலர்.&lt;br /&gt;அதேபோல போட்டியாக சீன மோட்டச்சைக்கிள்கள் சப்பறங்கள் சிகரங்கள் போல ஒளியூட்டும் நிறங்களாலும் மின்குமிழ்களாலும் அலங்கரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தது,ஆனால் அது விலை குறைவென்றாலும்அதற்கு மௌசு குறைவுதான். லட்சக்கணக்கில் காசைக்கொடுத்து வாங்க எல்லோரும் பணக்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வடமராட்சி,தென்மராட்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் சைக்கிளில் போய் வந்தவர்கள் இருக்கிறார்கள்,அதேபோல் அடுத்து வந்த காலங்களில் வீட்டுக்கொரு மோட்டச்சைக்கிள் வந்த காலமும் இருக்கிறது,&lt;br /&gt;பலரின் தேவைகளை அது நிறைவு செய்திருக்கிறது என்பதும் உண்மைதான்.என்றாலும் பெற்றோலின் தன்னிறைவான வருகையோடு மோட்டச்சைக்கிள் பாவனையின் அன்றைய காலங்களின் அதீதமான பாவனை வளர்ச்சி மனதோடு ஒட்டிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல் விளக்கம்&lt;br /&gt;&lt;b&gt;மோட்டச்சைக்கிள்&lt;/b&gt;-இது பேச்சு வழக்கு,மோட்டார் சைக்கிள் பொதுவான எழுத்து வழக்கு&lt;br /&gt;&lt;b&gt;அளாப்பல் சுணாப்பல்&lt;/b&gt;- சிறுவர்கள் விளையாட்டின் போது பொய் என்று தெரிந்து உண்மை போல்                                   சொல்லப்படும் பொய்&lt;br /&gt;&lt;b&gt;பொடியள்&lt;/b&gt;-இளைஞர்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-1762077937209391770?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/1762077937209391770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=1762077937209391770&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/1762077937209391770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/1762077937209391770'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2012/01/blog-post.html' title='மோட்டச்சைக்கிள்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Zz85BMT3D8A/Tw4KBVXmMlI/AAAAAAAAAj8/xSsVbyRn3r4/s72-c/ext-1308230039HERO%2BHONDA%2BCD%2BDELUXE.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-4846963039294641833</id><published>2011-12-31T18:15:00.000-08:00</published><updated>2011-12-31T18:16:36.913-08:00</updated><title type='text'>அதிர்ந்தது மத்திய லண்டன்,</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;விடைபெற்றிருக்கிறது 2011.கிழக்கு பசுபிக் பிராந்திய நாடுகள்,மற்றும் ஆசிய நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய மக்களும் 2011ம் ஆண்டுக்கு விடை கொடுத்து&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;2012ஆம் ஆண்டை வரவேற்றிருக்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொடர்ந்து மேற்கு பசுபிக் பிராந்திய நாடுகள் வரவேற்க&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பல்வேறு மகிழ்ச்சிகள்,தாக்கங்கள், நல்ல அனுபவங்கள்,என்று யாவருக்கும் தந்திருக்கிறது 2011.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்கும் இணையம்,வானொலி,பதிவுலகம் என்று பல நட்புகளை தந்தது, பிரபல்யங்களை அறிமுகம் செய்தது,பல நட்புகளை உறவுகளை அவர்களின் அன்பின் திறத்தை,ஆழத்தை உணரமுடிந்தது,எதிர்பாராத நட்புகள் உறவுகள் தேடி இணைந்தது,புலம்பெயர்ந்த லண்டன் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து தேடி வந்து சந்தித்த உறவுகள்,பிறந்த நாள் சிறப்பான நாளில் அமைந்து (11.11.11)அந்த வாழ்த்துக்களை பல ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்த உறவுகள், இன்னும் மறக்கமுடியாத பல நாள்கள் மற்றும்,தகைமை முன்னேற்றங்கள்,புதிய தேடல்கள்,பல களங்கள்,என்று சிறப்பான அனுபவங்களோடு விடைபெறுகிறது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறப்பான அனுபவங்களை தந்த 2011 ஆம் ஆண்டை மகிழ்வோடு விடைகொடுத்து 2012 ஆம் ஆண்டை மனம் மகிழ்ச்சிகொண்டு வரவேற்போம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;லண்டனில் சரியாக நள்ளிரவு 12 மணியளவில் மத்திய லண்டனின் மணிக்கூட்டுகோபுரத்தின் கடிகாரம் ஒலி எழுப்பத்தொடங்கியதும் அதிர்ந்தது லண்டன்,ஒருபுறம் பல்லொளி தரவல்ல பட்டாசுகள் ஒலி எழுப்ப மறுபுறம் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் ஒலி,வானைப்பிளக்குமளவிற்கு Happy New Year 2012 என்ற உற்சாகமான சத்தத்தோடு(புதுவருட வாழ்த்துக்கள் 2012 என்று தமிழில் சொல்ல இவர்களுக்கு வராதே-இவர்கள் ஆங்கிலேயர்கள்) பல்லொளியோடு  நள்ளிரவில் வானம் மகிழ்வுற்று வழமைபோல வரவேற்றிருக்கிறது லண்டன் மாநகரம்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த அழகை இந்த வருடம்  எனக்கும் காணக்கிடைத்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த புகைப்படங்களை பதிவு செய்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொடர்ந்து இன்முகத்தோடு வரவேற்கும் 2012 எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கட்டும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாவருக்கும் மேலான நட்போடும் அன்போடும் வாழ்த்துக்களை இதயத்தின் ஆழத்திலிருந்து பகிர்ந்துகொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fzer7CVkvvI/Tv-_kgOGu6I/AAAAAAAAAi0/x-9oVfREgHE/s1600/UKNews010120120023261-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://2.bp.blogspot.com/-fzer7CVkvvI/Tv-_kgOGu6I/AAAAAAAAAi0/x-9oVfREgHE/s400/UKNews010120120023261-1.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-k7-E9GxSqEk/Tv-_k3pTGeI/AAAAAAAAAjE/03y7Dc2enCw/s1600/IMG00142-20120101-0002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-k7-E9GxSqEk/Tv-_k3pTGeI/AAAAAAAAAjE/03y7Dc2enCw/s400/IMG00142-20120101-0002.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-WqFlnn_p4p8/Tv-_lfmXcgI/AAAAAAAAAjM/BD7PuBGcr6k/s1600/IMG00144-20120101-0002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-WqFlnn_p4p8/Tv-_lfmXcgI/AAAAAAAAAjM/BD7PuBGcr6k/s400/IMG00144-20120101-0002.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ic-oDJ-UXQ4/Tv-_lzqTgjI/AAAAAAAAAjc/xMo2G8KndN8/s1600/IMG00148-20120101-0004.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-ic-oDJ-UXQ4/Tv-_lzqTgjI/AAAAAAAAAjc/xMo2G8KndN8/s400/IMG00148-20120101-0004.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-KEdycAktdms/Tv-_mmsjR1I/AAAAAAAAAjk/YofSH9txas8/s1600/IMG00156-20120101-0009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-KEdycAktdms/Tv-_mmsjR1I/AAAAAAAAAjk/YofSH9txas8/s400/IMG00156-20120101-0009.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இணையத்திலிருந்து சுட்ட புகைப்படம்&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-TNdxAjYiLQg/Tv_BAYs067I/AAAAAAAAAjw/sUm-u-IcaY8/s1600/377128_10150450614992984_618612983_8456409_699193063_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="250" src="http://3.bp.blogspot.com/-TNdxAjYiLQg/Tv_BAYs067I/AAAAAAAAAjw/sUm-u-IcaY8/s400/377128_10150450614992984_618612983_8456409_699193063_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிறந்திருக்கும் இந்த புதிய வருடம் 2012 யாவருக்கும் மனம்  நிறைந்த மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும் என்று அன்போடு தனது வாழ்த்தை பதிவு செய்கிறது கரவைக்குரல்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-4846963039294641833?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/4846963039294641833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=4846963039294641833&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/4846963039294641833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/4846963039294641833'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/12/blog-post_31.html' title='அதிர்ந்தது மத்திய லண்டன்,'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fzer7CVkvvI/Tv-_kgOGu6I/AAAAAAAAAi0/x-9oVfREgHE/s72-c/UKNews010120120023261-1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-9097752623007368736</id><published>2011-12-18T13:30:00.000-08:00</published><updated>2011-12-18T13:30:10.241-08:00</updated><title type='text'>மனுசரை படிக்கவேணும்............தன் நிலை மறந்தாலும்!!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;span style="text-align: justify;"&gt;அந்த மாலை நேர பொழுதுகளில் கூடும் மாலை நேர வாசிகசாலை &amp;nbsp;குழுவின்ஓரமாகத்தான் யோகன் அண்ணாவும் உட்கார்ந்தபடியே முணுமுணுத்தபடி இருக்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊரில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் மாலை வேளையில் ஒன்றாக கூடி கதையளக்குமிடம்தான்&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த மாலை நேர வாசிகசாலைக்குழு.யோகண்ணாவும் அதில் ஒரு ஒரமாக தன் பாட்டுக்கு இருப்பார்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-SiVVSDhTj1o/Tu4bjLIYxEI/AAAAAAAAAiE/UrWx-QnN3dg/s1600/library.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-SiVVSDhTj1o/Tu4bjLIYxEI/AAAAAAAAAiE/UrWx-QnN3dg/s400/library.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக அந்த ஊரின் எங்கும் நடந்தபடி திரிவார்,அதைவிட கூடிய நேரங்கள் பேப்பர் படிப்பதுதான்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரின் பேச்சுக்களை கிண்டலாக அவ்வூரின் இளையவர்கள் சிரிப்பதுமுண்டு, ஏன் சில வயதானவர்களும் தான்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏனென்றால் ஒரு சித்தசுவாதீனமற்றவராக அவர் வாழ்க்கையின் காலங்கள் சென்றுகொண்டிருந்தமையேதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சித்தசுவாதீனம் என்று பதிய எழுத்துக்கள் மறுக்கிறது,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன் நிலை மறாந்தாலும் அவரின் பொழுதுபோக்கு பத்திரிகை மற்றும் நூல்களை வாசிப்பது என்றால் அவர் எப்படியிருந்திருப்பார் என்பதை அவரின் நிலையிலிருந்து நினைத்துக்கூட பார்க்கமுடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பத்திரிகைகளில் படித்தவற்றை பற்றி சொல்லியபடியேயிருப்பார், உண்மையில் அவருக்கு நேரமறிந்து எதையும் சொல்ல அவருக்கு தெரியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுவும் படிக்கின்ற மாணவர்களை கண்டுவிட்டால் .......ம்ம்ம்ம்ம்ம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுதான் அவ்வூரின் இளைஞர் வட்டங்களை கண்டால்,&amp;nbsp;தான் படித்த&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்வியைபற்றியும்&amp;nbsp;அதை பயன்படுத்திய முறை பற்றியும் சொல்வார்.கணித பாடத்தை கற்ற அவர் கணிதத்தின் சூத்திரங்களையும் செய்முறைகளையும் நினைவில் உள்ளவற்றை நினைவுபடுத்துவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹாட்லிக்கல்லூரியின் காலங்களில் அவர் படித்த காலங்கள்&amp;nbsp;அதிபர் பூரணம்பிள்ளை அவர்கள் இருந்த காலம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்லூரியில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களுக்கு இருந்த மதிப்பு அதுமட்டுமல்லாமல் அவர் அதிபராக இருந்து பணி செய்தமையை உலகம் பாராட்டியும் இருந்தமை கல்விச்சமூகத்தினர் பாமர சமூகம் என்ற வேறுபடுகளின்றி கூடுதலானவர்கள்  அறிந்த ஒரு விடயம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹாட்லிக்கல்லூரியின் பொற்காலங்களில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களின் காலமும் ஒன்றாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் காலங்களில் தான் படித்த பெருமையை அடிக்கடி யோகன் அண்ணா நினைவு படுத்துவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுவும் அங்குள்ள இளைஞர்களில் யாராவது ஹாட்லியில் படித்துவிட்டால் அதை நினைவுபடுத்தியபடியேயிருப்பார்.இப்படியான விடயங்களை யாராவது வெள்ளைக்கார உடை அணிந்து சொல்லியிருந்தால் யாராவது கைகட்டியிருந்து கேட்டிருப்பார்கள்.ஆனால் யோகன் அண்ணாவின் வாயில் இருந்து வந்ததால் தான் எல்லோருக்கும் சிரிப்பு.ஆனால் தன் நிலை மறந்திருந்து தனது அருமையான பெருமையான நினைவுகளை மீட்டும் கணிதம் சார்ந்த விடயங்களில் தனது நினைவுகளை வைத்திருக்கும் அவர் பெருமை என்பது தனியானது தான்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றாலும் இளைஞர்களுக்கு பகிடி விடாமலும் மற்றவர்களை கும்மி அடிக்காமலும் இருக்கமுடியாதே..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு நாள் வாசிகசாலை மாலைக்குழுவின் ஓரமாக தன் நிலையில் தன்பாட்டிற்கு முணுமுணுத்தபடி உட்கார்ந்து இருக்கிறார் யோகன் அண்ணாவும் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘என்னவாம் புதினம் பேப்பரிலை யோகன் அண்ணா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;பார்த்துமுடிஞ்சுதோ பேப்பர் எல்லாம்” செல்லத்தம்பியின் செல்ல பகிடி போல இருந்தது கேள்வி&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”அந்த ஆள் நாலுதரம் பேப்பரெல்லாம் வாசிச்சு முடிஞ்சிருக்கும்” அங்கிருந்து வந்த இன்னுமோர் நக்கல்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”பேப்பரோ முந்தி எல்லாம் சண்டை இல்லை நாங்கள் எல்லாம் ஹாட்லிக்கு நடந்து போவம்,சீனப்பாவின் தட்டிவானிலும் போவம்,இப்ப பேப்பரில் சண்டை தான் கூடிபோச்சு” யோகன் அண்ணா கொஞ்சம் பொருத்தமாகவும் தன் நினைவுகளை மீட்டி பொருந்தமில்லாமலும் பதிலை சொன்னார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”சீனப்பா” அந்தக்காலம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகன சேவை செய்துவந்தவர்,மிகவும் பிரபல்யமாக அவரின் வாகன சேவை இருந்தமையை இங்கு குறிப்பிடலாம்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”தொடங்கிட்டார் மச்சான்,தான் நடந்த கதை சொல்லுறார்” என்றபடி கண்ணைக்காட்டி நக்கலடித்தபடி பேச தொடங்கினார்கள் இளைஞர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹாட்லியை பற்றி தொடக்கினால் அல்லது ஏதாவது கணிதத்தை பற்றிக்கேட்டால் அவரை தொடர்ந்து பேசவைக்கலாம் என்று எண்ணினார்கள். வேறு என்ன பேசவைத்து கிண்டல் பண்ணி அந்த மாலை நேரத்தை கழித்துவிடலாம் என்பது தான் அந்த இளஞர்களின் எண்ணம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”யோகண்ணா ஹாட்லிக்கு சீனப்பாவின் தட்டிவான் நேரத்து போய்விடுமோ” சீனப்பாவின் தட்டிவானின் வேகம் சீனப்பா ஓட்டும் வேகத்துக்கும் நக்கல்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”பூரணம்பிள்ளையிடம் அடிவாங்கினீங்களா? எத்தனை அடி வாங்கினீங்கள்?” &amp;nbsp;என்றவாறு இளைஞர்கள் சிரித்தபடியே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் படித்த அதிபருக்கும் அவருக்குமான இன்னுமோர் நக்கல்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன்னைச்சாடி நக்கல்கள் வருவது கண்டு யோகண்ணாவின் மனம் கொதிக்கத்தொடங்கியது,&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன்னிலை மறந்தவர் என்ற நிலையிலும் நக்கல்களை அடையாளம் காணுகிறார் யோகண்ணா.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனங்குமுறியபடி &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”என்ன நாலுபோட்டுத்தரவோ...........”கோபத்தோடு கேட்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு கணம் பயந்தனர் இளைஞர்கள்.அதுவும் தன் நிலை மறந்தவர்கள் அடிக்கும் போது அதன் வலியும் நோவும் அதிகமாகத்தான் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொடர்ந்தார் யோகண்ணா&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”என்ன பூரணம்பிள்ளை என்பவர் என்ன இலேசாகப்போய்விட்டாரோ,”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”அவர் நடை உனக்கு தெரியுமா? உடை உனக்கு தெரியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன பின் பக்கமா நாலு போட்டு தரவோ”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”இந்த ஊருலகம் எல்லாம் அவரை தெரியும்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”எப்படி படிப்பிச்சவர் தெரியுமோ”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆஆஆ பின்வளமா நாலு போட்டுத்தரவோ”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;நாலு மனுசரை படியுங்கோ,சரியா படிக்கவேணும் .........ஆஆஆஆஆ&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்று என்று கோபத்தொடு திரும்ப திரும்ப சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-zC0xCM1cE08/Tu4uc_8H-7I/AAAAAAAAAic/sofjR01fiNE/s1600/the_thinking_man_by_vishalmisra-d309oki.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-zC0xCM1cE08/Tu4uc_8H-7I/AAAAAAAAAic/sofjR01fiNE/s400/the_thinking_man_by_vishalmisra-d309oki.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;தன் நிலை மறந்து இந்த ஊரிலும் அந்த வாசிகசாலையிலும் தன் நாள்களை கழித்துக்கொண்டு திரிந்து செல்லும் யோகண்ணா சொன்னவை தான் அவை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குளிரென்றாலும் சூடென்றாலும் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தன் நித்திரை பொழுதுகளை கழித்து வரும் யோகண்ணா சொன்ன அறிவுரைகள் தான் அவை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”நாலு போட்டுத்தரவா நாலு போட்டுத்தரவா” என்று அடிக்கடி கேட்கும்போது இளைஞர்களுக்கோ அல்லது அங்கு கூடி நின்றவர்களுக்கோ அப்படியான பேச்சுகள் அவரை சித்த சுவாதீனம் அற்றவராக தெரிந்திருக்கும்,அதனால் தான் அவர்களுக்கு அவருடைய பேச்சுக்கள் சிரிப்பை கொடுத்திருக்கலாம்,ஆனால் அவர் தன் பாடசாலை அதிபர் ஆசிரியர்களில் வைத்திருந்த உண்மையான மரியாதையையும் அதை எப்போதும் நினைக்கின்ற பண்பும் என்றும் மறக்காதவராய் இருக்கின்றது என்றால் யார் இங்கு தன் நிலை மறைந்தவர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றோ படித்த கணிதத்தின் சூத்திரங்களை நினைவோடு நினைவாக ஞாபகப்படுத்துவாரென்றால் அவரின் கல்வியறிவின் ஆழம் அன்றையகாலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கவேண்டும்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”மனுசரை படியுங்கோ” என்பதில் வந்த ஆழமான உட்கருத்து எல்லோராலும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சித்தசுவாதீனமற்றவரென்று அடையாளப்படுத்தியவரிடம் இருந்துவருகிறதே &amp;nbsp;அடையாளப்படுத்த முடியாதவர்களாய் வாய்விட்டு சிரிக்கமுடிந்ததே தவிர&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரின்&amp;nbsp;வசனங்களில் இருந்த ஆழமான உணர்வுகளை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரிந்துகொள்ளவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உண்மைதான்,கோட்டுசூட்டு வெள்ளைக்கார உடை அணிந்து உள்ளொன்றோடு புறம் ஒன்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் இந்த மனிதம் யோகண்ணையின் உண்மையான உணர்வை அதிலிருக்கும் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிதர்களைப்படிக்கவேணும்!!!!!!!!&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-9097752623007368736?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/9097752623007368736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=9097752623007368736&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/9097752623007368736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/9097752623007368736'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/12/blog-post_18.html' title='மனுசரை படிக்கவேணும்............தன் நிலை மறந்தாலும்!!!!'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-SiVVSDhTj1o/Tu4bjLIYxEI/AAAAAAAAAiE/UrWx-QnN3dg/s72-c/library.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-1645002350489193930</id><published>2011-12-10T16:19:00.000-08:00</published><updated>2011-12-13T05:20:13.802-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><title type='text'>பூவரசம் பூவே நலமா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பூவரசம்பூவே நலமா&lt;br /&gt;பூவாக அழகான இதழ் விரித்து &lt;br /&gt;பூவுக்குள் இராஜ்ஜியம் அமைத்து&lt;br /&gt;பூவரசனான கதை மொழியாயோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-JYzAlJD3Cg4/TuPyB2xbjhI/AAAAAAAAAhs/ScTKZDGY2jk/s1600/poovarasu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="389" src="http://4.bp.blogspot.com/-JYzAlJD3Cg4/TuPyB2xbjhI/AAAAAAAAAhs/ScTKZDGY2jk/s400/poovarasu.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தூரத்திலிருந்து ஒரு குரல்&lt;br /&gt;பூவரசம்பூவே நலமா&lt;br /&gt;&lt;br /&gt;சூரியவொளிவீச்சின் கதிர்களின் நடுவில்&lt;br /&gt;மஞ்சள் புன்னகையாய் மலர்ந்து&lt;br /&gt;மருதனிலங்களின் காலை நிலவான &lt;br /&gt;தாயகத்தின் அழகிய மலரே நீ நலமா&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர்களின் கவிப்பொருளாக நீயில்லை&lt;br /&gt;காதலர்களின் அன்பு மலராகவும் நீயில்லை&lt;br /&gt;பூஜைகளில் உனக்கென்று இடம்காணவில்லை&lt;br /&gt;பூத்தபூவிலும் மணம்பரப்பவில்லை&lt;br /&gt;பூவுக்கொரு அரசனான பூராயம் மொழியாயோ&lt;br /&gt;பூவரசம்பூவே நலமா&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-H0_S3t6jqeI/TuPyB9fpNLI/AAAAAAAAAh0/QhYLTnDpSFY/s1600/738px-Milo_closeup.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="325" src="http://2.bp.blogspot.com/-H0_S3t6jqeI/TuPyB9fpNLI/AAAAAAAAAh0/QhYLTnDpSFY/s400/738px-Milo_closeup.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தமுகவரிகள் விட்டு&lt;br /&gt;புலத்தில் பலமுகவரிகள் எழுதி&lt;br /&gt;பலமான வாழ்வை தேடி ஓடி நடைபோடும்  &lt;br /&gt;சொந்தங்கள் தேடும் உண்மை வாழ்க்கையின் நடுவில்&lt;br /&gt;தாயக நிலமதுவில் காணுமிடமெல்லாம்&lt;br /&gt;தாராளமாய் உன் நிழல்கள் &lt;br /&gt;சுமைகளை இறக்கிவைக்கும் &lt;br /&gt;சுகமான உன் தென்றலை நினைவில் அழைக்கிறது........&lt;br /&gt;&lt;br /&gt;தட்டைவடைக்கு உன் இலைகள்&lt;br /&gt;தூக்கித்தரும் அந்தமாதிரி &lt;br /&gt;நாவுக்கு இசைவான ருசியாக...&lt;br /&gt;&lt;br /&gt;வாத்தியார் வகுப்பறையில் &lt;br /&gt;மேசைமேலே காத்திருக்கும்,&lt;br /&gt;மாணவனாய் வளரும் காலம்-உன் &lt;br /&gt;சுள்ளித்தடி சுணாய்க்கும்!&lt;br /&gt;நீள்தடி முதுகுக்கு அடையாளம்&lt;br /&gt;&lt;br /&gt;பூவரசம் பூவே நலமா&lt;br /&gt;&lt;br /&gt;உன் இலைகளால் ”பீப்பி” செய்து ஊதியகாலங்கள்&lt;br /&gt;வேலியில் கதியாலாய் வரிசையாக அழகுபெற்ற நினைவுகள்&lt;br /&gt;வயலுக்கு உரமாக உன் இலைகளின் பயன் தரு சிறப்புக்கள்&lt;br /&gt;வண்ணமான வண்ணாத்துப்பூச்சிகளின் ஆரம்பமே &lt;br /&gt;மசுக்கொட்டிகளின் தங்குமிடமாய் உனிலிருந்தது......&lt;br /&gt;அவையிறங்கும் உன் தண்டிலிருந்து ஓவ்வொன்றாக&lt;br /&gt;நினைக்கும்போதே எங்கோ கடிக்கிறது............&lt;br /&gt;பூவரசம் பூவே நலமா&lt;br /&gt;&lt;br /&gt;பூவுக்குள் அரசாளும் பூவரசு &lt;br /&gt;உன் அரசுரிமை உனக்கிருக்கிறது&lt;br /&gt;பெயரோடும் ஒட்டியிருந்து ஒப்புவிக்கிறாய்!&lt;br /&gt;தாயகத்தின் அடையாளத்தில் நிலைபெறு உரிமை உனக்கிருக்கிறது&lt;br /&gt;தறித்தாலும் உன் வேர்களாலும் கதியால்களாலும் நீ வாழ்வாய்&lt;br /&gt;புலமெங்கும் சென்றாலும் திரிந்தாலும்&lt;br /&gt;அழகுறு மலர்களை எங்கெங்கும்&lt;br /&gt;கண்ணாரக்கண்டு மகிழ்ந்தாலும்-உன்&lt;br /&gt;முகமதில் மஞ்சொளிவீசும் அழகினில்&lt;br /&gt;அகமது மகிழ்ந்திடும்-என்றென்றும்&lt;br /&gt;&lt;br /&gt;பூவரசம் பூவே நலம் தானே,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;படங்கள்- இணையம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-1645002350489193930?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/1645002350489193930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=1645002350489193930&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/1645002350489193930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/1645002350489193930'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/12/blog-post.html' title='பூவரசம் பூவே நலமா'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-JYzAlJD3Cg4/TuPyB2xbjhI/AAAAAAAAAhs/ScTKZDGY2jk/s72-c/poovarasu.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-5362921614783536420</id><published>2011-11-08T16:53:00.000-08:00</published><updated>2011-11-08T16:58:43.989-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழும்போதே வாழ்த்துவோம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><title type='text'>வந்தியண்ணைக்கு பிறந்த நாள்- பரிசுக்கான கேள்வி உள்ளே</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகப்பிரபலமான நாளாக 11.11.11 என்ற நாளை எதிர்பார்த்து உலகமே தயாராகும் வேளை பதிவுலகப்பிரபலம்,பதிவுலக தங்கம் என்று அண்மையில் வரவேற்கப்பட்டவரும் வந்தியதேவன் என்ற பதிவுத்தளத்துக்கு உரித்தானவரும் வந்தி என்று அன்போடு அழைக்கபடுபவருமாகிய மயூரன் அவர்களின் பிறந்த நாள் இன்று.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Z54ugr_X9_c/Trk0SleEiOI/AAAAAAAAAhE/ku2-FfngPOg/s1600/n704098233_622680_7659.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-Z54ugr_X9_c/Trk0SleEiOI/AAAAAAAAAhE/ku2-FfngPOg/s400/n704098233_622680_7659.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தாயகத்தில் தன்னுடைய பிறந்த நாளை 09.11.11&amp;nbsp;அன்று வெகுசிறப்பாக கொண்டாட தயாராகிவருகிறார்.அண்மையில் ஐக்கிய ராஜ்ஜியம் லண்டனிலிருந்து கொழும்பு சென்ற வேளையில் மிகப்பெருமெடுப்பில் மாலைகள் சகிதம் வரவேற்கப்பட்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் வட்டத்தில் தயாராகின்றார்,&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-M37AAOFUvf4/TrnP0JD58AI/AAAAAAAAAhc/uCMnzJOjlQo/s1600/298808_10150332938303341_536948340_8106314_1353722067_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/-M37AAOFUvf4/TrnP0JD58AI/AAAAAAAAAhc/uCMnzJOjlQo/s400/298808_10150332938303341_536948340_8106314_1353722067_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தவகையில் பதிவுலக நண்பராக என்னோடு தாயகத்திலேயே அறிமுகமாக இருந்தாலும் லண்டனில் தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குகிட்டியது.சந்தித்ததில் மகிழ்ச்சியும் கொண்டேன்.வந்தி மாமா என்று என்போன்ற பதிவுலக பிள்ளைகளால் அழைக்கப்படும் மயூரன் அண்ணா அவர்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்,இனி அவர் பவுண்ட்ஸ்களாக அனுப்பினால் பார்ட்டி தான்.மயூரன் அண்ணாவோடு பழகிய நாள்களில் புகைப்படக்கருவி பதிவுசெய்துகொண்டவை கீழே.சீரியஸ் ஆகக்கூடாது,ஆனால் கடைசிக்கேள்விக்கு சீரியஸ் ஆகுங்க.முந்திக்கொண்டு வாருங்கள்.சிம்பிளாக யோசியுங்க,பரிசு ரெடியாக இருக்கிறது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-rrazFzftfWg/TrnN-epCUSI/AAAAAAAAAhQ/EzK8ovhpUwY/s1600/gifts%2B2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-rrazFzftfWg/TrnN-epCUSI/AAAAAAAAAhQ/EzK8ovhpUwY/s400/gifts%2B2.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-jI2TGbZbtbk/TriBw074lSI/AAAAAAAAAfo/21ZFq42e_Mk/s1600/44444_1550044641242_1538881765_1398830_6863742_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-jI2TGbZbtbk/TriBw074lSI/AAAAAAAAAfo/21ZFq42e_Mk/s400/44444_1550044641242_1538881765_1398830_6863742_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ட முதல் நாள் போட்டோவுக்காக சிரிச்ச போது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-i7smC7okUaQ/TriBxEnOTtI/AAAAAAAAAfw/gu4tnd2N39o/s1600/44821_1550049281358_1538881765_1398859_847827_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://1.bp.blogspot.com/-i7smC7okUaQ/TriBxEnOTtI/AAAAAAAAAfw/gu4tnd2N39o/s400/44821_1550049281358_1538881765_1398859_847827_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;போனில் அண்ணை பிசியா அல்லது அப்பதான் அழைப்பு வந்ததா? கேள்விக்கு என்ன விடையாக இருக்கும்?????????????????????????????????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-05RWehQtNGM/TriBxRe3-CI/AAAAAAAAAgA/mQiBzeX3-ho/s1600/282550_2074676158650_1597340165_32041080_7819275_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-05RWehQtNGM/TriBxRe3-CI/AAAAAAAAAgA/mQiBzeX3-ho/s400/282550_2074676158650_1597340165_32041080_7819275_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விக்கு விடை தெரிஞ்சிருக்குமே&amp;gt;&amp;gt;எப்பவுமே என்று நினைக்கிறீங்களா?&lt;br /&gt;,இப்பவுமா அப்படித்தானா என்று பாருங்க கேளுங்க !!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-GmXZx1pXqEo/Trkx6ioQEfI/AAAAAAAAAgQ/fF_Hq_QID1k/s1600/163797_1746895322386_1538881765_1823594_4266405_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-GmXZx1pXqEo/Trkx6ioQEfI/AAAAAAAAAgQ/fF_Hq_QID1k/s320/163797_1746895322386_1538881765_1823594_4266405_n.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மத்திய லண்டனின் பல உல்லாசபயண மையங்களுக்கு சதீஸோடு பயணம் இரவு வேளையில்!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-k1_WNhj02vw/Trkx7GrvPXI/AAAAAAAAAgU/OXuVn3RRsoc/s1600/278617_2074681878793_1597340165_32041101_886919_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-k1_WNhj02vw/Trkx7GrvPXI/AAAAAAAAAgU/OXuVn3RRsoc/s320/278617_2074681878793_1597340165_32041101_886919_o.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சாக்கோட்ட வீரனாக தவண்டடிச்சு ஓடி முதற் பரிசு வாங்க மறுத்த போது???????!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-C1JwQ_qe408/Trkx7zP8YtI/AAAAAAAAAgc/WrsIFGn9rqw/s1600/280381_2074671078523_1597340165_32041067_6515678_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-C1JwQ_qe408/Trkx7zP8YtI/AAAAAAAAAgc/WrsIFGn9rqw/s320/280381_2074671078523_1597340165_32041067_6515678_o.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அண்ணை உடற்பயிற்சி மற்றும் பணக்கார விளையாட்டுக்காக மைதானத்தில் !!!!1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-WjY5a8KaEkw/Trkx8TGxbJI/AAAAAAAAAgk/PlFx12ihNnU/s1600/289484_2176381821228_1597340165_32182441_37745_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-WjY5a8KaEkw/Trkx8TGxbJI/AAAAAAAAAgk/PlFx12ihNnU/s320/289484_2176381821228_1597340165_32182441_37745_o.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மிகச்சிறந்த பாடகனாக அறியப்பட்டு பஸ்வண்டியில் பாடல் வாயே திறக்காமல் பாடியபோது!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-jaGWCGWUQeo/Trkx876WIfI/AAAAAAAAAgs/-Df6-9-CckA/s1600/306369_10150396613537268_570772267_8191900_121248213_n+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-jaGWCGWUQeo/Trkx876WIfI/AAAAAAAAAgs/-Df6-9-CckA/s320/306369_10150396613537268_570772267_8191900_121248213_n+%25281%2529.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தாயகத்தில் வழங்கபட்ட அமோக வரவேற்புவிழாவில்!!!!&lt;br /&gt;கையசைத்து ஏற்றுக்கொள்ளும் காட்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-JkyqRFfqbEk/TriBBOyTtSI/AAAAAAAAAfQ/XzrMgFONgUw/s1600/CIMG2915.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-JkyqRFfqbEk/TriBBOyTtSI/AAAAAAAAAfQ/XzrMgFONgUw/s400/CIMG2915.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியின் நிகழ்வு ஒன்றின் போது வந்தவர்களுடன் அன்பாக எடுத்த போட்டோ!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;இனி பரிசுப்போட்டிக் கேள்விக்கான புகைப்படம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-OqwAiBAjwo4/TriBBfK6c0I/AAAAAAAAAfc/iHW5Gjcb_98/s1600/CIMG2909.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-OqwAiBAjwo4/TriBBfK6c0I/AAAAAAAAAfc/iHW5Gjcb_98/s400/CIMG2909.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதிலை யார் தள்ளி நின்றது???&lt;br /&gt;சைந்தவியா???வந்தியாரா?மிகப்பெரிய கேள்வி&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;br /&gt;அது பரிசுக்கான&amp;nbsp;முதல்&amp;nbsp;கேள்வி&lt;br /&gt;வந்தியத்தேவருக்கு எத்தனையாவது பிறந்த நாள்?&lt;br /&gt;அது அடுத்த கேள்வி&lt;br /&gt;விடை தெரிந்தோருக்கு பிறந்த நாள் பரிசுக்குவியல்,பதிலோடு முந்துங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மீண்டும் இன்றைய நாளில் பிறந்த நாளை கொண்டாடும் வந்தியண்ணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகிர்ந்துகொள்கிறது கரவைக்குரல்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-5362921614783536420?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/5362921614783536420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=5362921614783536420&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/5362921614783536420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/5362921614783536420'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/11/blog-post_08.html' title='வந்தியண்ணைக்கு பிறந்த நாள்- பரிசுக்கான கேள்வி உள்ளே'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Z54ugr_X9_c/Trk0SleEiOI/AAAAAAAAAhE/ku2-FfngPOg/s72-c/n704098233_622680_7659.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-39931054895394078</id><published>2011-11-07T17:34:00.000-08:00</published><updated>2011-11-07T17:34:50.643-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><title type='text'>11/11/11 தயாராகும் உலகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒவ்வொரு நாளும் விடிந்து அது நிறைவடவதற்குள் எத்தனை விடயங்கள் எத்தனை செயற்பாடுகள் நடக்கிறது முடிகிறது,அவற்றுள் சில உலக வரலாற்றினுள் இடம் பிடித்துவுடுவதுமுண்டு,&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதைவிட வருகின்ற நாள்களே விசேடமாகி அவற்றுள் நாங்களும் இடம்பிடித்துவிட வேண்டுமென்று தயாராகின்றது உலகம்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த வகையில் இந்த வருடத்தில் அமைந்த நாள்களில் ஒன்று 11.11.11.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-XkHZzUfOkiQ/TrfO2svlVOI/AAAAAAAAAfE/LJ9HDaPl7mc/s1600/11-11-11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="267" src="http://1.bp.blogspot.com/-XkHZzUfOkiQ/TrfO2svlVOI/AAAAAAAAAfE/LJ9HDaPl7mc/s400/11-11-11.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுவும் அந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தினுள் வரும் 11:11 நேரம் என்பதும் சிறப்பான நேரமாக பார்க்கபடுகிறது.உண்மையில் இதே பதினோராம் திகதி நவம்பர் மாதம் 1111ம் ஆண்டு எல்லாவற்றையும் விட சிறப்பான நாளாக இருந்திருக்கும்,என்றாலும் அந்த நாளில் அமைந்திருந்த தொழிநுட்ப வளர்ச்சியின் தன்மை இப்படியான எதிர்பார்ப்பை அந்த காலங்களில் வாழ்ந்த மக்களிடம் ஏற்படுத்தியிருக்குமா என்பது கேள்வியாகவே இருக்கிறது.அது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் ஏனைய வருடங்களை விட நான்கு நாள்கள் சிறப்பாக பார்க்கபட்டது,ஏனெனில் ஆண்டில் இலக்கங்கள் ஒரே இலக்கத்தில் வருவதனாலாகும்.11/11/11 என்ற நாளைவிட (1/1/11),(11/1/11),(1/11/11)ஆகிய ஏனைய மூன்று நாள்கள் தான் அவை.எதுவாயிருப்பினும் &amp;nbsp;நூற்றாண்டுகள் கடந்து வருகின்ற நவம்பர் மாதம் 11ம் திகதியை ஒரே இலக்கதொடர் நாளாக பார்க்கிறது உலகம்,அதனை அவரவர் நிலைகள், சிந்தனைகள், செயற்பாடுகளுகமைவாக சிறப்போடு எதிர்கொள்ள தயாராகின்றனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலக்கம் பதினொன்றிற்கும் சிறப்புகள் பல இருக்கிறது.எண்ணியல் பார்வையில் ஒரே இலக்கமாக அதுவும் ஆரம்ப இலக்கமான ஒன்றாக அமைந்திருப்பது விசேட தன்மையை கொண்டிருப்பதாக சொல்லபடுகிறது,அதற்கான ஏற்பாடுகளில் சோதிட வல்லுனர்களும் தயாராகிவிட்டார்கள்,சொல்லியும் விட்டார்கள்,மிகப்பலமான நாள் 11.11 என்று அடித்துக்கூறி இந்தவருடம் அமைந்திருக்கும் அந்த நாள் மிகச்சிறப்பு என்று அதுவும் வெள்ளிக்கிழமை வந்திருப்பது அதை உணர்த்தி நிற்கிறது என்று சோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி சோதிட எண்ணியல் வல்லுனர்கள் ஒருபுறம் தயாராகின்றனர்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதைவிட திரைப்பட உலகில் சிலம்பரசனின் நடிப்பில் வரும் ஒஸ்தி திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என்றூ கூறி தொடர்ந்து 11.11 அன்று வருவதாக கூறி பின்னர் 18ம் திகதியாகி இப்போது 25ம் திகதியை நோக்கி சென்றுவிட்டது,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இதே போலத்தான் தனுஷின் நடிப்பில் வெளிவர இருந்த மயக்கமென்ன திரைப்படம் 11.11 மட்டுமே வெளிவர வேண்டுமென்று அடம்பிடித்து இப்போது அதுவும் 25ம் திகதிவரை சென்றுவிட்டது.இதுவும் தீபாவளிக்குத்தான் வெளிவருவதாக இருந்தது.என்ன இது நம்மவர்கள் ஆச்சே,இதுதான் நேரம் என்றால் அதே நேரத்துக்கு வந்துவிடுவார்களே.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் உலகமெங்கும் எதிர்பார்த்த ஜாக்கிஷானின் 100ஆவது திரைப்படமாகிய 1911 உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் 11/11/11 அன்று மு.ப 11.11 வேளையில் வெளிவர இருக்கிறது. சீனாவில் வரும் கொடுங்கோலாட்சி,அது 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கதை,அதை எதிர்க்கிறான் கதா நாயகன்,அதுவே 1911, ஜாக்கிஷானின் 100ஆவது திரைப்படமாகையால் உலகமே எதிர்பார்க்கிறது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://3.gvt0.com/vi/L-SibAb0Lk8/0.jpg"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/L-SibAb0Lk8&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/L-SibAb0Lk8&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதைவிட 11.11.11 என்ற திகதியை குறித்து விறுவிறுப்பான ஆங்கில திரைப்படமும் தயாராகிறது,கடந்த வருடம் 10.10.10 அன்று வெளிவந்த அதே திகதியின் பெயருடையதான திரைப்படம் வெளிவந்திருந்தது,அழகிய வண்ணாத்துபூச்சிகளும் சின்னஞ்சிறிய குட்டிசுட்டி பெண்ணின் நடிப்போடும் பல நடிகனடிகைகளின் சிரிப்போடும் வெளிவந்த அந்த திரைப்படத்தின் முன்னோட்டம் திரைப்படத்தின் சந்தோசமான தன்மையை வெளிப்படுத்தியிருந்தது,ஆனால் 11.11.11 என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் விறுவிறுப்பாகவும் அதேவேகத்தோடும் பல எதிர்பார்ப்புகளுக்கிடமாகவும் அதன் முன்னோட்டம் அமைந்திருகிறது,லண்டனெங்கும் விளம்பரப்பலகைகள் 11.11.11 என்ற முகத்தை காட்டியபடியேயிருக்கிறது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://3.gvt0.com/vi/YEjgjZsPwIM/0.jpg"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/YEjgjZsPwIM&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/YEjgjZsPwIM&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியெல்லாம் 11,11,11 என்ற திகதிக்கான எதிர்பார்ப்புகள் அந்த நாளிற்கான விசேட தன்மையை கூறிநிற்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுமட்டுமா இன்னொருபுறம் உலக அழகி ஐஸ்வர்யா,ஐசு என்று அன்பாக சொல்வார்கள் ரசிகர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Mx8-fOmG7mE/TriF_F52-qI/AAAAAAAAAgI/SivhIn9_csE/s1600/aishwarya-rai-and-abhishek-bachchan-anniversary.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-Mx8-fOmG7mE/TriF_F52-qI/AAAAAAAAAgI/SivhIn9_csE/s320/aishwarya-rai-and-abhishek-bachchan-anniversary.jpg" width="248" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அவர் இப்போது ஏழு நட்சத்திர மருத்துவமனையில் இருக்கிறார்,ஐஸ்வர்யாவிற்கும் அபிசேக்பச்சனுக்கும் குழந்தை பிறக்கபோகிறது,அதுவும் 11.11.11 அன்று தான் பிறக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் குடும்பத்தினர்.அதற்கான திகதி அந்த நாளுக்குரிய வாரமாக இருந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் 11ம் திகதியே பிறக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனராம்.அபிசேக்பச்சன் படப்பிடிப்பு எல்லாம் அவசர அவசரமாக முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறாராம்.அதைவிட ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறம் அந்த திகதியே குட்டி அபிசேக் பிறக்க வேண்டும் என்று பந்தயம் கட்டுகிறார்களாம்.உலக அழகிக்கு உலகவிசேடதினத்தில் தான் குழந்தை என்றுதான் பந்தயம் கட்டுகிறார்கள்.இப்படி உலகப்பிரசித்தமாக 11.11.11 ஐ கொண்டாட தயாராகின்றது உலகம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதைவிட இந்தியாவில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட கல்யாண கொண்டாட்டங்களுக்கான முன்பதிவு,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பல ஒன்றுகூடல்கள் உலகளவில் ஏற்பாடு என்று அதற்கான எதிர்பாப்பை அதிகரித்திருக்கிறது,ஆனால் இவையெல்லாம் வர்த்தக நோக்குடைய சிந்தனை என்பதையும் மறுப்பதற்கில்லை,என்றாலும் உலகளவில் பல துறை சார்ந்தவர்களையும் கவர்ந்த எதிர்பார்ப்புகள் நிறந்த ஓர் தினமான வருகிறது 11.11.11.பிரபலங்களுக்கு பிரபலம் மற்றும் பிற பலம் சேர்க்கும் நாளாக வருகிறது,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;யாரும் பிரபலங்களை மிஸ் பண்ணியிருக்கலாம்,உங்களுக்கு ஞாபகம் வராமலாபோய்விடும். பிரபலங்களுக்கே பிரபலமாகவும் பல பிரபலங்களை நினைவூட்டும் 11.11.11 உலக வரலாற்றில் தனக்கும் ஒரு தனியாய இடத்தை தக்கவைக்கிறது&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-39931054895394078?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/39931054895394078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=39931054895394078&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/39931054895394078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/39931054895394078'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/11/111111.html' title='11/11/11 தயாராகும் உலகம்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-XkHZzUfOkiQ/TrfO2svlVOI/AAAAAAAAAfE/LJ9HDaPl7mc/s72-c/11-11-11.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-2306214677559908086</id><published>2011-11-05T19:29:00.000-07:00</published><updated>2011-11-05T19:35:00.154-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><title type='text'>ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரமா?  தாயக உணர்வு சந்திப்பா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-AxQYw9QagT0/TrXpUCW9IGI/AAAAAAAAAdU/_oYKKviTtgI/s1600/IMG_4943.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-AxQYw9QagT0/TrXpUCW9IGI/AAAAAAAAAdU/_oYKKviTtgI/s400/IMG_4943.jpg" width="267" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தினை தொடர்ந்து லண்டனுக்கும் விஜயம் செய்திருக்கிறார்கள் கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள். கனேடிய மண்ணில் புலத்து மக்களால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வை தொடர்ந்து லண்டனிலும் 06/12/2011 ஞாயிற்றுக்கிழமை நடத்த ஏற்பாடாகியிருக்கிறது,நேற்று சனிக்கிழமை காலை லண்டனுக்கு வருகை தந்திருக்கிறார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனில் ஞாயிற்றுக்கிழமை சிறந்த ஒரு ரெஸ்ரோரண்டில் மக்களை சந்திக்கப்போகிறார்கள்,புலம்பெயர் மக்களுடன் சந்தித்து அவர்களின் கருத்துகளும் அதேபோல் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளுடைய கருத்துக்களை மக்களும் அறிந்து இதனூடாக உலகஅரங்கில் தமிழின இன உணர்வு செயற்பாடுகளை விரிவுபடுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இதை நோக்க முடிகிறது,புலம்பெயர் ஊடகங்களுக்கும் அழைப்பினைவிடுத்து மேற்கொள்ளப்படுதல் அந்த செயற்பாடுகளினுடைய உந்து சக்தியாக இருக்கும்,பொதுவாக தாயக மக்கள் கூடியளவு இருக்கும் கனடா,இங்கிலாந்தில் லண்டன்,அவுஸ்ரேலியா போன்ற இடங்களில் இப்படியான செயற்பாடுகள் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கலாம்,அந்த அடிப்படையில் தெரிவுசெய்யபட்டு சந்திப்பு மேற்கொள்ளப்படும் இடங்கள் வரவேற்கக்கூடியவை,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மக்களோடு கலந்துரையாட கனடாவில் ஏற்பாடு மிகப்பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது,சினிமா நடிக நடிகைகளையும் சின்னத்திரை நடிக நடிகைகளையும் அழைத்து அவர்களை சந்திக்க வைத்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க டிக்கடுக்கு கட்டணம் அறவிட்டு நடாத்தபடும் நிகழ்ச்சி அண்மையில் கனடாவில் நடைபெற்றபுகைப்படங்கள் ஆரம்ப உரை முதல் இராப்போசன விருந்து வரை வெளியாகியிருந்தது,தாயக மக்கள் மிகச்சிறந்த அரசியல் வெற்றியோடு இருப்பதை உணர்த்தும் விதமாக அந்த சந்திப்பு அமைக்கபட்டதா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்திருந்தமை அவதானிகள் மத்தியில் அறிய முடிகிறது,தாயக மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதார அபிவிருத்தி மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக பாராளுமன்றங்களிலும் அரசியல் மேடைகளிலும் முழக்கமிடும் அரசியல் வாதிகள் இப்படியான ஐந்து நட்சத்திர உபசரிப்பை மறுத்திருக்கலாமே என்ற கேள்வி தாயக உதவிக்கரம் நீட்டும் சிந்தனைவாதிகள் மத்தியில் எழுந்திருக்கிறது,இந்திய சினிமா மற்றும் கலை நட்சத்திரங்களோடும் புகைப்படம் எடுப்பதற்கு முந்திக்கொள்வதுபோல் ஈழத்தினுடைய அரசியல்வாதிகளும் அதற்கு வழிசமைக்கிறார்களா என்ற கேள்வி தான் அது,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதைத்தான் ஈழசிந்தனை மக்களுடைய உணர்வாகியிருக்கும் காலகட்டங்களில் அதனை பிரதிநிதித்துவபடுத்தும் மக்கள் பிரதிநிதிகள் &amp;nbsp;அவர்களை சந்திப்பதனை ஒரு வாய்ப்பாகக்கொள்ளவைக்கவும் மக்கள் அவர்களை சந்திப்பதானால் அதை ஏங்க வைக்கும் ஒரு செயற்பாடாகவும் கொண்டு வந்து ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வர முனைகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள்,அல்லது இல்லை இல்லை இது முற்றுமுழுதான தாயக உணர்வு சந்திப்பேதான் என்று அறுதியும் உறுதியுமாக உரைக்கிறார்களா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக மக்களிடம் தேர்தல்காலங்களில் ஒவ்வொரு வாக்குகளுக்காகவும் வீடேறி கையேந்திவிட்டு பாராளுமன்றங்களில் நட்சத்திர உணவுகளை மிகக்குறந்த விலைகளில் உண்டு மகிழ்கிறார்கள் என்ற கருத்து ஏலவே மக்கள் மத்தியில் இருக்கிறது,அது எந்த இனத்தை சார்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தலாம்,&lt;br /&gt;அதுஅப்படியிருக்க இப்படியான மிகப்பெறுமதியான டொலர்களையும் பவுண்ட்ஸ்களையும் கொட்டி ஏற்பாடு செய்யும் சந்திப்பு அவசியமா? சாதாரண மக்களும் கூடி மக்கள் பிரதி நிதிகளை சந்திக்ககூடிய ஏற்பாடுகள் அமையாதா என்பது எல்லா மட்டத்தினரும் சிந்திப்பதாக அறியமுடிகிறது.&lt;br /&gt;வந்திருக்கும் பிரதிநிதிகளின் உரையின் பின் உணவு உண்டு அந்த புகைப்படங்களையும் பிரசுரித்து இந்த சந்திப்புகளினூடாக என்ன விடயத்தினை தாயக மக்களுக்கு கொண்டு செல்லபோகிறார்கள் என்ற தெளிவான அறிக்கையினை மக்கள் பிரதிநிதிகள் வெளியிடுவாரா? புலம்பெயர்மக்களின் உணர்வுகளையும் தெளிவான சிந்தனைகளைகளையும் கருத்துகளையும் இந்த சந்திப்புகளினூடு அறிந்துகொள்ளலாமென்றால் சந்திப்பிற்காக கட்டணம் செலுத்த முடியாதவர்களின் கருத்துகளை எப்படி அறிந்துகொள்வது என்ற கேள்வி அவதானிகள் மத்தியில் எழுகிறது,எங்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உபசரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துச் சொன்னால் அது நன்றிக்கடன் தெரியாத தமிழனாகிவிடுவான், ஆனால் நட்சத்திர சந்திப்பு வைப்பதுதான் தாயகம் நோக்கிய சிந்தனைவாதிகளின் கேள்வியாகிட்டது.மிகக்குறந்த செலவோடு ஏராளமான மண்டபங்கள் இருக்க அதுவும் டிக்கட் கட்டண அறவிட்டோடு வரும் போது அந்த கேள்வி எழுவது நியாயமாகிறது,புலத்தில் தமிழர்கள் எத்தனையோ பதவிகளிலும் உயர் நிலைகளிலும் இருப்பதால் மண்டபங்களுக்கான தொகை சிறிய தொகை என்பதால் அது உயர் நிலை தமிழர்களுக்கு மிக இலகு,சரி வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த இப்படியான நிலையை கையாண்டிருக்கலாம் என்றால் சிறிய மண்டபத்திற்கான செலவோடு மிகுதிப்பணத்தை வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்து அந்த பணத்தை தாயக மக்களுக்காக பயன்படுத்த ஆவனசெய்திருக்கலாமே என்று கேட்கிறார்கள் உதவிக்கர சிந்தனைவாதிகள்.மாறாக பல்துறை சார்ந்தவர்களை நிகழ்விற்கு அழைத்து அந்த சந்திப்பில் இணைத்திருக்கலாமே என்ற கருத்தும் நிலவுகிறது.இவையெல்லாம் கவனத்திலெடுக்கபடவேண்டிய விடயங்களாகின்றன,&lt;br /&gt;இன்று நடபெறவுள்ள மண்டபத்தின் &lt;a href="http://www.theclayoven.co.uk/index2.html"&gt;&lt;blockquote&gt;உத்தியோகபூர்வ இணயத்தளம்&lt;/blockquote&gt;&lt;/a&gt; இங்கு இணைக்கபட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றாலும் தாயக மக்களுடைய செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களுடைய சிந்தனைகளும் அவசியமாகிறது என்பதும் அவர்களின் ஒத்துழைப்பு வெற்றியோடுதான் எதுவும் ஆகலாம் என்பதை இந்த சந்திப்புகள் உலகத்திற்கும் உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கும் சொல்லபடுகின்ற செய்தியாகிறது,&lt;br /&gt;தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை நாளில்  பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரமுகர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது,கூட்டமைப்பாக உலக அரங்கில் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை சகல நாடுகளின் பிரமுகர்களுக்கு கொண்டு செல்வது சிறப்பானதே, தனித்துவத்தோடு தகுந்த முடிவுகளை எடுத்து சிறப்பான முன்னேற்பாடான செயற்பாடுகளுக்காக துணிச்சலான இப்படியான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்தபட வேண்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் அதையே சந்தர்ப்பங்களாக்கபடக்கூடாது என்பதும் மக்களுடைய சிந்தனை.புலத்துமக்களின் வாய்களில் உச்சரிக்கப்பட்ட மற்றும் ஊடகங்களின் கருத்துகளின் தொகுப்பாக இந்த பதிவு வருகிறது,உங்கள் கருத்துகள் ஆரோக்கியமாக பதிவு விதிமுறைகளுக்குட்பட்டு நாகரீகமாக இருப்பின் எல்லாமே பிரசுரிக்கபடும்,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Sez5qO08omk/TrXpUH9LaFI/AAAAAAAAAdg/uUSoh99JDUI/s1600/IMG_5176.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="269" src="http://3.bp.blogspot.com/-Sez5qO08omk/TrXpUH9LaFI/AAAAAAAAAdg/uUSoh99JDUI/s400/IMG_5176.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;என்னங்க ரொம்ப வெயிட்டா இருக்கு, எண்டாலும் இதையும் சாப்பிட்டு பார்ப்பம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-gfbaQMbnyyw/TrXpUrlihJI/AAAAAAAAAds/Ri8k61mJAs8/s1600/IMG_5177.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="269" src="http://4.bp.blogspot.com/-gfbaQMbnyyw/TrXpUrlihJI/AAAAAAAAAds/Ri8k61mJAs8/s400/IMG_5177.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;போட்டோவுக்கு சிரிச்சே ஆகவேணும்,வெப்சைட்டிலை வரும் போது நல்லா இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-KHB6UB-pUDw/TrXpU6r01AI/AAAAAAAAAd8/PAzqV6qpMl8/s1600/IMG_5185.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="269" src="http://3.bp.blogspot.com/-KHB6UB-pUDw/TrXpU6r01AI/AAAAAAAAAd8/PAzqV6qpMl8/s400/IMG_5185.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஓஓ டயபிற்றிக் பிறசர் இருக்கிறவர்களுக்காக கொஞ்சம் உப்பு உறைப்பு கொழுப்பு எல்லாம் குறைச்சுத்தான் சமைச்சது, நல்லா இருக்கோ??????????????&lt;br /&gt;ஓஓஓஓஒ திறமா இருக்கு!!!!!!!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-8hXqtJAVsTI/TrXp7nSvwnI/AAAAAAAAAeE/JvbfGF06oTo/s1600/389945_316816648335668_100000220050506_1496052_2066658206_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://1.bp.blogspot.com/-8hXqtJAVsTI/TrXp7nSvwnI/AAAAAAAAAeE/JvbfGF06oTo/s400/389945_316816648335668_100000220050506_1496052_2066658206_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதென்ன இது அந்த காலம் தந்த ரோசாப்பூ இப்பவும் வச்சிருக்கிறீங்களோ????&lt;br /&gt;வாடாமல் இருக்கு????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CR5GFBvL6xI/TrXp70AFikI/AAAAAAAAAeQ/6MB3_BsyH_I/s1600/391745_316817108335622_100000220050506_1496065_341646315_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://4.bp.blogspot.com/-CR5GFBvL6xI/TrXp70AFikI/AAAAAAAAAeQ/6MB3_BsyH_I/s400/391745_316817108335622_100000220050506_1496065_341646315_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pfrEvp9jeLw/TrXp8hNx6mI/AAAAAAAAAec/LLim2I7r6XQ/s1600/307794_316817138335619_100000220050506_1496066_1007308585_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://3.bp.blogspot.com/-pfrEvp9jeLw/TrXp8hNx6mI/AAAAAAAAAec/LLim2I7r6XQ/s400/307794_316817138335619_100000220050506_1496066_1007308585_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எத்தனை மேடை ஏறியாச்சு?அரசியல் பேச்சு எண்டால் கலக்கல் தான்!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-VyrXSKJdhEc/TrXp8_Bo50I/AAAAAAAAAeo/FFU2BbNqYzg/s1600/381722_316816865002313_100000220050506_1496058_1160871962_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://3.bp.blogspot.com/-VyrXSKJdhEc/TrXp8_Bo50I/AAAAAAAAAeo/FFU2BbNqYzg/s400/381722_316816865002313_100000220050506_1496058_1160871962_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அது சரி எப்ப சாப்பாடு??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-zbfmJ-b-IG8/TrXp9eloCKI/AAAAAAAAAe4/xFKbS2q5R1E/s1600/305379_316816985002301_100000220050506_1496062_1135759491_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://1.bp.blogspot.com/-zbfmJ-b-IG8/TrXp9eloCKI/AAAAAAAAAe4/xFKbS2q5R1E/s400/305379_316816985002301_100000220050506_1496062_1135759491_n.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் ஒரு குழம்பு இருக்க வேணும், கண்டு பிடிச்சு தந்திட்டீங்கப்பா!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படங்களுக்கான பின்னூட்டம் சற்று நகைச்சுவைக்காகத்தான்,போட்டொ எடுக்கும் போது என்ன பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று யாருக்கு தெரியும்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-2306214677559908086?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/2306214677559908086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=2306214677559908086&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/2306214677559908086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/2306214677559908086'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/11/blog-post_05.html' title='ஈழ சிந்தனை மோக அரசியல் கலாச்சாரமா?  தாயக உணர்வு சந்திப்பா?'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-AxQYw9QagT0/TrXpUCW9IGI/AAAAAAAAAdU/_oYKKviTtgI/s72-c/IMG_4943.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-1038424403813788355</id><published>2011-11-01T17:26:00.000-07:00</published><updated>2011-11-03T06:20:00.516-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><title type='text'>வாடி வாடி வாடி கீயூட்  பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;திரைப்படங்களின் வருகைக்கு அதேவேகத்தில் அதற்கான ஐந்து அல்லது ஆறு பாடல்களின் வருகை அதற்கான வெளியீடு விழா எடுப்பது என்று  நீளுகிறது திரைப்படத்திற்கான் எதிர்பார்ப்பு,&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேகமாக வரும் பல்வேறு  நடிகர்களின் திரைப்படங்களின் வரிசையில் தரணியின் இயக்கத்தில் தமானின் இசையமைப்பில் சிம்புவின் நடிப்பில் வெளிவர இருக்கும் ஒஸ்தி திரைப்படப்பாடல்களும் அண்மையில் வெளியாகியிருந்தது,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பாடல்கள் வரும் போது தாங்களும் ஒரு பாடலை பாடிக்கொள்வதுபோல இப்போ நடிகர்களும் தங்களின் பாடல்களை இணைக்கும் காலம் வந்துவிட்டது,அதேபோல பாடல்வரிகளையும் எழுதி அசத்துகிறார்கள்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அசத்தல் என்றால் சொல்லி வேலையில்லை, வட்டார வழக்கு சொல்லில் "அந்த மாதிரி" என்று தான் சொல்லவேண்டும், எந்த மாதிரி என்று வாசித்தால் புரியும், இலக்கிய ரசனை விஞ்சியபடி இலக்கண அமைவு மிஞ்சியபடி கவி நடை அமைந்திருக்கிறது,தமிழில் தெரிந்தெடுக்கப்பட்ட பாமரர்களுக்கும் விளங்கிக்கொள்ளப்படக்கூடிய சொற்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விடயத்தலைப்பில் வந்த ”கியூட்” அதை தெளிவாக்கியிருக்கும்,அதுவும் வாசித்தால் புரியாமலா போகப்போகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த இலக்கிய,கவிதை இலக்கண  ரசனை மற்றும் மரபுகளுக்கு உட்பட்ட பாடலை பாருங்கள்,பாடியும் பாருங்கள்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”எவண்டி உன்னை பெத்தான் பெத்தான்” என்ற  நவீனத்துவ மொழி நடையோடு வெற்றித்திரைப்படப்பாலை எழுதியும் பாடியும் மிகபிரபல்யமாகி அடுத்தபாடல் தருகிறார்&amp;nbsp;சிலம்பரசன் சிம்பு&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4z4KvAoNRBY/TrCN7TNk6nI/AAAAAAAAAdA/vOpyiIUfPQM/s1600/simbu_osthi_movie_posters%2B%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="334" src="http://4.bp.blogspot.com/-4z4KvAoNRBY/TrCN7TNk6nI/AAAAAAAAAdA/vOpyiIUfPQM/s400/simbu_osthi_movie_posters%2B%25281%2529.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;அடி வாடி வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி- நான்&lt;br /&gt;தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருதடைவை கூப்பிட்டால் சொன்ன இடத்துக்கு காதலி வரமாட்டாள் என்பதால் தான் ஆரம்பத்திலேயே நாலு தடைவை கூப்பிட்டிருக்கிறார் கவிஞர்,கியூட் கடினமான தமிழ்,சரியான விளக்கம் நீங்க எப்படியும் கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடிவாடி வாடி வாடி வாடி வாடி கொட் பொண்டாட்டி- நான்&lt;br /&gt;தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரவில்லை என்று சொன்னான் எப்படி தன்னால் தன் மனதால், தன் இதயம் அதை ஏற்காது என்பதை காதல் உணர்வோடு சொல்கிறாராம்.காதல் உணர்வில் தான் மனைவியை ஹொட் என்று சொல்லியிருக்கிறார்,சூடு என்றால் எல்லாமே சூடு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொண்டாட்டி அடி நீதானே- என் ஸ்வேட்டே &lt;br /&gt;ஐ லவ் யூடே பாட்டி தேவையில்லாம பாட்டி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி என்றால் இனிப்பு(ஸ்வீட்) இருக்கும் தானே,சரி சரி ஸ்வீட் தொடக்கம் எல்லாம் உற்சாகமாக்க   இருக்கும் என்று தானே சொல்ல வேணும்,அதேபோல் ஐ லவ் யூ என்று சொல்கிற மனைவியும் இருக்க வேண்டும்(பொண்டாட்டி என்பது கடுந்தமிழ்,அதன் விளக்கவுரை மனைவி என்பதாகும்,)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;”நல்ல கணவனா நா இருப்பே- ஒரு &lt;br /&gt;உத்தமனா நடப்பேன்- உன் &lt;br /&gt;தொல்லையெல்லாம் பொறுப்பே-உன்&lt;br /&gt;கஸ்டத்தை நான் குறைப்பேன்- உன்னை&lt;br /&gt;கண்கலங்க விட மாட்டேன்”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணவனே கண்கண்ட தெய்வம்,மனைவி அமைவதெல்லாம் இறைவ்ன் கொடுத்த வரம் என்றெல்லாம் சொல்ல கேள்விப்படிருப்பீர்களே, அந்த இறைவன் கொடுத்த வரமாகிய மனைவிக்கு நல்ல உத்தமனாக இருப்பதாக சொல்கிறார் கவிஞர்,இந்தக்காலம் ஆடவர்கள் உத்தமர்களாக இல்லாத காலம் என்று அனுபவத்தோடு உணர்ந்திருக்கிறார் கவிஞர்,அதனால் தொல்லை குறைத்து கஸ்டங்களை குறைத்து கண்கலங்க விட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் மனைவியிடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;"பொண்டாட்டிய்ய்ய் பொண்டாட்டிய்ய்ய்ய் பொண்ட்டிய்ய்ய்ய்........"&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடையிடயே கூப்பிட்டு கூப்பிட்டு தான் சொல்ல வேணும் என்பதை நினைவு படுத்துகிறார்,பொதுவாக சொல்வது காதில் ஏறுவதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறாரோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கோப்பி கொடுத்து  காலையிலை நானே உன்னை எழுப்பிவிடுவேன்&lt;br /&gt;சமைக்க தெரியாதென்னா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்&lt;br /&gt;உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்&lt;br /&gt;என்னை நீ சந்தேகபடும் மாதிரி நடக்கமாட்டேன்&lt;br /&gt;உன் உயிராய் நானிருப்பேன்&lt;br /&gt;என் உயிராய் உன்னை நினைப்பேன்&lt;br /&gt;என் நெஞ்சிலை உன்னை சுமப்பேன்&lt;br /&gt;உன்னை டெயிலி நானும் ரசிப்பேன்&lt;br /&gt;உன் நிழலை போல நானிருப்பென்&lt;/b&gt;&lt;br /&gt;(ஆ வாடி வாடி வாடி....)&lt;br /&gt;&lt;br /&gt;ஆணுக்கும் பெண்ணுக்கும் அரைக்கு அரைவாசி உரிமை வேண்டும் என்று சொல்வார்களே,கணவனுக்கு காலை வேளை கோப்பி கொடுத்து நித்திரையாலே எழுப்புவார்கள் என்று தானே திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்,அதற்காக காதலிக்கு காலை வேளை கோப்பி கொடுத்து எழுப்புகிறார் கவிஞர்,அது தான் ஆணுக்கு பெண்ணுக்கும் 50/50,&lt;br /&gt;அது மட்டுமல்லாமல் இந்தக்காலம் பெண் பிள்ளைக்கு சமையல் தெரியாதே கல்யாணம் கட்டிற வயதாகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம் என்பதை அடுத்த வரிகள் சொல்கிறது,சமையல் தெரியாது என்றால் சமைச்சு ஊட்டியும் விடுவாராம் காதலன்,&lt;br /&gt;சந்தேகம் கூடாது கூடாது என்று தானே அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள்,அது மீண்டும் இந்த பாடலில் கவிஞர் கொண்டு வருகிறார்.&lt;br /&gt;அடுத்த வரிகளும் வழமையான (சென்ரிமென்ற்) காதல் வரிகள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(என் பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி &lt;br /&gt;வேணாம் வைப்பாட்டி வைப்பாட்டி வைப்பாட்டி வைப்பாட்டி&lt;br /&gt;பொண்டாட்டி பொண்ட்டாடி டி டி ஏய்.........&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடைக்கிடை கூப்பிட வேண்டும் என்று தானே  கவிஞர் ஆரம்பித்திலிருந்தே கூப்பிட்டு கூப்பிடு சொல்கிறார்,அல்லது கேட்காமலல்லவா போய்விடும்,&lt;br /&gt;அதுவும் கேட்காமல் விட்டால் கொஞ்சம் கூட்டி சொல்ல வேணும்,இப்ப கேட்டிருக்கும் என்று நினைத்து கவிதையை தொடர்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஹேஹே...........&lt;br /&gt;உனக்கு முன்னாடி சத்தியமா என் உசிரு என்னை விடாது.....&lt;br /&gt;ஏன்னா  நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்ககூடாது...&lt;br /&gt;என்னை விட்டன் உன்னை எவண்டி பாத்துப்பான்...&lt;br /&gt;நல்லா பாத்துப்பேன் என்னு சொல்லி பொய்யா நடிப்பான்&lt;br /&gt;ஒரு தகப்பன் போல இருப்பேன்&lt;br /&gt;ஒரு தாயை போலவும் இருப்பேன்&lt;br /&gt;உன் நண்பன் போல நடப்பேன்&lt;br /&gt;அந்த கடவுள் போல காப்பேன்&lt;br /&gt;உன் குழந்தையாவு நான் புறப்பேன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்கு முன்னாலே உயிர் இருக்காது என்று கூறி காதலியின் ஒரு பயங்கர நிலைமையை காட்டுகிறார்&lt;br /&gt;அடுத்து கணவனாக இருந்து சொல்லக்கூடாத உச்சரிக்ககூடாத வசனத்தை சொல்லி கேட்கிறார் கவிஞர், நான் இல்லாவிட்டால் எவன் உன்னை இப்படி யெல்லாம் பார்த்துக்கொள்வான் என்று கேட்கிறார், இதயத்தில் குடி கொண்ட காதலன் அல்லது காதலி வேறொருவனோடு அல்லது ஒருத்தியோடு பொருத்திப் பார்ப்பார்களா என்ன? &lt;br /&gt;எவன் தன்னை போல பார்ப்பான் என்று கேட்டிவிட்டு மீண்டும் உணர்வை தட்டுகிறார்,&lt;br /&gt;தாய் தந்தை நட்பு கடவுள் குழந்தை என்று ஒவ்வொரு பாசப்பிணைப்போடும் காதலை கொண்டுவருகிறார் கவிஞர்.காதல் ரசனை மிஞ்சிய இலக்கிய ரசனை சொட்டும் பாடலில் பாசப்பிணைப்பு இல்லாவிட்டால் பாடல் சப்பெண்டு போய்விடும்தானே,&lt;br /&gt;அதனால் தான் இந்த உணவுகளை பாடல்வரிகளில் தட்டியிருக்கிறார் கவிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடி வாடி வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி&lt;br /&gt;நான் தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி&lt;br /&gt;அடி வாடி.. அடி வாடி...என் ஹோட் பொண்டாட்டி&lt;br /&gt;நான் தாங்க மாட்டன் தூங்க மாட்டன் நீ இல்லாட்டி டீ டீ&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மீண்டும் அழைத்து அன்போடு கவர்ச்சியாக அன்போடு விழிக்கிறார் கவிஞர்,தாங்கமாட்டாராம்,தூங்கமாட்டாராம்,ஏனென்றால் ஹொட் தானே, ”அப்படி சூடு” என்று அடிக்கடி சொல்வாரே ரஜனிகாந்த் ஒரு திரைப்படத்தில்,அதுவும் சூடு அதேபோல் காலைவேளை தேநீரும் சூடுதானே,அதுவும் ஹொட்(சூடு) தான்,&lt;br /&gt;தொடர்ந்து மனைவியை தொடர்ந்து வாய்விட்டு கூப்பிட்டு பாடல் நிறைவடைகிறது ஐலவ் யூ என்ற காதல் உணர்வோடும் வரியோடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் பொண்டாட்டி பொண்டாட்டி டீய்ய்ய்ய்ய்ய்ய்&lt;br /&gt;ஐ லவ் யூ டீ பாட்டீ டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்&lt;br /&gt;என்  பொண்டாட்டி பொண்டாட்டி டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்&lt;br /&gt;எனக்கு தேவையில்லை வைப்பாட்டீ டீ டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்&lt;br /&gt;ஐ லவ் யூடி பொண்டாட்டிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனின் இலக்கிய வளர்ச்சியில் நவீனத்துவதோடு வந்த பாடல் இது,விளக்கவுரையினால் அதன் தனித்துவத்தை உணர்ந்திருப்பீர்கள்,இதன் மூலம் தமிழ் தெரிந்தவர்கள் எல்லாம் கவிஞராகலாம் என்ற அடிப்படை உண்மையை பறைசாற்றியிருக்கிறது, தனித்துவமான தமிழ் என்றும் எல்லோருக்கும் புரிகின்ற தமிழ்  என்றும் உலகமெங்கும் பரவியிருந்து இப்படி பேசினால் தான் சிறப்பு என்று போற்றப்படுகின்ற ஆங்கிலதமிழ் அரைகுறையாக தெரிந்தாலும் பல பாடல்களை எழுதமுடியும் என்பதை அறுதியும் உறுதியுமாக கூறுகிறது இந்த பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://0.gvt0.com/vi/FkKr_yDg9dw/0.jpg" height="266" width="320"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/FkKr_yDg9dw&amp;fs=1&amp;source=uds" /&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF" /&gt;&lt;embed width="320" height="266"  src="http://www.youtube.com/v/FkKr_yDg9dw&amp;fs=1&amp;source=uds" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-1038424403813788355?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/1038424403813788355/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=1038424403813788355&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/1038424403813788355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/1038424403813788355'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/11/blog-post.html' title='வாடி வாடி வாடி கீயூட்  பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4z4KvAoNRBY/TrCN7TNk6nI/AAAAAAAAAdA/vOpyiIUfPQM/s72-c/simbu_osthi_movie_posters%2B%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-171249346126076676</id><published>2011-10-31T06:04:00.000-07:00</published><updated>2011-10-31T06:04:46.753-07:00</updated><title type='text'>கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு தான்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊருலகம் எல்ல்லாம் சுத்தி கடைசி காலத்துக்கு உழைத்த காசோடு  நம்ம மண்ணுக்கு போகவேணும் என்று சொல்வது போல இந்த விடயத்தலைப்பு அமைந்தவுடன் ஓடொடி வந்தவர்கள் எல்லோருக்கும் நல்வரவு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படித்தான் முந்தி ஒரு காலத்திலே ”இது வந்திட்டுதோ” என்று விடியற்காலையில் உதயன் பத்திரிகையை பார்ப்பது வழமை,வந்துவிட்டது என்றால் வணிகர்கள் லொறியோடு போவார்கள்,பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் மக்கள் வாகனத்தோடு அல்லது குறிப்பிட்ட தன் உறவினர் வந்துவிட்டாரா என்று தேடிப்போவர்,”இண்டைக்கு வரவில்லையாக்கும்” என்று எண்ணி ஏமாற்றத்தோடு வீடு திரும்புவர் பலர், சிலர் அறுபட்ட இழுபட்ட பயணிகள் பையையும் தூக்கிக்கொண்டு ”இண்டைக்கு ஒரு மாதிரி அம்மா  வந்திட்டா செல்வச்சந்நிதியானுக்கு காவடி எடுக்க வேணும் “ என்று எண்ணியபடி போவர்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி பல கதைகளை நினைவுபடுத்தும் இந்த கப்பல்,லங்கா முடித கப்பலுக்கு வயசு வந்திட்டுது,&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-bGlGdOKVIYg/Tq6b5yiKIGI/AAAAAAAAAco/rjWAtcsha0k/s1600/Lanka-Muditha-629818.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://2.bp.blogspot.com/-bGlGdOKVIYg/Tq6b5yiKIGI/AAAAAAAAAco/rjWAtcsha0k/s400/Lanka-Muditha-629818.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி காலத்துக்கு எல்லா பழசும் யாழ்ப்பாணத்துக்குத்தான் எண்டது போல லங்கமுடித அதன் கடைசி காலம் வரை ஓடி முடித்திருக்கிறது,””இன்னும் ஓட விடலாம்" என்றால் அதற்கு வயசு போய்விட்டதாம்,எல்லா இடமும் ஓடி கடைசிகாலத்துக்கு திருகோணமலை யாழ்ப்பாணத்துக்கு ஓடி களைச்சு இப்போது கப்பல் நங்கூரமிடும் காசு கப்பல் ஓடுவதற்கான காசை விட ரொம்ப கூடவாம்,சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓடுவது என்றால் கப்பலை திருத்த அதற்கும் ரொம்ப காசு,எல்லாம் யோசித்துவிட்டு கப்பலை இரும்புக்கு விற்றாவது உழைக்க எண்ணியிருக்கிறது துறைமுக அமைச்சு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒருகாலம் இந்த கப்பலுடைய பெயர் யாழ்ப்பாணம்,திருகோணமலை,கொழும்பு எல்லாம் எல்லோர் வாயிலும் பெரும்பாலும் உச்சரிக்கபடுகின்ற பெயர்,இதனால் உழைத்தவர்கள் பலர்,பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்கள் சிலர்,இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்,கஸ்டபட்ட மக்கள் பலரோ பலர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கப்பல் ஓட ஓட சரியான இருக்கை இல்லாமல் கப்பலின் அங்கு இங்கும் உட்கார்ந்த படி வாந்தி எடுத்து எடுத்து கடைசியாக போய்சேருவோமொ என்று களைத்து விழுந்து யாழ்ப்பாணத்தை அல்லது திருகோணமலை வந்து சேர்வர் பயணிகள்.கப்பல் வருகைக்காக இரு கரைகளிலும் வரிசையில் பல நாள் காத்திருக்கும் மக்கள்.வந்தவுடன் முண்டியடித்து ஏறுவதும் அதற்கு கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பும் மக்கள்,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-eLsIvbx0XeI/Tq6cFshEMtI/AAAAAAAAAc0/65Ghu1BPJJ4/s1600/ship-arrives-trinco-front.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="100" width="200" src="http://3.bp.blogspot.com/-eLsIvbx0XeI/Tq6cFshEMtI/AAAAAAAAAc0/65Ghu1BPJJ4/s400/ship-arrives-trinco-front.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின்னர் உதயன் பத்திரிகையை அடிக்கடி  திருகோணமலையில் இருந்து கப்பல் வெளிக்கிட்டுவிட்டதா என்று பார்த்து மீண்டும் வரிசைகாக ஒடுவது,வெளி நாடுகளுக்கு போகும்போது பயணம் அனுப்புவது போல இந்த பயணத்துக்கும் சொந்தக்கள் நண்பர்கள் கூடி வழியனுப்பி வைப்பர், இந்த முறை என்றாலும் வெற்றியோடு சென்று வா என்று பல முகங்கள் பேசும்,போர்க்களத்துக்கல்லவா போகிறார்கள்?? ம்ம்ம்ம்ம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓடும்போது கொண்டு செல்லும் பயணப்பையைவிட தரப்பட்ட பாஸ் எடுக்கப்பட்டதா என்று அடிக்கடி திருப்பி திருப்பி பார்ப்பது அதில் இருக்கும் பதட்டம் பயணித்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பத்தடிக்கு ஒருமுறை பயணப்பை பரிசோதனை,எடுப்பதும் வைப்பதுமாக கப்பல் ஏறினாலும் சங்கடம் தான்.உணவுப்பொருள்கள் கொண்டு வரும் கப்பலில் பயணிகளும் ஏற்றப்பட்டால் எப்படி இருக்கும்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரக்கு கப்பல் என்றால் இருக்கைகள் இல்லை,இந்த வேலையில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த கப்பல் ஓடியதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எத்தனை மாணவர்கள் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகள் இழக்கபட்டிருக்கிறது.பல்கலைக்கழக அனுமதிகள் பிந்தியிருக்கிறது,விரிவுரைகளுக்கு பிந்தி சென்ற மாணவர்கள் அங்குள்ல விரிவிரையாளர்களுக்கு காலம் பிந்தி வருவதற்கான விளக்கத்தை சொல்வதற்கு படும்பாடு,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதை விட லங்கா முடித கப்பல் வந்துவிட்டால் ஊரிலை சங்க கடையில் வரிசை,கடல் தண்ணி பட்டு விட்டதாம் என்று சீனி அரைகுறையாக இனிக்கும்,கோதுமை மாவின் நிறம் மாறியிருக்கும்,என்றாலும் வாங்கியேதான் ஆகவேண்டும்,வாங்காவிட்டால் சாப்பாட்டுக்கு எங்கு போவது? அதுவும் ஒரு காட் இருக்கிறது,அந்த காட்டுக்கு 2 அல்லது 1 கிலோ,அதைவிட யாழ்ப்பாணத்து உற்பத்தி சோப் போட்ட மக்களுக்கு கொழும்பு சோப் ஒன்று அல்லது இரண்டு கிடைக்கும்,அதுவும் வாங்க வேண்டும்,\இதைவிட கிழிஞ்ச கிழிக்கபட்ட தபால்கள் வரும் காலம்,தபால் கொண்டுவரும் அன்பர் அந்த ஊரவராக தான் இருப்பார்,அவருக்கு அந்த ஊரவர்கள் எல்லாம் நட்பாகத்தான் இருப்பார்,கடிதங்களை அடுக்கியபடி “அது கடல் தண்ணி பட்டுப்போச்சு,போன கிழமை மழைதானே,அது தான் இதெல்லாம் கிழிஞ்சுபோச்சு”என்று கொடுப்பார்,ஒவ்வொருகடிதமாக இணைத்து வாசித்து தூரதேசத்து மகன் அல்லது மகளின் நிலைமையை அறிவர் குடும்பத்திலுள்ளோர் எல்லோரும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி எத்தனையோ கதைகள் சொல்லும் இந்த லங்கா முடித கப்பல்.கஸ்டங்கள் கொடுத்ததும் லங்கா முடித்ததான்,அங்கும் இங்கு கடக்க உதவிசெய்ததும் லங்கா முடித்ததான்,இருந்த கை பிழையோ அல்லது ஓடியது பிழையோ தெரியாது,லங்கா முடித ஓடி ஓய்ந்திருக்கிறது,கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு ஓடி இப்ப இரும்புக்கு தயாராகிரது,.இரும்புக்கு போனாலும் அந்த இரும்புக்காசு யாருக்கோ போனாலும் யாழ் மக்களின் மன இருப்பில் இருந்து நீங்காது இந்த லங்கா முடித்த, நினைவுகளால் என்றாலும் நிஜத்திலும்  எல்லாம் கடைசிகாலத்துக்கு யாழ்ப்பணத்துக்கு தான்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-171249346126076676?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/171249346126076676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=171249346126076676&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/171249346126076676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/171249346126076676'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/10/blog-post_31.html' title='கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு தான்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bGlGdOKVIYg/Tq6b5yiKIGI/AAAAAAAAAco/rjWAtcsha0k/s72-c/Lanka-Muditha-629818.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-1813918639199836231</id><published>2011-10-02T23:43:00.000-07:00</published><updated>2011-10-03T00:34:19.061-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிபயின்றதொருகாலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை இழந்துவிட்டோம் என்பது மனதுக்கு வேதனையளிக்கிறது,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-RpLkEab-dZk/TolY1HvuPeI/AAAAAAAAAcg/tJ0H0WvCUh0/s1600/thaththaa.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="400" width="235" src="http://2.bp.blogspot.com/-RpLkEab-dZk/TolY1HvuPeI/AAAAAAAAAcg/tJ0H0WvCUh0/s400/thaththaa.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டு "ஆசிரியர்" என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக &amp;nbsp;வாழ்ந்து காட்டியவர் தான் ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள்.ஆரம்பக்கல்வியே வாழ்க்கையில் அடிப்படைக்கல்வி என்பது யாவரும் அறிந்ததே.அந்த கல்வியை மாணவன் எவ்வாறு பெற்றுக்கொள்கின்றானோ அதுவே அவனை சீரிய பாதையில் வழிகாட்டிச்செல்லும் &amp;nbsp;என்பது உண்மைதான்.அதை ஆசிரியர் செவ்வனே அறிந்து மாணவர்களை வழிநடத்துவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறுபராயம் முதலே மாணவர்கள் பணிவுடனும்,பண்புடனும் அதேவேளை போட்டி மனப்பானமையுடனும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்பிப்பவர் ஆசிரியர் அவர்கள்.ஆசிரியர் ஐந்தாந்தர புலமை பரீட்சையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் பெரும் பணியினை கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாடசாலை பரீட்சைகளுக்கு கூடுதலான புள்ளிகளை பெறவேண்டும் என்பதைவிட ஆசிரியர் அவர்களின் பரீட்சையில் மாணவர்கள் கூடுதல் புள்ளிகள் பெற மிகவும் பிராயத்தனதொடு கற்பார்கள் என்றால் ஆசிரியரின் முக்கியத்த்துவம் உங்களுக்கு புரியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆசிரியர் சின்னையா வல்லிபுரம் அவர்கள் அதிபராக பணிசெய்து வந்திருந்தாலும் ஆசிரியராக இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே தனி என்று சொல்பவர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாணவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ந்திருப்பார். ஆசிரியரின் மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும் மிகச்சிறந்த பதவிகளில் கடைமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்த பெருமை அவருக்கு இறுதிக்காலம் வரை நிலைத்திருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் அறிந்த வகையில் அதிபராக பணிபுரிந்த காலங்களில் கரணவாய் மணியகாரன் தோட்டம் வித்தியாலயத்தின் காலங்கள் அவரின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.அவ்வூர் மக்களோடு மக்களாக சேர்ந்து பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆசிரியர் வல்லிபுரம் அவர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆசிரியராக அதிபராக சேவை உள்ளம் கொண்டவராக இருந்து 2008 ம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் தேதி தனது அறுபதாவது வயதில் &amp;nbsp;தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிற்றுக்கிறார்.ஓய்வு பெற்றாலும் தனது ஆசிரியப்பணியை தொடர்ந்தும் செய்துவந்தார்.கற்பித்து மாணவர்கள் அடையும் வளச்சியில் அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியில் தானும்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மகிழ்வுறுவார்.அன்றய காலங்களில் வடபுலம் யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு செல்லும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தபோது ஆசிரியர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அப்போதும் கூட அவர் தன்னை நம்பி வீடு வரும் மாணவர்களை விட்டுவிட்டு தனது சொந்த தேவைக்காக அதுவும் தன்னுடைய மகனுக்கான முக்கியமான ஒரு தருணத்தில் கொழும்புக்கு செல்வதை தவிர்க்க போவதாகக் கூறியிருந்தார். அப்படியாக மாணவர் மீது அக்கறை கொள்ளும் ஆசிரியர் ஒருவரிடம் கல்விகற்றேன் என்ற பெருமை எனக்கு மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் அவரின் சிறப்பான மாணவர்களுக்கும் என்றும் இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியான சிறப்புக்கள் பொருந்திய ஆசிரியர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்று சொல்லவே வேதனை தருகிறது,தன் அன்பான புத்திரர்களையும் சீரியபாதையில் வழி நடாத்தி இவ்வுலகை நீத்திருக்கிறார்.ஆசிரியரின் பெருமைகள் அவரின் பெயரும் புகழும் அவரின் மாணவர்களால் என்றும் சிறப்புறும்,ஆசிரியரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு கரவைக்குரல் தன் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறது&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-1813918639199836231?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/1813918639199836231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=1813918639199836231&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/1813918639199836231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/1813918639199836231'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/10/blog-post.html' title='மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-RpLkEab-dZk/TolY1HvuPeI/AAAAAAAAAcg/tJ0H0WvCUh0/s72-c/thaththaa.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-8197700914758466613</id><published>2011-09-15T14:27:00.000-07:00</published><updated>2011-09-15T15:23:07.726-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழும்போதே வாழ்த்துவோம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><title type='text'>முல்லை மண்ணிலிருந்து வரும் சாதனை மாணவன் -  வாழ்த்தும் கரவைக்குரல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரீட்சை முடிவுகளில் முல்லைத்தீவை சேர்ந்த மாணவன் அகில இலங்கைரீதியில் இரண்டாவது இடம்பெற்றமை மகிழ்ச்சியை தருகிறது.எத்தனையோ கஸ்டங்களும் கடினப்பாதைகளும்  மாணவர்களுக்கு சூழ்ந்திருக்க அதுவும் விசுவமடுவை சேர்ந்த மாணவன்  நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவனாக தன் பெயரையும் பொறித்திருப்பது உலகமெங்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகபெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.பாடசாலைக்கல்வியை தொடர்ந்து கொள்ள முடியுமோ அல்லது தன் இருப்பு இந்த உலகத்தில் உறுதியாகுமோ என்று சிந்தித்த மாணவர்களின் இடத்தில் இருந்து மாணவன் வெற்றிபெற்றிருப்பது சிறந்த சாதனை என்றுதான் சொல்லவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முல்லை மண்ணிலிருந்து இந்த சாதனை அரங்கேறியிருப்பது பெருமைக்குரியதாகிறது.யுத்தம் தின்று துப்பிய மண்ணிலிருந்து சாதனை என்று பெருமை கூறுகின்றார்கள் ஆர்வலர்களும் பெரியவர்களும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பரீட்சைக்கான அடிப்படை கல்விக்கான காலத்திலும் அதன் நுணுக்கங்களை அறியும் பராயத்தில் அந்த மாணவன் முல்லை மண்ணில் இருந்திருந்தால்  எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்பது நினைக்க கூடிய விடயம் அல்ல.அது மட்டுமல்லாமல் தொடரும் காலங்களிலும் சிறப்பான கல்வியை பெறுவதற்க்கு எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்பது  நினைக்க சுலபமான விடயமாகாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த சாதனைக்குரிய மாணவன் முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகாவித்தியலாய மாணவன் பரமேஷ்வரன் சேதுராகவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்கிறது கரவைகுரல்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த மாணவனின் வளர்ச்சியோடு பங்கெடுத்த பெற்றோர் ஆசிரியர்கள் யாவருக்கும்  நன்றி பாராட்டுகின்றது கரவைக்குரல்.இன்னும் அந்த மாணவனின் தனித்துவக் கெட்டித்தனங்களை சரிவர இனங்கண்டு அதற்கான களங்களை ஏற்படுத்துங்கள்,உளமார்ந்த சிந்தனைகளுக்கும் அவனின் எதிர்பார்ப்பான வெற்றிகளும் தொடர்ந்தும் உறுதுணையோடு பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூக முன்னோடிகள் யாவரும் வழியமைத்துக்கொடுங்கள்.உண்மையில் மாணவனின் எண்ணங்களை அறிந்துகொள்ள நேரடியாக பேச வேண்டும்,ஊடகங்கள் வாயிலாக களம்கொடுக்க&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேண்டுமென்பது அனைவரினதும் எண்ணமாகிறது.தொடர்புகொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படித்தித்தர முடிந்தவர்களை கரவைக்குரல் எதிர்பார்க்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முல்லைமண்ணிலிருந்து சாதனைக்குரிய மாணவனாக சிறப்புபெற்றிருக்கும் பரமேஸ்வரன் சேதுராகவனை அன்போடும் உரிமையோடும் வாழ்த்துகிறோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உங்கள் வாழ்த்துக்களையும் மறுமொழி வாயிலாக பதிவுசெய்யுங்கள்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-8197700914758466613?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/8197700914758466613/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=8197700914758466613&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/8197700914758466613'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/8197700914758466613'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/09/blog-post.html' title='முல்லை மண்ணிலிருந்து வரும் சாதனை மாணவன் -  வாழ்த்தும் கரவைக்குரல்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-4820894245218238411</id><published>2011-06-03T19:06:00.000-07:00</published><updated>2011-06-03T19:08:45.159-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலத்தில் எம்மவர்கள்'/><title type='text'>சிறப்பாக நிகழ்ந்த கரவெட்டி ஒன்றியத்தின்  நிகழ்வு</title><content type='html'>புலம்பெயர்ந்தும் தாயகம் சார்ந்த அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த எம் மக்கள் வரிசையில் கரவையூர் மக்களின் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சார்பான  சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட இரவு இசை நடன நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை 29-05-2011 அன்று நடைபெற்றது,ஏலவே கரவெட்டி ஒன்றியம் சார்பான நான் அறிந்த சில விடயங்களை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்&lt;a href="http://karavaikkural.blogspot.com/2011/05/blog-post.html"&gt;(அதை இங்கே அழுத்திப்பார்க்கவும்)&lt;/a&gt; அன்று நிகழ்வில் கலந்துகொண்ட பின் இன்னும் பல வியங்களை அறியக்கூடியதாக இருந்தது.என்றாலும் நிகழ்வின் விடயங்களை இங்கு பதிவாக்கலாம்  என்ற எண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;கரவெட்டி ஒன்றியத்தின் இரவு இசை நடன நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியது,சாதரணமாக கலை நிகழ்வுகள்போலல்லாமல் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது,ஆரம்பத்தில் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் யாவரும் தங்களோடு தாங்கள் உரையாடியும் கரவையின் தங்கள் பொழுதுகளையும் மற்றும் நீண்ட நாள்களுக்குப்பிறகு சொந்தங்களை கண்ட மகிழ்ச்சியில் அவர்களோடு உரிமையோடும் உற்சாகமாகவும் உரையாடியதை அவதானிக்க முடிந்தது,&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-SL4R9GSey30/TemOXIy72HI/AAAAAAAAAb4/EaaU_Vy5Tgs/s1600/P5290014.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://3.bp.blogspot.com/-SL4R9GSey30/TemOXIy72HI/AAAAAAAAAb4/EaaU_Vy5Tgs/s400/P5290014.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தொடர்ந்து மாலை 7 மணிக்கு நிகழ்வின் ஆரம்பம் எம்மை விட்டு பிரிந்த சொந்தங்கள் யாவரையும் நினைந்து ஒரு நிமிட மௌனத்தோடு தொடங்கியது,முற்றிலும் கரவெட்டியின் அபிவிருத்திக்கான நோக்கத்தோடு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமையை நிகழ்ச்சி நிரலிலும் காணக்கூடியதாக இருந்தது,&lt;br /&gt;இசை நிகழ்ச்சியை லண்டன் புகழ் இசைக்கலைஞர்கள் மற்றும் ஆனந்த் இணைந்து வழங்கிய யங்ஸ்ரார் இசைக்குழு வழங்கிக்கொண்டேயிருந்தது.முதற்பாடல் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தாய்க்கழகத்தலைவர் திரு.பொன்னம்பலம் அவர்களின் மகள் துஷாந்தி பாடியிருந்தமை நிகழ்வை மெருகூட்டியது.சபையின் கரகோசம் அதை ஆமோதித்தது என்றால் மிகையாகாது.&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-0-mjIAXdEyQ/TemOWc2dhNI/AAAAAAAAAbg/fpdXDWkvonw/s1600/IMG_0305.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://2.bp.blogspot.com/-0-mjIAXdEyQ/TemOWc2dhNI/AAAAAAAAAbg/fpdXDWkvonw/s400/IMG_0305.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அதுமட்டுமல்லாமல் இந்த இசை நிகழ்ச்சியில் ஆனந்த்,ஜேஜே,டில்ஷா,ரமணி என்று லண்டன் புகழ் பாடகர்கள் சிலரும் பாடியிருந்தமை நிகழ்வை சிறப்பாக்கியது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WaVWgX5DgSI/TemQUI5YafI/AAAAAAAAAcY/kEcVxEhjs80/s1600/249485_10150196969254528_509704527_6825862_5720763_n.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://4.bp.blogspot.com/-WaVWgX5DgSI/TemQUI5YafI/AAAAAAAAAcY/kEcVxEhjs80/s400/249485_10150196969254528_509704527_6825862_5720763_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-EANQKDG5-jw/TemPHrxKRcI/AAAAAAAAAcA/0j_NwVLrVM8/s1600/DSC04414.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://4.bp.blogspot.com/-EANQKDG5-jw/TemPHrxKRcI/AAAAAAAAAcA/0j_NwVLrVM8/s400/DSC04414.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தொடர்ந்து கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் இங்கிலாந்துக்கிளையின் தலைவர் திரு கிருஷ்ணா அவர்களின் உரை இடம்பெற்றது, நிகழ்வின் ஏற்பாடுகள்,எதிர்பார்ப்புகள்,எதிகாலத்தில் எதிர்பார்க்கும் செயற்பாடுகள் என்று இன்னோரன்னவிடயங்களை உள்ளடக்கி தன் உரையை வழங்கியிருந்தார்.&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-D-we6z-LXSI/TemOWIWONnI/AAAAAAAAAbY/1M4xCzjp6yM/s1600/IMG_0289.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="400" width="300" src="http://2.bp.blogspot.com/-D-we6z-LXSI/TemOWIWONnI/AAAAAAAAAbY/1M4xCzjp6yM/s400/IMG_0289.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தொடர்ந்து கரவை ஒன்றியத்தின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய வீடியோ விவரணக்காட்சி காண்பிக்கப்பட்டது.பொதுவாக கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கட்டடங்கள் மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள் அதில் அமைந்திருந்தது.அதுமட்டுமல்லாம கரவெட்டி ஒன்றியத்தின் தாய்க்கழக தலைவர் திரு பொன்னம்பலம் அவர்களின் உரை மற்றும் வைத்தியசாலை வைத்தியர் அவர்களின் உரை ஆகியன இடம்பெற்றன,அங்கு தனியாகவோ குழுவாகவோ இணைந்து யாராவது கரவை மக்களுக்கு தேவையான பொதுவான செயற்திட்டங்களுக்கு கரவெட்டி ஒன்றியம் பூரண ஆதரவு வழங்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் இன்னுமோர் சிறப்பு நிகழ்ச்சியாக இறுதிப்பரிசாக வைர மோதிரம் காத்திருக்க பணப்பந்தயம்  நடைபெற்றது,பந்தயமாக பெறப்படும் பணம் முழுவதும் கரவெட்டியின் அபிவிருத்துக்கான நிதி சேகரிப்பாக அமைந்தது.அதில் ஆர்வத்தோடும் போட்டியோடும் அவ்வப்போது கலகலப்பான சிரிப்போடும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தார்கள் நிகழ்வின் விருந்தினர்கள். நிகழ்வின் இறுதியில் ஒரு இளைஞனுக்கு வைர மோதிரம் உரித்தானது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-NjU7eVGVyZM/TemOWhzOh-I/AAAAAAAAAbo/dVp3mLIcV7w/s1600/IMG_0298.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://4.bp.blogspot.com/-NjU7eVGVyZM/TemOWhzOh-I/AAAAAAAAAbo/dVp3mLIcV7w/s400/IMG_0298.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அவருக்கு இன்னும் சில நாள்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகி இருப்பதால் அது சிறந்த பரிசு அவருக்கு என்று தங்களுக்குள் நகைச்சுவையாக உரையாடினர் சிலர்,இந்த பணப்பந்தய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்த திரு ஜோய் தனக்கே உரித்தான பாணியில் தனிச்சிறப்போடு நெறிப்படுத்தினார்.&lt;br /&gt;தொடர்ந்து  நிகழ்வின் முக்கிய அம்சமாக கரவெட்டி என்ற கிராமத்துக்கு இன்னும் எப்படியான நலன் திட்டங்கள் மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.பங்குபற்றியவர்கள் யாவரும் தங்கள் கருத்துக்களை எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும்படியாக எல்லோர் மேசைகளிலும் காகிதங்கள் வழங்கப்பட்டிருந்தது,அவை மூலம் அவை பெறப்பட்டன.தொடர்ந்து கலந்துகொண்டவர்களுக்கான அதிஸ்டமும் பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9P1INtFFYWo/TemOWwM6oLI/AAAAAAAAAbw/fRrhRNiPM0c/s1600/IMG_0288.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://1.bp.blogspot.com/-9P1INtFFYWo/TemOWwM6oLI/AAAAAAAAAbw/fRrhRNiPM0c/s400/IMG_0288.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அதுவும் வந்திருந்தவர்களை சுவாரஸ்யப்படுத்தியது,&lt;br /&gt;இரவு விருந்தோடு அமைந்த இந்த நிகழ்வு கரவெட்டி வாழ் சொந்தங்களை மீண்டும் சந்திக்கவைத்திருக்கிறது.இதில் கலந்துகொண்டமை யாவருக்கும் மகிழ்வையே கொடுத்திருக்கிறது.தொடர்ச்சியாக இப்படியான சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்வது இன்னும் சிறப்பான விடயமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் கரவெட்டியை அடையாளப்படுத்துமளவுக்கு ஏதாவது ஒரு சிறப்பான செயற்திட்டத்தை கரவெட்டி ஒன்றியம் ஏற்படுத்துமாக இருந்தால் அதுவும் மிக பெருமையாக இருக்கும். நூல் நிலையமோ அல்லது கரவெட்டி மண் பெற்ற பிரபலங்களுக்கான நினைவுகளோ அல்லது யாவருக்கும் பயன் பெறகூடிய செயற்திட்டமாகவோ அல்லது உலகம் சிறப்பாக பேசுமளவுக்கு செயற்திட்டம் அமைந்தால் அது சிறப்புறும் என்பது கரவைகுரலின் எதிபார்ப்பு.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QWxF3GLUVg0/TemPq_ONK2I/AAAAAAAAAcQ/E-eoWWSE2NY/s1600/DSC04406.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://4.bp.blogspot.com/-QWxF3GLUVg0/TemPq_ONK2I/AAAAAAAAAcQ/E-eoWWSE2NY/s400/DSC04406.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எது எப்படியாயினும் கரவெட்டி ஒன்றியத்தின் முதலாவது இங்கிலாந்தின் நிகழ்வு மிகச்சிறப்பாக நிறைவுற்றிருக்கிறது.ஆரம்ப நிகழ்வு என்று சொல்லமுடியாத அளவுக்கு நிகழ்வு சிறப்பு.இன்னும் பல சாதனைகளோடு நிகழ்வு மற்றும் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் சிறக்க கரவைக்குரல் தன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-4820894245218238411?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/4820894245218238411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=4820894245218238411&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/4820894245218238411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/4820894245218238411'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/06/blog-post.html' title='சிறப்பாக நிகழ்ந்த கரவெட்டி ஒன்றியத்தின்  நிகழ்வு'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-SL4R9GSey30/TemOXIy72HI/AAAAAAAAAb4/EaaU_Vy5Tgs/s72-c/P5290014.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-2721078877263160614</id><published>2011-05-28T18:37:00.000-07:00</published><updated>2011-05-31T08:29:03.909-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>இங்கிலாந்தில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பல்வேறு காலங்களிலும் அந்த காலங்களின் நிலைமைகளிலும் அந்த நிலைமைகளில் வாழ்ந்த சூழல்களாலும்  தாயகத்தை விட்டுப்பிரிந்து பல்வேறு தேசமெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் தாயகமக்கள் இன்றும் தமது நாடு தேசம் சமூகம் என்று தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே. ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த ஊர் மற்றும் தாங்கள் படித்த பாடசாலை என்று அவற்றின் அபிவிருத்திச்செயற்பாடுகளில் தங்களின் சிறிய பங்களிப்புக்களையாவது வழங்கி ஈடுபடுவது மகிழ்வைத்தரும் அம்சமாக இருக்கிறது.&lt;br /&gt;அந்த அடிப்படையில் கரவெட்டி மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக நல முன்னேற்பாடான செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்பாக கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் அமைந்துகாணப்படுகிறது.&lt;br /&gt;யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் அமைந்து காணப்படும் இந்த அழகிய கிராமத்தின்(&lt;a href="http://karavaikkural.blogspot.com/2008_04_01_archive.html"&gt;கரவெட்டியின் அமைவிடம் சார்ந்த பதிவு இங்கே)&lt;/a&gt; முற்றுமுழுதான சமூக தேவைக்கான அபிவிருத்தியில் தன்னை ஈடுபடுத்திவரும் அமைப்பாக இந்த கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் செயற்படுகிறது.&lt;br /&gt;உண்மையான பிரதான குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கல்வி சமூக கலாச்சார நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக சீர்ப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பாக இந்த அமைப்பு உருவாகியிருக்கிறது.இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் சுய நல வேறுபாடுகள் இல்லாமல் கரவெட்டி என்று சொல்லப்படும் பெரியளவிலான, ஊர்மக்கள் யாவரும் பயன்பெறும் திட்டங்களை முன்னெடுப்பதுதான்.அண்மைக்கால ஆரம்பமாக இருக்கும் இந்த அமைப்பு குறுகிய காலத்தில் சீரான மேலான வளர்ச்சி அடைந்திருக்கின்றமை சிறப்பானது. &lt;br /&gt;&lt;br /&gt;கரவையூர் மத்தியில் அமைந்திருந்த கரவெட்டி பிரதேச வைத்தியசாலை அங்குள்ள மக்களுக்கு சிறப்பான சேவையாக அமைந்திருந்தது.ஆனால் அங்கு காணப்பட்ட வசதிகளோ அல்லது அதன் அளவோ அங்குள்ள மக்களுக்கான தன்னிறைவாக இருக்கவில்லை என்பதும் உண்மைதான்.அதனை அங்குள்ள  மக்களிடம் இருந்த தேவையாக உணரப்பட்டு அதன் விஸ்தரிப்புக்கான நிலத்தை நீண்டகால கொள்வனவு அடிப்படையில் வாங்குவதற்கு கரவெட்டி ஒன்றியம் தன் பங்கை கொடுத்திருக்கிறது.இதன் மூலம் இப்போது கரவெட்டி வைத்தியசாலை என்று அழகுபெற்று மக்களிற்கான மருத்துவ சேவையாற்றிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Zhhb0OHJGh8/TeGhPWMaUFI/AAAAAAAAAbI/UfTpKfsfPJI/s1600/kvd%2Bhospital.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-Zhhb0OHJGh8/TeGhPWMaUFI/AAAAAAAAAbI/UfTpKfsfPJI/s400/kvd%2Bhospital.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;Karaveddy Divisional Hospital&lt;br /&gt;Karaveddy&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் மருத நிலம் சார்ந்த கரவையூரில் காணப்படும் குளங்கள் இன்னுமோர் அழகு ,அத்துளுக்குளம் அதில் விசேடமானது.தாமரை மலர்கள் அந்த குளத்தில் தனித்துவமான அழகு தரும். அதேபோல் அந்த குளத்தில் இருந்து தான் அங்குள்ள மக்களுக்கான நீர்வடிகால் சேவையும் நீர்த்தேவையும் பூர்த்திசெய்யப்பட்டது.அத்தோடு ஒரு ஊரின் தனித்துவமான குளங்கள் சுகாதார வசதி நிறந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மக்கள் அதைத்தகுந்த முறைபடி பயன்படுத்த உத்தேசித்து அதற்க்கான முள்வேலிகள் சுற்றிவர சிறப்பாக அடைத்து பராமரிக்கப்பட்டு வருக்கிறது,&lt;br /&gt;அத்தோடு கரவெட்டியின் நீர்வடிகால் சேவையை  விஸ்தரித்தல்,அதற்கான நீர்சுத்திகரிப்பு மேடை மற்றும்  இயந்திரம் அமைத்தல்,ஊர் மக்களின் மாயானங்கள் சிறந்த முறையில் பராமரிக்க அதற்கான வசதிகள் செய்தல் என்று கரவெட்டி ஒன்றிய செயற்ப்பாடுகள் விரிந்துகொண்டே செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் கவெட்டி ஒன்றிய மக்களின் இங்கிலாந்து கரவையூர்மக்கள் இணைந்து கரவெட்டி ஒன்றிய செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் இன்னும் அமையவேண்டிய தேவையான திட்டங்களை அறிந்துகொள்ளவும் அதேபோல் ஒன்றியத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை அதிகரித்து பலமான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற சிறப்பான எண்ணத்தோடும் சிறப்பான ஒரு  நிகழ்வை 29-05-2011 ஞாயிற்றுக்கிழமை இன்று ஒழுங்கு செய்திருக்கிரார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;.சிறப்பான ஒழுங்குமுறைகளோடு நிகழும் இந்த நிகழ்வில் முற்றிலும் கரவெட்டியின் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றிய புலத்து மக்களின் எண்ணங்கள் பதிவு செய்யப்படுகிறது.கரவையூர் மக்களின் சந்திப்போடு  நிதிசேகரிப்பு மற்றும் கலந்துகொள்ளும் மக்களுக்கான ஒரு நிகழ்வும் ஒருங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்ததால் நிகழ்ச்சி  சார்ந்த விடயங்களை  நிகழ்வு நிறைவு பெற்றபின் தரலாம் என்று விளைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே புலம்பெயர்ந்தும் தமது கடமைகளை உணர்ந்து தத்தமது ஊரின் நலன்சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் பங்கெடுக்கும் உறவுகளுக்கு என்றுமே பாராட்டுகுரியவர்கள் நன்றிக்குரியவர்கள்,&lt;br /&gt;அந்த வகையில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வுக்கு கரவைக்குரல் தன் வாழ்த்துக்கள் மற்றும்  நன்றிகளை பகிர்ந்துகொள்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(அன்பான பதிவுல நண்பர்களே மிக நீண்ட நாள்களுக்குப்பின் சந்திக்கின்றேன்.ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்ற ஆசை எல்லோரைப்போல எனக்கும் இருப்பது உண்மைதான்,ஆனால் இங்குள்ள என்னைப்போன்ற பதிவர்கள் நேரத்தை தேடுகிறோம்,அதனால் தான் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை,என்றாலும் கரவையூர்மக்களின் நிகழ்வு மீண்டும் எழுத அதேபோல் மீண்டும் பதிவர்களை சந்திக்க களம் அமைத்திருக்கிறது.தொடர்ந்தும் சந்திக்க எல்லாம் கூடிவரட்டும் என்று நீங்கள் நம்பும் இறைவனை நானும் நம்புகிறேன்)அவ்வப்போது குசலம் விசாரிக்கும் அனைத்து பதிவர்களும் நன்றி&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-2721078877263160614?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/2721078877263160614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=2721078877263160614&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/2721078877263160614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/2721078877263160614'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2011/05/blog-post.html' title='இங்கிலாந்தில் கரவையூர் மக்களின் கரவெட்டி ஒன்றிய நிகழ்வு'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Zhhb0OHJGh8/TeGhPWMaUFI/AAAAAAAAAbI/UfTpKfsfPJI/s72-c/kvd%2Bhospital.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-9088628802962266744</id><published>2010-12-14T05:43:00.000-08:00</published><updated>2010-12-14T11:25:31.261-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலத்தில் எம்மவர்கள்'/><title type='text'>சந்திப்புக்கு தயாராகும் இங்கிலாந்து பதிவர்கள்</title><content type='html'>தற்பொழுது கிடைத்த செய்தி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TQduW7zwXiI/AAAAAAAAAas/AdCQHc797rc/s1600/images%2B%25282%25291.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="178" width="236" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TQduW7zwXiI/AAAAAAAAAas/AdCQHc797rc/s400/images%2B%25282%25291.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் சந்திக்கும் பிரமாண்டமான பதிவர் சந்திப்பு வெகுவிரைவில் இடம்பெற இருப்பதாக சொல்லப்பட்டது.அதற்கான நாளும் கைகூடிவிட்டதாம்,&lt;br /&gt;எப்போ எப்போ என்ற எதிர்பார்ப்போடு இருந்த பதிவர்களுக்காக 15-12-2010ம் திகதி புதன்கிழமை சந்திப்பு இடம்பெற இருப்பதாக ஏற்பாட்டுகுழுத்தலைவர் தற்சமயம் அறிவித்திருக்கிறார், &lt;br /&gt;ஆனால் எங்கு இடம்பெறும் என்பது குறித்து பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகள் காரணமாக அறியத்தரப்படவில்லை,&lt;br /&gt;பிரதம மந்திரியாக பிரித்தானிய ராணி அவர்களை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் எழுத்தாளர்களாக திகழும் பல்லாயிரக்கணக்கான பதிவர்கள் மத்தியில் நேரடியாக சந்திப்பதில் வெட்கம் என்று மறுத்துவிட்டார்,அந்த இடத்தை நிரப்ப மூத்த வலைப்பதிவர் மாண்புமிகு வந்தியார் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது,வந்தியார் பிந்தி வந்தால் சற்றும் சிந்திக்காமல் பங்குச்சந்தை கோப்பரேஷன் தலைவர் அவர்கட்கு பிரதம மந்திரியாகும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அன்றைய நாள் கலந்துகொள்ளும் பதிவர்களுக்கு அன்னதானம் வழங்குவார் என்பது இன்னமும் ரகசியமான செய்தியாகவே பேணப்பட்டு வருகிறது.ஏனென்றால் பதிவர்களின் வருகையை மட்டுப்படுத்தலாம் என்பது ஏற்பாட்டுகுழுத்தலைவரின் எதிர்பார்ப்பு,&lt;br /&gt;இப்படியான ஒரு அன்னதானம் என்ற விடயம்  இல்லையென்றே அறிவிக்கலாம் என்றுகூட அவர் தன் நண்பர்களுடன் கலந்துரையாடியாதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,&lt;br /&gt;அன்னதானம் இல்லை என்றால் நீண்ட நேரம் இடம்பெறும் சந்திப்பில் பசிக்கு என்ன செய்வது என்று தெரியாமலே அங்கு வருவோர் எண்ணிக்கை குறைவடையும் என்று அவர் நம்புகிறார், &lt;br /&gt;ஆனால் முதற்தடவையாக இங்கிலாந்து மண்ணில் இடம்பெறும் பதிவர் சந்திப்பு ஆகையால் மிகக்கூடுதலான பதிவர்கள் வருவார்கள் என்று பதிவு அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பதிவர்கள் தங்கள் வருகையை விரைவுபடுத்தி இருக்கிறார்களாம்,சில பதிவர்கள் வந்த இடத்தில் பாதை தவறிவிட்டதால் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டதாக கவலை கொண்டுள்ளார்களாம்,&lt;br /&gt;ஆனால் ”இனியும் வரலாம் என்ற எண்ணத்தில் லண்டன் Bridge இல் அவர்களுக்கான ஒரு விடுதி எப்போதும் தயாராக இருப்பதாக ஏற்பாட்டுக்குழுத்தலைவர் அறிவித்திருக்கிறார்,&lt;br /&gt;உங்கள் வருகையையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார் ஏற்பாட்டு அண்ணை,இதை வாசித்தபின்னராவது இங்கு விரைவாக உறுதிப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதம மந்திரி வந்தியார் அவர்கள் சந்திப்புக்கு முதல் அவருக்கு அருகாமையில் இருக்கும் சிவன் கோவில் வாசலில் 1111 தேங்காய்கள் அடிக்க உத்தரவிட்டிருக்கிறாராம்,அதுமட்டுமல்லாமல் அண்மையில் அவர் கொண்டாடிய பிறந்த நாளுக்கான பரிசாக இதை ஏற்றுக்கொள்வதாகவும் சந்திப்பின் முடிவில் சகலவிதமான உணவுகள் மற்றும் குடிபானங்கள் அடங்கிய நிரல் அட்டவணை மட்டை(Menu card) ஒன்று வழங்குவதாகவும் அதில் பிடித்தவற்றை உண்ண முடியும் என்று சொல்லி இருக்கிறாராம்,&lt;br /&gt;எப்படி உங்களுக்கு கஷ்டம் இல்லையா?? என்று  நண்பர்கள் மந்திரியாரை கேட்டபோது ”காசென்ன காசு மனசெல்லோ முக்கியம் என்று புன்னகையோடு சொன்னாராம்”&lt;br /&gt;ஆனால் அது அவரின் பிறந்த நாள் விருந்து என்றும் ஒரு தகவல்,ஆனால் செய்தி வழங்கும் வரை அது உறுதிசெய்ய முடியவில்லை&lt;br /&gt;இன்னும் செய்திகள் கிடைக்கும் போது அவ்வப்போது இங்கு உண்மைச்செய்திகள் வெளிவரும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்திகள் எல்லாம் பதிவர்களின் வருகையை அதிகரிக்கபோகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது, நாளை இங்கிலாந்து மண்ணில் சந்திப்பு நடப்பதும் உறுதியாகிவிட்டது,&lt;br /&gt;பதிவர்கள் எல்லோரும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ 15-12-2010ம் திகதி புதன்கிழமை இங்கிலாந்தில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது, பதிவர்களாக நீங்களுமிருந்தால் உங்கள் வருகையை தெரிவித்துக்கொள்ளுங்கள்,&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-9088628802962266744?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/9088628802962266744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=9088628802962266744&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/9088628802962266744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/9088628802962266744'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2010/12/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3.html' title='சந்திப்புக்கு தயாராகும் இங்கிலாந்து பதிவர்கள்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TQduW7zwXiI/AAAAAAAAAas/AdCQHc797rc/s72-c/images%2B%25282%25291.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-9016668454408524721</id><published>2010-09-23T14:32:00.000-07:00</published><updated>2010-09-23T14:32:52.364-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>வல்லிபுரத்தின் கடல் தீர்த்தம் மீட்கும் நினைவுகள்</title><content type='html'>வல்லிபுரக்கோயில் என்றால்  அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்,வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் யாழ்ப்பணம் வடமராட்ச்சியில் இருக்கிறது.தாயகத்தில் இருந்த காலப்பகுதியில் இந்த ஆலயத்தின் திருவிழாக்களில் ஒவ்வொருவருடமும் கலந்துகொள்ள தவறுவதில்லை, சிறு பராயம் முதலே அந்த ஆலயத்துக்கு நடைபயணமாக கூட செல்வது வழமை, அவையெல்லாம் இன்றைய நாள் மீண்டும் நினைவுக்கு வந்த படியே இந்த பதிவு,&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvGEMVxMkI/AAAAAAAAAak/mcVYU6N9L2M/s1600/Kovil+(2).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvGEMVxMkI/AAAAAAAAAak/mcVYU6N9L2M/s320/Kovil+(2).jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;கிடைக்கும் நேரத்தில் கிறுக்கலாம்.............&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;இப்போதெல்லாம் வலைப்பதிவின் பக்கமே வரவில்லையே என்று சின்னக்கவலைதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;வலைபதிவில் இருந்து விடைபெற்று விட்டீர்களா என்ற பலரதும்  கேள்வி கொஞ்சம் அந்த கவலையை கூட்டிவிடத்தான் செய்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;என்றாலும் "எங்கே உங்களை காணவில்லையே" என்ற கேள்வியால் கொஞ்சம் மகிழ்ச்சியும் கூட.ஏனென்றால் என்னையும் தேடுவோர் பட்டியலில் ஒதுக்கிக்கொண்டதாலும் அதேபோல என்னை தேடுகின்றார்களே என்பதாலும் தான் அந்த மகிழ்ச்சி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;உண்மையில் &lt;/span&gt;&lt;a href="http://enularalkal.blogspot.com/2010/07/blog-post_08.html"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;வந்தியத்தேவன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt; மற்றவர்களை புரிஞ்ச மனசு. எனக்குள்ள வேலைபளுவால் பதிவு எழுத முடியாத  நிலையில் உள்ள நேரச்சிக்கலை தன் பதிவில் புலத்தில் இருந்தபடியே அதற்காக நேரம் ஒதுக்கி பதிவு  எழுதிய அவருக்கு புரிஞ்ச மனசு தானே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;அதனால் தான்  கிடைக்கும் நேரத்தில் கிறுக்கலாம் என்ற எண்ணத்தில்  பல நாள்களில் ஒரு பதிவாக எழுத முயற்சித்துள்ளேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;நேரம் இல்லை என்பது புலத்தில் பொதுவாக அனைவராலும் பேசும் விடயம்.ஏன் எமக்கும் அதே விடயம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது, ஆனால் ஏன் எதற்கு இப்படியான நேரமில்லாமை பிரச்சனை ஏற்பட வேண்டும் என்பதும் என்மனதில் அடிக்கடி எழும் கேள்வி,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;எமக்குள்ளே ஏதேதோ ஏற்படும் பல்வேறு வேலைப்பளுக்கள் அதிகமாகவே அந்த பிரச்சனை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;வேலைப்பளுக்கள் கூடக்கூட சரியாக வேலைகளை மற்றும் செயற்பாடுகளை திட்டமிடாமை தான் காரணம் என்கின்றனர் அனுபவசாலிகள்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #666666;"&gt;ஆனால் இந்த நேரமில்லை என்ற பிரச்சனை பல்வேறுவிதமாக கூட சிலரால் கையாளப்படுவதுமுண்டு.அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ஏற்றபடி சார்பானதாக்கி நேரமில்லை என்ற பிரச்சனையை கையாள்வோர் ஒரு ரகமும் கூட, இந்த நேரமில்லாமை என்பது எப்படி எல்லாம் கையாளப்படுகிறது என்பதை எனக்கும் நேரமிருந்தால் இன்னுமோர் பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம். ஆனால் கிடைக்கும் நேரத்தில் ஏதாவது கிறுக்கலாம் என்ற எண்ணம் மட்டும் இப்போ வந்துவிட்டது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி வல்லிபுரக்கோயில் பக்கம் செல்லலாம்,&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvEYMnzEBI/AAAAAAAAAaM/jHYKoHIpgIc/s1600/62225_155444984476925_100000342744625_360310_3998604_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvEYMnzEBI/AAAAAAAAAaM/jHYKoHIpgIc/s320/62225_155444984476925_100000342744625_360310_3998604_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வல்லிபுரக்கோயிலில் பதினைந்து நாள்கள் கோலாகலாமாக திருவிழா, அந்த பதினைந்து நாள்களிலும் கடல் தீர்த்தத்திற்கு ஒரு தனித்துவமே இருக்கிறது,ஆலயத்திலிருந்து சில மைல் தூரம் அமைந்திருக்கும் கடலை நோக்கி வல்லிபுரத்து மாயவன் தீர்த்தமாட செல்வான்.அந்த பாக்கு நீரிணை சமுத்திரத்தை நோக்கி மக்களும் படையெடுப்பர், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி, பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,என்று எங்கும் ஆனந்தமான பொழுதுகளாகத்தான் இருக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலங்களில் மக்கள் மாட்டு வண்டில்களில் தான் பயணம் செய்து வருவார்களாம், ஆனால் இன்றைய காலங்களிலெல்லாம் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கார்கள், சிறு சிறு வான்கள் என்று மக்கள் படையெடுப்பினால் பருத்தித்துறை வீதியும் களைகட்டும்.இப்படியாக யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இருந்து வரும் மக்களும் சமுத்திரத்தை நோக்கி நடை நடக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்.அதுமட்டுமல்ல அந்த சமுத்திரம் வருடத்தில் ஒரே ஒருநாள்தான் இப்படியான ஜன வெள்ளத்தை காணும்.எப்போதும் பெரிய பெரிய அலைகளை எழுப்பும் சமுத்திரம் அன்று மட்டும் தன் அலைக்கரங்களை அமைதியாகவே வைத்திருக்கும்,&lt;br /&gt;தொடர்ந்து ”கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா” வான் அதிர மக்கள்  வல்லிபுரத்து சக்கரத்தாழ்வாரை ஓடியபடியே தங்கள் தோள்களில் காவிவர  சமுத்திரம் தன் அலைகளை மீண்டும் எழுப்பிய படி வரவேற்கும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvEVD7ksjI/AAAAAAAAAaE/qB8Da83_RPU/s1600/61881_155443464477077_100000342744625_360300_7493732_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvEVD7ksjI/AAAAAAAAAaE/qB8Da83_RPU/s320/61881_155443464477077_100000342744625_360300_7493732_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மக்கள் சமுத்திரம் நோக்கி  நடக்கும் போது ஆலயத்தில் வாசல் பகுதியில் இருந்து பார்த்தால் பெரிய அழகான பாம்பின்  வடிவத்தை போன்று தோன்றும்..அதுவும் பெண்களின் வண்ண வண்ண ஆடைகள் அந்த பாம்புக்கு அழகை மெருகூட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும் போதும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் சிறுவர்களின் மகிழ்ச்சிக்குஅளவேயிருக்காது.மண் விளையாடும் சிறுவர்கள் ஒரு புறம்,அந்த மண்ணையே தோண்டியபடி அதில் கிணறு கிண்டி அதில் தண்ணீரைக்கண்டு அவர்கள் மகிழ்ச்சியுறுவர்,கடலுக்கு அருகில் மண் கிண்டும்போது தண்ணீரை இலகுவில் அடைந்துவிட முடிவதால் இந்த முயற்சி சிறுவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருக்கும்.பறக்கும் இராவணன் மீசையை  ஓடிப்பிடித்து அவற்றை மீண்டும் பறக்க விட்டு அதில் ஒரு வகையான மகிழ்ச்சிகாண்பர் சின்னஞ்சிறுவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வயதானவர்களின் மொழியில் குறிப்பிட்டால்  ”மள்ளாக்கொட்டை” என்பது  எல்லோர் வாயிலும் கொறிப்பதை காணலாம்,அதனை  கச்சான் என்பர் இளையவர்கள். சிறுவர்கள் வாய்களில் பல நிற இனிப்புகள் சுவைப்பதும்  அதனால் அவர்கள்களின் வாய்கள் பல நிறங்களை கொண்டு காணப்படுவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும் போது பெண்கள் தங்கள் சேலைகளையும் சுரிதாரின் மேற்துணிகளையும் வெயிலுக்காக தலையிலே மூடியபடி செல்லும்போது அது பறந்தபடியே காணப்படுவது இன்னுமோர் விதமான அழகைக்கொடுக்கும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvEecA4FNI/AAAAAAAAAac/3K5WgKwUzuE/s1600/63072_155446054476818_100000342744625_360334_6487258_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvEecA4FNI/AAAAAAAAAac/3K5WgKwUzuE/s320/63072_155446054476818_100000342744625_360334_6487258_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வல்லிபுரத்தில் பதினைந்து நாள்களும் எப்படியாக ஆலயத்தின் நாற்புறமும் கடைகளும் சுவையகங்களும் இருக்கின்றதோ அதேபோல கடற்தீர்த்தம் என்றால் கடலை நோக்கி எல்லாமே பயணித்துவிடும்,&lt;br /&gt;மிகத்தூர நடை நடந்து  கடலை வந்து அண்மிக்கின்றவர்களுக்கு தீர்த்தப்பந்தல்கள் வரவேற்கும், அங்கு தரும் தீர்த்தத்தின் சுவைக்கும் அளவே இல்லை என்று சொல்லலாம்.தாகம் தீர்க்கும் தீர்த்தம் ஆகையால் அதன் தனித்துவம் தனியானது,&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரத்தில் இளைஞர்களின் நீச்சல்கள் ஒரு தனி ரகம்,அதில் கடலருகில் இருப்பவர்கள் எல்லாம் தங்களைத்தான் பார்க்கின்றார்கள் என்ற எண்ணத்தோடு நீச்சலில் பல்வேறு தந்திரோபாயங்களை புகுத்தி நீந்துவர் பலர்.சிலர் கடலில் பல தூரம் கூட சென்று திரும்பிவருவர்,கடல் அலைகளுக்கிடையில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் தலைகள் கடலில் பந்துகள் மிதக்கின்றதா என்ற எண்ணத்தை தரும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvEa2bVrII/AAAAAAAAAaU/wG8dnVioMTY/s1600/62225_155444997810257_100000342744625_360314_1902951_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvEa2bVrII/AAAAAAAAAaU/wG8dnVioMTY/s320/62225_155444997810257_100000342744625_360314_1902951_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இப்படியாக கடலுக்கருகில் பல்வேறு இனிமையான நினைவுகளுடன் மீண்டும் கடலுக்கு விட கொடுத்து ஆலயத்தை திரும்பும்போது அதில் கிடைக்கும் ஆனந்தம் தனியானது, கடலுக்கருகில் கண்ட இனிமையான நினைவுகள் மீட்டபடியே நடை நடந்து ஆலயத்தை அடைந்துகொள்வர் மக்கள்,&lt;br /&gt;இளைஞர்களின் குறும்புகள்,இளம்பெண்களின் கலகலப்பான சிரிப்பொலிகள்,சிறுவர்களின் விளையாட்டுக்கள்,முதியோர்களின் பக்திப்பரவசங்கள் என்று எங்கும் ஆனந்தம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvENOGmGRI/AAAAAAAAAZ8/QpvgRa-GDg0/s1600/60007_155444511143639_100000342744625_360305_6242212_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvENOGmGRI/AAAAAAAAAZ8/QpvgRa-GDg0/s320/60007_155444511143639_100000342744625_360305_6242212_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இப்படியாக வல்லிபுரத்து கடற்தீர்த்தம் என்றால் யாழ்ப்பணமே களைகட்டும் என்று கூட சொல்லலாம்.பிரபலமான ஒளி ஒலி ஊடகங்கள் எல்லாம் படையெடுக்குமளவுக்கு சிறப்புக்கள் பொருந்தியதாக வல்லிபுரம் காணப்படும்.இவையெல்லாம் மீட்கும் நினைவுகளாக என்றும் மகிழ்ச்சியே,தாயகத்தின் நிகழ்வுகளை மீட்கும் போது என்னதான் எங்கு சொர்க்கபுரி வாழ்வு வாழ்ந்தாலும் தாயகத்தை போல இனிமையான வாழ்வு கிட்டுமா என்று தான் எண்ணத்தோன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="background-image:url(http://i2.ytimg.com/vi/iwnsDAgRe9U/hqdefault.jpg)"  width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/iwnsDAgRe9U?fs=1&amp;amp;hl=en_GB"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/iwnsDAgRe9U?fs=1&amp;amp;hl=en_GB" width="425" height="344" allowScriptAccess="never" allowFullScreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும்பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் அவை இன்னுமோர் பதிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தோடு மீண்டும் சந்திக்கலாம்,உங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-9016668454408524721?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/9016668454408524721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=9016668454408524721&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/9016668454408524721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/9016668454408524721'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2010/09/blog-post.html' title='வல்லிபுரத்தின் கடல் தீர்த்தம் மீட்கும் நினைவுகள்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/TJvGEMVxMkI/AAAAAAAAAak/mcVYU6N9L2M/s72-c/Kovil+(2).jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-960690821465956162</id><published>2010-03-01T13:10:00.000-08:00</published><updated>2010-03-01T14:04:58.577-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலத்தில் எம்மவர்கள்'/><title type='text'>பட்ட பாடு பெரும்பாடு</title><content type='html'>நல்ல அனுபவம் கேளுங்கோ.&lt;br /&gt;நடுராத்திரியிலை வரும் எண்டு யார் தான் நினைச்சது.&lt;br /&gt;கனவில்லை பாருங்கோ, &lt;br /&gt;நீங்கள்  நடுராத்திரி எண்டாபோல கனவெண்டு நினைச்சிடுவீங்கள்.&lt;br /&gt;இங்கை பொடியளுக்கு கூடுதலாக நடுராத்திரியிலைதானே வேலை முடியிறது ,&lt;br /&gt;வேலை முடிஞ்சாலும் பஸ்க்கும் ரெயினுக்கும் இந்த குளிருக்குள்ள காத்து நிக்க வேண்டிய நேரம்,&lt;br /&gt;குளிரெண்டால் அது குத்துறகுளிர்,&lt;br /&gt;அதென்ன குத்துற குளிர்? சில்லென்ற குளிர்? கடுங்குளிர்? &lt;br /&gt;அது சொல்லி விளங்காது,அனுபவிச்சுத்தான் பார்க்க வேணும்,&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த  ஒரு விசயம்தான் சொல்ல போறன்.&lt;br /&gt;அதுக்காக எனக்குத்தான் நடந்தது எண்டு மட்டும் நினைச்சுப்போடாதீங்கப்பா, &lt;br /&gt;ஏனெண்டால் இங்கிலாந்து வந்தவுடன் அது வரவேற்ற திறம் பதிவிலை சொல்ல ஆயிரம் தொல்லைபேசி அழைப்பு, &lt;br /&gt;அதால முற்கூட்டியே ஒரு சொல்லிவைக்கிறது நல்லதுதானே என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவிச்சபொடியன் சொல்ல சொல்ல &lt;br /&gt;நான் விழுந்து விழுந்து சிரிக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்&lt;br /&gt;அதைத்தான் சொல்ல போறன்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்க்கு காத்து நிக்கேக்க இரண்டு அப்பாவி பொடியள் தரவளி ஆடி ஆடி வருகுதுகள், நல்ல குளிருக்கு நல்ல சுடுபானம் அடிச்சு நடைபாதை தெரியாமல் நடந்து வருகினமாம்,&lt;br /&gt;அங்கை ஒருகால் இங்கை ஒருகால் எண்டு சுடுபான விளையாட்டுக்களையும் ஆட்டங்களையும் ரசிச்சாராம் e.&lt;br /&gt;இவர் ரசிச்சதை அந்த பொடியள் கண்டுவிட்டாங்களோ என்னவோ? இவரை வடிவேலாக்க பாத்துட்டாங்கள் எண்டுதான் விளங்குது.ஏனெண்டால் இப்படியான விசயங்கள் திரைப்படங்களில் நகைச்சுவையாக பார்ப்பதுண்டு.&lt;br /&gt;அப்ப பாருங்கோவன்…………………………………&lt;br /&gt;&lt;br /&gt;கிட்ட வந்தாங்களாம் அந்த சுடுபான குடிச்ச பொடியள்.&lt;br /&gt;( இந்த உரையாடல் எல்லாம் முழுதும் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்கள் என்றாலும் இங்கு எம் மொழியில் மொழிமாற்றப்பட்டிருக்கிறது- இடையிடையே சம்பாஷணை சுவைக்காக ஆங்கிலக்கலப்பு வருகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;”Give me a சிகரெட்” இது தான் முதல் கேள்வி இந்த பொடியனிடம்&lt;br /&gt;”என்னட்டை இல்லை சிகரெட்” எண்டாராம் நம்மவர்&lt;br /&gt;&lt;br /&gt;“ இல்லை இல்லை Give me a சிகரெட்” &lt;br /&gt;“ அட என்னடா வில்லங்கமா போச்சு”&lt;br /&gt; நடுராத்திரியிலை வந்து உயிரை வாங்குறாங்கள், இவ்வளவுகாலமும் சிகரெட் தொட்டதேயில்லை, இங்க வந்த பிறகு இந்த ஓஃவ் லைசன்ஸ் தான் தொட வைச்சது, இவங்கள் என்ன எண்டால் சும்மா இருக்கிறன் என்னை சுண்டி இழுக்கிறாங்கள் எண்டு மனதுக்குள் நினைச்சவராக,&lt;br /&gt;‘Please don`t disturb me” நம்மவர் கொஞ்சம் மிடுக்காக சொல்லி பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்கள் எங்கை கேட்டால் தானே&lt;br /&gt;”Nooooooooooooooo உன்னட்டை கட்டாயம் சிகரெட் இருக்க வேணும் பெரிய bag எல்லாம் நீ வைச்சிருக்கிறாய் give ,me a சிகரெட் ”&lt;br /&gt;அட அங்க பார் அதிலை ஒரு ஓஃப் லைசன்சன்ஸ் கடை ஒண்டு இருக்கு அதிலை போய் வாங்குங்கோ எண்டு புத்திமதி பண்ணுறார் நம்மவர்&lt;br /&gt;&lt;br /&gt; என்ன இது அடிக்கடி ஓஃவ் லைசன்ஸ் என்று சொல்ல்கிறேனே அது என்னவாக இருக்கும் என்று நீங்கள் மனதினுள் நினைக்கலாம் அல்லவா?&lt;br /&gt;இங்கிலாந்திலை பொதுவாக பெரிய பெரிய பல்பொருள்வாணிபக்கடைகள் தவிர்ந்த மற்றைய கடைகள் எல்லாம் ஓஃப் லைசன்ஸ் எண்டு அழகாக சொல்லுறது பாருங்கோ, கூடுதலாக நம்மவர்கள் தான் இதற்கு முதலாளிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நம்மவரின் புத்திமதிக்கு பிறகு&lt;br /&gt;”ம்ம்ம் இப்படியான கதை சொல்லி என்னை கோவக்காரனாக மாத்தவேண்டாம்,சரியோ give me a சிகரெட்” எண்டு சொன்னானாங்களாம் அவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”அட இதென்ன வில்லங்கமடா&lt;br /&gt;சும்மா நிண்ட என்னை சிகரட் கேட்டுப்போட்டு கோவக்காரன் ஆக்க வேண்டாம் எண்டு என்னை வில்லங்கத்துக்கு இழுக்கிறான்” எண்டு மனதுக்குள் சிந்தித்த நம்மவர்&lt;br /&gt;பேசாமலே இருந்தாராம், இன்னும் கதைச்சால் நான் தான் கடைசியிலை வடிவேலாக வேணும் எண்டு நினைச்சுக்கொண்டு.&lt;br /&gt;அதுக்கு பிறகு பஸ்சும் வர அவங்களும் பஸ்சிலை ஏறுறாங்கள், இரண்டு தட்டு பஸ் எண்டதாலை அவங்கள் மேலுக்கு ஏற இவர் கீழுக்கு பின்னுக்கு போய் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ அவங்கள் மேலுக்கு போறாங்கள் இனி நிம்மதியாக பயணிக்கலாமே என்று மனதினுள் எண்ணியவார சென்ற நம்மவருக்கு தொடர்ந்து என்ன நடந்தது? ”பட்ட பெரும்பாடு போதுமென்று” இருந்தவருக்கு மீண்டும் நடந்தது என்ன?&lt;br /&gt;அடுத்த பதிவு வரை கொஞ்சம் பொறுத்திருப்போமா?&lt;br /&gt; &lt;br /&gt;புலத்தில் நம்மவர்கள் வாழும் வாழ்க்கை புண்ணியம் செய்து அமைந்திருக்கும் வாழ்க்கையோ? இப்படித்தான் நம்மவர்கள் வாழ்க்கை ஓடுது. இன்னும் வரும் இந்த நம்மவரும் பெரும்பாடு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-960690821465956162?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/960690821465956162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=960690821465956162&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/960690821465956162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/960690821465956162'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2010/03/blog-post.html' title='பட்ட பாடு பெரும்பாடு'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-9014611688732828690</id><published>2010-02-17T04:04:00.000-08:00</published><updated>2010-02-23T04:34:53.090-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலத்தில் எம்மவர்கள்'/><title type='text'>வாங்கப்போனது என்ன?  கிடைத்தது என்ன?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S4PJUugVjzI/AAAAAAAAAY8/V7--S35Fpsg/s1600-h/SNY99007a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 278px;" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S4PJUugVjzI/AAAAAAAAAY8/V7--S35Fpsg/s400/SNY99007a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5441414132711919410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இண்டைக்கு விடியக்காத்தாலை எழும்பி முழிவியளத்திற்கு யாரிலை முழிச்சனோதெரியாது"எண்டு,மண்டையை போட்டுடைத்துக்கொண்டிருந்தாராம் நம்மவர். &lt;br /&gt;”எங்கையோ போய் கொண்டிருந்த என்னை கலைச்சுக்கொண்டு வந்தானே, என்ன கஷ்டகாலம் என்னைக்கலைச்சுக்கொண்டு வந்ததோ” என்று அழாத குறையாக சொல்லிக்கொண்டிருந்தார் நம்மவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா என்ன நடந்தது" எண்டு நண்பன்  கேட்டால் சொல்லுறாரேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் உனக்குள்ள யோசிக்காமல் என்ன நடந்தது எண்டு சொல்லு,அப்பத்தான்.. உனக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கும்" எண்டு இன்னுமோர் நம்மவரான அவரின் நண்பர் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;”டேய் நான் நடந்ததை நினைச்சு சிரிக்கவோ அல்லது எந்நிலையை யோசிச்சு அழவோ"என்று மண்டையப்போட்டு உடைத்தபடியே இருந்தார்.&lt;br /&gt;" அப்பவும் முந்த நாள் அம்மா சாஸ்திரம் பாத்துப்போட்டு சொன்னவா,இப்ப ஏழரை சனியன் கூடிக்கிடக்குது எண்டு ,ஆனால் இப்படி சனியன் விடுதேடிவந்து குந்தியிருக்கும் எண்டு யாருக்கு தெரியும்?நல்லூர்முருகா............."என்று வேண்டித்திட்டாத தெய்வங்களுமில்லை &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;"இவன் என்னடா ஒண்டுமே சொல்லுறான் இல்லையே" என்று நினைத்த நண்பரான நம்மவர்  தன் புலனாய்வினை முடுக்கிவிட்டபோது கிடைத்த கதைதான் இது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடியற்காலையில் வழமை போலவே பல்கலைக்கழகத்துக்கு புகையிரதம் மற்றும் பஸ்சில் பயணம் செய்வதுபோல் அன்றும், ஆனால் சற்று தாமதமாக வீட்டிலிருந்து புறப்பட்டதால் கொஞ்சம் அவசரமாக பஸ்சில் ஏறுவதும், புகையிரதத்தை ஓடிபிடிப்பதுமாக, பாதைகளை கடப்பதுமாக பல்கலை நோக்கி ஓடுகிறார் நம்மவர்.&lt;br /&gt;ஒருவேளை பாதையொன்றினை குறிக்கிடுவதற்காக இரண்டுபக்கமும் பார்க்கும்போது காரினுள் இருக்கும் இரு இளைஞர்களின் அழைப்பு,&lt;br /&gt;தன்னத்தான் அழைக்கிறார்களோ தெரியாது என்ற பெரிய சந்தேகம் இருப்பதால் அவர்களை என்னவென்று கேட்பதா என்றவாறான ஒரு சின்ன எண்ணம்.&lt;br /&gt;என்றாலும் ”இந்த நாட்டிலை ஆயிரம் பேர் இருப்பாங்கள் என்னத்துக்கு சும்மா  கதைச்சு வீண்வம்பு” என்று நினைத்த நம்மவர் சற்று விலகிச்சென்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நம்மவரை நோக்கி அவர்களின் கார் நகர்கிறது.&lt;br /&gt;”இதென்ன ஆக்கினையெடாப்பா” என்றவாறு நின்று என்ன என்று பார்த்தராம் நம்மவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் நம்மவர் ”அச்சம் என்பது மடமையெடா அஞ்சாமை திராவிடர் உரிமையெடா” பரம்பரையிலிருந்து வந்தவரல்லவா. நின்று பார்த்தாராம் ஒரு பார்வை.&lt;br /&gt;ஆனாலும் வந்த அந்த இளைஞர்கள் மிகவும் சிரித்த முகத்தோடு இருக்க ஒரு இளைஞர் ஒரு பெட்டியுடன் எழுந்து வந்து அந்த பெட்டியை திறந்து காட்டினால் அதற்குள் ஒரு அழகிய &lt;strong&gt;மடிக்கணனி(லப் டொப்&lt;/strong&gt;).&lt;br /&gt;   ”இதை நான் விற்கப்போகிறேன் உங்களுக்கு வேணுமா? கடையிலை வாங்கினால் 400 பவுணுக்கு கிட்ட வரும், எனக்கு 200 பவுண் தந்தால் போதும்” என்று சொல்ல&lt;br /&gt;நம்மவருக்கு ”இதை வாங்கினால் என்ன” என்று என்ற சின்ன எண்ணம்.&lt;br /&gt;என்றாலும் "சிலவேளைகளில் ஏமாற்றக்கூடியவர்களுக்கும் இந்த லண்டனில் குறைவில்லை   சும்மா ஏமாத்துவார்கள் என்ற பயம்" &lt;br /&gt;"இருந்தாலும் வாங்கலாமா என்று பரிசோதித்துபார்ப்போம்" என்று பரிசோதிக்க ஆரம்பித்தார் நம்மவ்ர்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிசோதிக்கும்போது நம்மவருக்கு அது பிடித்துவிட்டது.இதை எப்படியாவது விலையைக்குறைத்தேனும் வாங்கியேயாக வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தவராய் &lt;br /&gt;"இப்ப என்னிடம் நீங்கள் கேட்கும் பணம் இல்லை, இன்னும் விலையைக்குறைத்தால் வாங்கலாம்" என்று நம்மவர்  சொல்ல விலை நிர்ணயிப்பிற்கான பேச்சுக்கள் ஆரம்பமகியதாம்.&lt;br /&gt;இறுயிதில் இதற்கான முடிவு எட்டப்பட்டு அந்த ,மடிக்கணணி நூற்றியைம்பது பவுண்களுக்கு தருவதாக அந்த இளைஞ்ன் சம்மதிக்க "பணம் எடுப்பதற்கு வங்கிக்கு நம்மவர் செல்ல வேணும்" என்று சொல்ல நம்மவரை அவர்கள் தங்கள் காரிலேயே ஏற்றிக்கொண்டு சென்றார்களாம்.&lt;br /&gt;நம்மவருக்கு எப்படி அந்த காரில் ஏறும் அளவுக்கு அந்த துணிச்சல் வந்தது என்றால் அந்த மடிக்கணணியில் இருக்கும் ஆர்வத்தை தவிர வேறொன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலை செல்வதற்கு புறப்பட்ட  நம்மவர் அதற்கு செல்லாமல் மடிக்கணனி வாங்கும் கனவு நனவாகிறதே என்ற ஆர்வத்தோடு வங்கியில் பணம் எடுத்தவராய் மீளவும் மடிக்கணணியை பரிசோதிக்கிறார்.கணனிகள் பற்றிய அறிவு சற்று நிறைந்த இந்த நம்மவர் தாறுமாறான கேள்விகளால் பரிசோதித்தாராம்.&lt;br /&gt;நிறைவான பதில்கள், தரமான மடிக்கணணி என்ற நிறைந்த மனதோடு மடிக்கணணியை பெட்டியோடு வாங்கியபடி வீட்டுக்குவந்தார்.&lt;br /&gt;வீட்டுக்குவந்து நண்பர்களுடன் வெறும் நூற்றியைம்பது பவுண்களுக்கு வாங்கிவிட்ட மடிக்கணணியை பற்றிய கதையோடு மடிக்கணணியை ஆரம்பிக்க ஆர்வத்தோடு திறக்கிறாராம். ஆர்வத்துடன் திறந்தவருக்கு ஆச்சரியம் தான் காத்திருந்தது!!!!!!!!!????????&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா ஆச்சரியம் என்றால் &lt;br /&gt;சிலவேளைகளில் எதிர்பார்க்காத திறன்கள் மடிக்கணணியில் காணப்பட்டிருக்கும் &lt;br /&gt;.மடிக்கணணி திறக்கும் பொது "டமார்" என்று வெடித்திருக்கும்.&lt;br /&gt;மடிக்கணனியின் உள்ளே சில வேளைகளில் மின்கலம் (பற்றரி) இல்லாது இருந்திருக்கும்.(என் றாலும் பரிசோதிக்கும்போது இருந்திருக்குமே)&lt;br /&gt;ஆனால் அப்படி ஒன்றுமே நடக்கவில்லையாம் &lt;br /&gt;அப்ப ஏன் தான் நம்மவர் மண்டையைபோட்டுடைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பெட்டியை திறந்தவருக்கு ஆச்சரியம் இல்லை ஏமாற்றம் தான் காத்துக்கிடந்தது. பெரியளவு பணங்கொடுத்து பெரியளவு எதிர்பார்போடு திறந்த அவருக்கு பெட்டியினுள் வெங்காயம் தான் கிடந்தது. &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S4PJj14kWNI/AAAAAAAAAZE/fCaHniAkXrg/s1600-h/onion22.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S4PJj14kWNI/AAAAAAAAAZE/fCaHniAkXrg/s400/onion22.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5441414392390637778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் மிகச்சிறப்பாக பொதியடைக்கப்பட்டு மடிக்கணணி வரும் பெட்டிக்குள்ளேயே சிறப்பாக பொதிசெய்யப்பட்டிருந்தது.உண்மையில் அந்த வெங்காயத்தின் விலை பத்து பவுன்களும் பெறமாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;"இறுதிவரை மடிக்கணணியை பரிசோதித்த நம்மவருக்கு பெட்டிக்குள் வெங்காயம் வந்தது எவ்வாறு?"&lt;br /&gt;"வெங்காயம் வாங்குவதற்காக பல்கலையும் போகாமல் நேரத்தையும் செலவழித்து இறுதியில் பணத்தையும் இழந்துவிட்டேனே" &lt;br /&gt;என்றவாறு நம்மவர் ஏமாறிய முகத்தோடு குழம்பியபடி மண்டையைப்போட்டுடைத்தார்.&lt;br /&gt;"போனது போகட்டும் இனி ஆகவேண்டியதைப்பார்க்க  வேண்டும்" என்று மனதை திடம்படுத்தி &lt;br /&gt;இப்போ அடிக்கடி சொல்லும் இந்த நம்மவர் அந்த ஏமாற்றும் இளைஞர்களை தேடித்திரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த சம்பவம் உண்மைச்சம்பவமே&lt;/strong&gt;.இவ்வாறான சம்பவங்கள் லண்டனில் இடம்பெறுவதாக சொல்லப்படுகின்றன.பிரபலமான வானொலியொன்றில் ஒரு நிகழ்ச்சியில் கூட ஒரு நேயர் &lt;br /&gt;"ஏமாற்றம்" பற்றிய சுவாரஷ்யமான கருத்துப்பகிர்வின் போது இதேவிடயம் குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது இன்னுமொருவர் இவ்வாறு புலம்பெயர் தேசத்தில் ஏமாற்றப்படகூடாது என்ற நோக்கத்துடனும் இது படிப்பினையாக இருக்கும் என்ற எண்ணத்துடனும் பதிவிடப்படுகிறது.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-9014611688732828690?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/9014611688732828690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=9014611688732828690&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/9014611688732828690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/9014611688732828690'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2010/02/blog-post_17.html' title='வாங்கப்போனது என்ன?  கிடைத்தது என்ன?'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S4PJUugVjzI/AAAAAAAAAY8/V7--S35Fpsg/s72-c/SNY99007a.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-3770437961473716051</id><published>2010-02-05T11:39:00.000-08:00</published><updated>2010-02-16T13:36:08.595-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க'/><title type='text'>தம்பி நொண்ட நொண்ட அக்கா இருக்க சொல்ல</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S3sOz44OrXI/AAAAAAAAAY0/I7mAgOPQ9y4/s1600-h/3055380985_ec53ae9d23.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 279px;" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S3sOz44OrXI/AAAAAAAAAY0/I7mAgOPQ9y4/s400/3055380985_ec53ae9d23.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438957259584351602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மோதர மோதர மட்டக்குழிய"&lt;br /&gt;"மோதர மோதர மட்டக்குழிய"&lt;br /&gt;மோகனக்குரலால் கூவியழைக்கிறார்&lt;br /&gt;கொண்டக்டர்&lt;br /&gt;&lt;br /&gt;வேகமாக ஓடும் பஸ்ஸையும்&lt;br /&gt;பம்பலப்பிட்டி சந்தியிலை&lt;br /&gt;லாவகமாய் மறிச்சு வைத்து&lt;br /&gt;பக்குவமாய் அழைக்கிறார் &lt;br /&gt;கொண்டக்டர்&lt;br /&gt;&lt;br /&gt;விழுந்தடிச்சு ஓடிவந்து&lt;br /&gt;ஏறிய இளைஞர் அணி&lt;br /&gt;வந்த சனம் போதுமெண்டு&lt;br /&gt;"அண்ணை ரைட்" சொன்னார்&lt;br /&gt;கொண்டக்கடர்&lt;br /&gt;&lt;br /&gt;''முன்னுக்குப்போ முன்னுக்குப்போ''&lt;br /&gt;சத்தம் போட்டு கத்தினாலும்&lt;br /&gt;"லங்காவே" சனமெல்லோ&lt;br /&gt;காதுக்கு கேட்டால்தானே &lt;br /&gt;சலித்தபடியே கொண்டக்டர்???????&lt;br /&gt;&lt;br /&gt;சலித்தாலும் காசு வாங்க மறக்கமாட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல மெல்ல தேரூர்வதுபோல்-கொழும்பு&lt;br /&gt;பல்கலையும் ஓடிக்கடந்து &lt;br /&gt;மருதானை வழி நோக்கி ஓடினாலும்&lt;br /&gt;மறிச்சு வைத்து சனம் ஏத்த நல்லமனம்&lt;br /&gt;கொண்டக்டர்....&lt;br /&gt;&lt;br /&gt;சனம் கொஞ்சம் குறைந்துவிட&lt;br /&gt;ஏறிய இளைஞர் படை&lt;br /&gt;இருக்கை எல்லாம் ஆக்கிரமி்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;மருதானை வந்தவுடன்&lt;br /&gt;மெல்ல மெல்ல நடை நடந்து&lt;br /&gt;புன்னைகை அவள் முகத்தில் பரவ&lt;br /&gt;மெதுவாக பஸ் ஏறும் இளநங்கை&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல ஒரு வளத்தியவள்&lt;br /&gt;நின்ற படி பஸ்ஸின் கைப்பிடி &lt;br /&gt;எட்டுதில்லை நங்கைக்கு&lt;br /&gt;பஸ் ஆடும் பக்கமெல்லாம்&lt;br /&gt;கால் வைத்து ஆடியபடி &lt;br /&gt;நிலை தடுமாறும் இளநங்கை&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன பழக்கமிது இந்த பொடியள்&lt;br /&gt;எங்கதான் படிச்சுதுகளோ” என்று&lt;br /&gt;”பொம்பிளைபிள்ளையது படும்பாடு தெரியவில்லையோ” என்று&lt;br /&gt;கூடி நிக்கும் சனமெல்லாம் ஒரு பார்வை பார்க்க&lt;br /&gt;&lt;br /&gt;நம்மவர் மெல்ல  எழும்பி&lt;br /&gt;”இருக்கோ அக்கா “ என்று சொல்லியபடி&lt;br /&gt;நொண்டி நொண்டி அசைகிறாராம்&lt;br /&gt;”ஐயையோ ஐயையோ் ,இங்க வாங்கோ”&lt;br /&gt;’’மெல்லவாக இருங்கோ தம்பி’’&lt;br /&gt;””உங்களுக்கு இல்லாத சீட் என்ன தேவை எனக்கு””&lt;br /&gt;கலக்கத்துடன் சங்கடத்தில் இளநங்கை&lt;br /&gt;&lt;br /&gt;”அந்த ஏலாத பொடியனுக்குள்ள புத்தி கூட&lt;br /&gt;இந்த பொடியளுக்கில்லையோ” என்று&lt;br /&gt;வந்து நின்ற சனமெல்லாம் புறுபுறுக்க&lt;br /&gt;&lt;br /&gt;“ஏலாத கட்டமிது- என்&lt;br /&gt;நண்பன் நடித்துவிட்டான்&lt;br /&gt;கெட்டிக்காரன் ”&lt;br /&gt;என்று நினைத்தபடியே&lt;br /&gt;கூடவந்த இன்ன்ரொருவர் &lt;br /&gt;எழுந்துகொள்ளும் நிர்ப்பந்தம்&lt;br /&gt;&lt;br /&gt;எழும்பினார் மற்றவர்!!!!!!!!!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;நங்கையவள் சிம்பிளாக நன்றிதனை சொல்லியபடி&lt;br /&gt;உட்கார்ந்தாள் இருக்கைதனில்&lt;br /&gt;முன்னாடி இடம்விட்ட&lt;br /&gt;நொண்டிய நம்மவருடன் &lt;br /&gt;அன்புபேசி நன்றி பகிர்ந்து&lt;br /&gt;பஸ்சிலே பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கைக்காக நொண்டியதன்&lt;br /&gt;சிரிப்பு ஒருபக்க மனதில்&lt;br /&gt;அன்பு மொழி பேசிய இள&lt;br /&gt;நங்கையவள் பேச்சும் மறு பக்க மனதில்&lt;br /&gt;&lt;br /&gt;”மோதர மோதர மட்டக்குழிய&lt;br /&gt;மோதர மோதர மட்டக்குழிய”&lt;br /&gt;பஸ் உம் ஓடுது இங்கு&lt;br /&gt;மனதும் கற்பனையில் ஓடுது&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S3sOzI_hb9I/AAAAAAAAAYs/XNEhVB53zTY/s1600-h/galle+road+bus.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S3sOzI_hb9I/AAAAAAAAAYs/XNEhVB53zTY/s400/galle+road+bus.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438957246730039250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: அண்மையில் சிறிலங்கா கொழும்பில் மட்டக்குழி-கல்கிஸ்ஸ பாதையில் ஊர்ந்துகொண்டிருக்கும் 155 பஸ்சில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி வதன நூலில் நண்பி ஒருவர் "&lt;a href="http://www.facebook.com/notes.php?id=536334577"&gt;எவன் மனிதன்&lt;/a&gt;" என்ற கருவின் கீழ் நடந்த ஒரு விடயத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.அந்த அம்சத்தோடு கொஞ்சம் என் கற்பனைக்கும் இடங்கொடுத்து அமைந்த பதிவுதான் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-3770437961473716051?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/3770437961473716051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=3770437961473716051&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/3770437961473716051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/3770437961473716051'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2010/02/blog-post.html' title='தம்பி நொண்ட நொண்ட அக்கா இருக்க சொல்ல'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/S3sOz44OrXI/AAAAAAAAAY0/I7mAgOPQ9y4/s72-c/3055380985_ec53ae9d23.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-851292393005282598</id><published>2010-01-17T03:55:00.000-08:00</published><updated>2010-01-17T04:07:58.022-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><title type='text'>வெண்பனிதேசத்தில் சிறப்பாக நிகழ்ந்த “தமிழர் விழா 2010”</title><content type='html'>நீண்டகாலத்திற்குப்பிறகு கரவைக்குரல் தன் பதிவுகளோடு சந்திக்க தயாராகிறது என்ற மகிழ்வுடன் கடந்த சில நாள்களாக சில தொழினுட்ப தடங்கல்களினால் பதிவுகளில் சில தாமதங்கள் காணப்பட்டதையும் இன்றும் அந்த தடங்கலுக்கு மத்தியில் உங்களை சந்திக்க தயாராகிறது என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறது.இந்த விடயம் முதலிலேயே சொல்லப்பட்டதில் காரணமும் இருக்கிறது. கூடிய காலம் காணவில்லையே என்று பலதரப்பாலும் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டுக்கொண்டேயிருந்தமைதான். அதைவிட இன்னுமொருசாரார் நகைச்சுவையாகக்கூட ”யூகே போனவுடன் பிசி ஆகிவிட்டீர்களோ,” என்று பகிர்ந்துகொண்டமையும் இங்கு சொல்லத்தான் வேணும். கரவைக்குரலின் வரவு காணாது அன்புகூட்டி வரவேற்போடு கேட்டுக்கொண்டிருந்த அன்பான உள்ளங்கள் அனைவருக்கும் கரவைக்குரல் நன்றி பாராட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி&lt;br /&gt;அண்மையில் வெண்பனிதேசத்தின் இங்கிலாந்து மண்ணில் குரொய்டன்(CROYDEN) என்று தமிழ் மக்கள் நிறைந்து வாழும் ஒரு இடத்தில் தமிழர் விழா கொண்டாடப்பட்டது.அந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதைப்பற்றிய ஒரு சின்ன பார்வை, அங்கு வந்திருந்தவர்களின் கருத்துக்களின் தொகுப்பாகவும் ஆக்கபூர்வமான அமைந்துவிட்ட நிகழ்வின் சில சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறொய்டன்(CROYEDEN Tamil) வாழ் தமிழ் மக்களின் சிந்தனையில் எம் அடையாளங்களான கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிக்காக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவும் அல்லலுறும் எம் மக்களின் துயரத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஏதாவது பல  உதவிகள் செய்யவேண்டும் என்ற நல்ல சிந்தனையிலும் உருவாகின்ற அமைப்பான குறொய்டன் தமிழர் சமூக அமைப்பு (CROYDEN TAMIL COMMUNITY ORGANIZATION) தமிழர் விழாவோடு ஆரம்பிக்கிறது. முற்கூட்டியே இப்படியான ஒரு அமைப்பு தங்களுக்குள்ளேயே இயங்கி வந்ததாக குறிப்பிட்ட நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் ”தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கு அமைவாக  குளிர்ச்சியுடன்,மகிழ்ச்சி பொங்கும் இந்த தை மாதத்தில்,பொங்கல் விழாக்காலத்தில் இந்த தமிழர் விழா ஆரம்பத்தோடு இதன் செயற்பாடுகளை முடுக்கிவிட ஆரப்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.காலத்தின் தேவைகருதியும் எம் பண்பாட்டுக்கோலங்கள் எங்கும் அழிவுறாது இருக்க வேண்டும் என்ற உந்துதலே இதற்கு முக்கிய காரணம் என்று மேலும் குறிப்பிட்டமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வேளையில் இருநூற்றுக்கும் அதிகமான அவ்விடத்தில் வாழும் எம்மவர்களின் சபைதனில் நிகழ்வு ஆரம்பமானது.&lt;br /&gt;ஆரம்ப நிகழ்வுகளை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லை. நிகழ்வு ஆரம்பித்து இடையில் கலந்து  நிகழ்வுகளை ரசிக்கக்கூடியதாக சந்தர்ப்பம் கிடைத்தது.&lt;br /&gt;பல்லியம் என்று சொல்லப்படும் பல் வாத்திய இசை சிறுவர்களினால் இசைக்கப்பட்டது. ”மருதமலை மாமணியே முருகையா ’ என்ற பாடலை வயலின் இசைக்கருவிகளால் இசைத்துக்கொண்டிருந்தார்கள்.சிறுவர்களால் மிகவும் சிறப்பாக இசைக்கப்பட்டது.இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் யாதெனில் இங்கு பிறந்த வளர்ந்த எம்மவர்களின் குழந்தைகள் அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் பிடிப்போடு எதிர்காலத்தில் சிறந்த ஒரு கலைஞனாக வரக்கூடிய செல்வங்களாக அதை இசைத்தமையாகும்.சிறுவர்கள் என்பதால் வரும் சில ராகங்களின் ஸ்வரங்களின் ஸ்தானத்தை சரியாக அடையமுடியவில்லை எனினும் சபை மிகவும் ரசிக்கும்படியாக தங்கள் இசைக்கச்சேரியை சிறப்பாக செய்து முடித்தனர்.பல்லிய நிகழ்வுகள், பரத நாட்டியங்கள், மற்றும் வேகநடனங்கள் என்று நிகழ்வு பதினொரு மணி தாண்டும் வரை நடந்துகொண்டேயிருந்தது,&lt;br /&gt;குறிப்பாக குமரிகளின் கும்மி நடனம்,ஆடவர்களின் நடன நிகழ்வு இறுதியில் தில்லானா என்று சொல்லப்படும் கலை  நிகழ்வுகளின் இறுதியில் வரும் ஒரு அங்கம், இவையெல்லாம் நிகழ்வைச்சிறப்பாக்கியது. இவற்றையெல்லாம் நெறியாள்கை செய்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். என்றாலும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கருத்தாக சிலவற்றை எதிர்கால நிகழ்வுகளின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்காக இறுதியில் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சிந்திக்கிறேன்.&lt;br /&gt;அதைவிட நிகழ்வின் இடையில் தாயகத்தின் அல்லலுற்ற மக்களுக்களின் உணர்வுகளைப்பிரதிபலிக்கும் இசைக்குறுந்தட்டு வெளியிடப்பட்டது. கவிஞர்கள் வேணுகோபால்,ஈழக்கதிரவன்,&lt;br /&gt;ராஜமனோகரன்,சிவா, மற்றும் சரவணன் ஆகியோரின் கவிவரிகளால் ”எழுந்து வா தமிழா” என்பதை கருப்பொருளாக தாங்கி வந்த பாடல்கள் இசை இறுவெட்டாக வெளியீடு செய்யப்பட்டது.வரவேற்கக்கூடியது.&lt;br /&gt;எல்லாவற்றிக்கும் மேலாக ”தேசத்தின் பாலம்” என்று ஒரு அம்சமாக தாயகத்தின் அல்லலுறும் மக்களுக்கு அமைப்பு எந்த வகையில் தன் உதவிகளை செய்யப்போகிறது என்ற அடிப்படையில் ஒரு விவரணத்தையும் நிகழ்வின் இடையில் மேற்கொள்ளப்பட்டது. எந்த வகையில் உதவிகள் செய்யப்படலாம் என்ற அடிப்படையிலும் அல்லுறும் சிறுவர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வு சிறக்கும் படியாக செய்யக்கூடிய நற்பணிகள் பற்றியும் அதில் உணர்த்தப்பட்டது. நிகழ்வை அறிவிப்பாளர் ஜெகன் மற்றும் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர் ( என்று தான் நான் நினைகிறேன்) தாயாபரன் அவர்களும் விவரித்தார்கள். முக்கியமான காலகட்டத்தில் இப்படியான இந்த விவரணம் அமைந்திருந்தமை எல்லோர் உணர்வுகளையும் தட்டியது.&lt;br /&gt;தொடர்ந்தும் நிகழ்வில் இந்த  நிகழ்வின் சிந்தனையாளர்கள் என்ற அடிப்படையில் படைப்பாளி தீனா மற்றும் கவிஞர் ராஜமனோகரன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;கௌரவங்கள் நிச்சயமாக உற்சாகங்களை கொடுக்கும் என்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அப்படியான நிகழ்வுகளின் வரவுகளை அதிகரிக்கும் என்றால் ஐயமில்லை.அவற்றின் மூலம் எங்கள் கலாச்சார நிகழ்வுகள் நின்று நிலைக்கும் என்றால் மறுப்பதற்குமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வைப்பற்றி அமைப்பின் தலைவர் கலாநிதி ஜெயந்தன்&lt;br /&gt;அவர்கள் குறிப்பிடுகையில் “ இந்த அமைப்பை நாம் உருவாகியதன் நோக்கம் புலம்பெயர்ந்து இப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் எம் தமிழர்களை ஒன்றிணைத்து ஓர் உறுதியானதும் தெளிவானதுமான ஒரு சமூக அமைப்பாக மாறுவதுடன் அதன் மூலம் எங்கள் தாயக உறவுகளுக்கு தேவையான உதவிகளையும் பலத்தையும் வழங்கி அவர்களையும் ஓர் உறுதியான நிலைக்கு கொண்டுவருவதற்கேயாகும்’ என்றார்.&lt;br /&gt;அதோடு மட்டுமல்லாமல் “ மிகக்குறுகியதான காலப்பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் தாயக மக்கள் மத்தியிலும் செயல்பட்டு வருகிறோம்.இதற்குத்தரும் எல்லையில்லாப்&lt;br /&gt;பேராதரவு மேலும் வலுவடையச்செய்வதோடு பெரு நம்பிக்கையையும் ஊட்டும்” என்று பெருமை கொண்டார் அந்த அமைப்பின் தலைவர் கலாநிதி ஜெயந்தன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வு பதினொரு மணியையும் தாண்டி நடந்து கொண்டேயிருந்தது. பல்வேறு சின்னஞ்சிறார்களும் நடுத்தர வயத்து சிறார்களும் நிகழ்வை வெகு உற்சாகமாக நடாத்திக்கொண்டேயிருந்தனர்.குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சில தவிர்க்கக்கூடிய விடயங்களை இங்கு சொல்லத்தான் வேண்டும். மேடை நிகழ்வுகளில் இயல்,இசை,நாடகம் என்ற வரிசையில் முத்தமிழ் நிகழ்வுகளாக அமைதல் நிகழ்விற்கு சிறைப்பைத்தரும் என்ற அடிப்படையில் பாடல்களும் நடனங்களும் அமைந்திருந்தன.என்றாலும் எந்த வேளையிலும் சபை நிகழ்வினால் சலிப்படையாமல் நிகழ்வை விறு விறுப்பாக்கும்படியாக நிகழ்வை கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு விழா ஒழுங்கமைப்பாளர்களையே சாரும்.பல்லிய நிகழ்வுகளால் ஒருபோதும் சபை சோர்ந்துவிடாது, ஆனால் தொடர்ந்தும் பல்லிய நிகழ்வாகவே அமையுமாக இருந்தால் நிச்சயமாக ஒருவிதமான சலிப்பை சபைக்குத்தரும் என்றால் அது உண்மைதான்.அதேபோல நிகழ்வில் இசைக்கப்பட்ட தசாவதாரம் திரைப்படத்தின் ஒரு பாடல் பல்வேறு தடவைகள் கேட்ககூடியதாக இருந்தமை இன்னொரு விதமான சலிப்பைத்தந்தது. தொடர்ந்து நடன நிகழ்வுகள் மட்டும்தான் தமிழர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளா என்ற கேள்விகூட சபையிலே கேட்கக்கூடியதாக இருந்தது.பரத நாட்டியங்களை அடிப்படையாக வைத்தே நாட்டிய நாடகங்கள் இருக்கின்றன. பல்வேறு நடனக்கலைஞர்களைக்கொண்டதாக அமைந்திருந்த நிகழ்வில் அவற்றைப்படைத்திருக்கலாம்,நடனக்கலைகளை முறைப்படி கற்கும் சிறுவர்கள் பலர் நிகழ்ச்சிகளைப்படைத்தமையை உணர முடிந்தது. என்றாலும் திரும்பத்திரும்ப ஒரே கலைஞர்களே மேடைக்கு வந்து கொண்டிருந்தமையும் ஒரேவகையான பாடல்களுக்கே நடனம் ஆடிக்கொண்டிருந்தமையும் சலிப்பைத்தந்தது,அதைவிடுத்து தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளாக சகல கலைஞர்களையும் உள்ளடக்கியதாக குறிப்பிட்ட நிகழ்வுகளைப்&lt;br /&gt;படைத்திருக்கலாமே என்பது தான் எல்லோருடைய எண்ணமுமாக இருந்தது.&lt;br /&gt;மேலும் எம்மவர்களின் தமிழர் விழாவில் திரும்பத்திரும்ப வேக நடனம் மேடைக்கு அவசியமா? என்ற கேள்வியும் இருக்கிறது.சினிமாக்களின் இடையில் சில குத்துப்பாடல்களுக்கு ஆடுவதைப்போல ஒருபாடலுக்கு மட்டுமல்ல பல தடவைகள் எம் நடுத்தர வயது கலைஞர்கள் பாடல்வரிகளின் அர்த்தங்களுக்கே நளினம் கொடுத்து ஆடுவதெல்லாம் தேவைதானா? அதுவும் பொங்கலோடு வரும் தமிழர்விழாவில் எம்கலை வளர்ச்சிக்காக நடாத்தும் நிகழ்வில் இவற்றின் அவசியம் என்ன? இதில் சொல்லப்படும் எம் பண்பாட்டு விழுமியம் என்ன? இப்படியான பல கேள்விகள் எல்லாம் அங்கு மனதில் கேட்டவை, வாய் நுனியின் உச்சரிப்பில் வந்து சென்றவை. அதுமட்டுமல்லாமல் நிகழ்வைத்தொகுத்தளித்த அறிவிப்பாளர் ஜெகன் அவர்கள் பல காலங்கள் எம் கலாச்சார நிகழ்வுகளோடு மிகவும் நெருக்கமானவர் என்று அறிந்திருக்கிறேன்.நிச்சயமாக நிகழ்விற்காக கலந்துகொண்ட ஒத்திகையில் கூட நிகழ்வுகளின் நெறிப்படுத்தல், நிரல் ஒழுங்கமைத்தல் மற்றும் கூடிய நேரம் மேடையை கைப்பற்றும் நிகழ்வுகள் மற்றும் ஒரே நிகழ்வுகளினால் சபையில் வரும் சலிப்புத்தன்மை போன்றவற்றை உணராமல் விட்டுவிட்டாரா? எல்லாவற்றிற்கும் மேலாக ”தேசத்தின் பாலம்” மற்றும் ”எழுந்து வா தமிழா” என்று பல்வேறு சேதிகளை சொல்லும் இந்த தமிழர் விழாவில் இப்படியான நிகழ்வுகளை தவிர்க்க காரணங்கள் பல இருக்கின்றன என்று எல்லாம் சிறிய சிறிய (இதெல்லாம் சிறிய விடயமா என்று சிரித்திருப்பீர்கள் இல்லையா) தவிர்க்கக்கூடிய விடயங்கள் குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும்.&lt;br /&gt;மேலும் நடனங்கள் பாடல்கள் என்ற நிகழ்வுகளுக்கு அப்பால் நடனங்களில் பலவகைகள் இருக்கின்றன, நாடகங்களில் பலவகை இருக்கின்றன இவையெல்லாம் சபையோரை மனங்கோணவைக்காத நிகழ்வுகள்,வில்லிசைகள் பட்டி மன்றங்கள், சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்வுகள் நடனங்களில் காவடி,கும்மி,கோலாட்டம் என்று அடுக்கிக்கொண்டேபோகலாம்.வளர்ந்துவரும் சிறார்களின் திறமைகளை இனங்கண்டு வெளிப்படுத்தும் ஒரு பாரிய பொறுப்பை பொறுப்பெடுத்து அவற்றை சரியாக இனங்கண்டு கலைஞர்களை மேடைக்கு கொண்டு வந்தமையும் வழி நடாத்தியமையும் இந்த அமைப்புக்கு சிறப்பான பாராட்டை கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;அதேபோல எம் தமிழர்களின் விழாவில் இப்படியாகத்தான் நிகழ்வை ஒழுங்கமைக்கவேண்டும் என்றும் இந்த நிகழ்வின் நோக்கத்தை இலக்காக கொண்ட நிகழ்ச்சிகளின் படைப்புக்கள் அமைய வேண்டும் என்றும் அவர்களை வழி நடத்த வேண்டும் என்றும் எல்லோரும் எண்ணவேண்டும்.. உண்மையில் அந்த அடிக்கடி வந்த வேகநடனங்களைக்கூடத் தவிர்த்து நிகழ்வில் சபையின் ரசனைகளுக்காக ஒரு நிகழ்வோடு நிறுத்தியிருக்கலாம்.அதோடு எம்பண்பாட்டு கலை நிகழ்வுகளை அந்த கலைஞர்களால் படைத்திருக்கலாம்.&lt;br /&gt;இப்படியான சில தவிர்க்கவேண்டியவற்றைத்தவிர முற்றிலும் சிறப்பாக அமைந்திருந்தமை பாராட்டத்தக்கது.படைத்த கலைஞர்கள், நெறியாள்கை செய்த ஆசிரியர்கள், ஒழுங்கமைப்பாளர்கள் என்று எல்லோரின் சிறப்பான முயற்சி எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.&lt;br /&gt;சிறுவர்களின் இந்த கலை ஈடுபாடுகள் மற்றும் மேடை நிகழ்வுகளில் சிறப்பாக வெளிக்கொணருதல் என்பன எம்மினத்தின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் புலம்பெயர் தேசத்தில் ஆணித்தரமாக என்றென்றும் கால் பதித்தேயிருக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமென்றால் எந்தவிதமான மறுபேச்சிற்கும் இடமேயில்லை.அந்த கருத்தை மனதிலெடுத்து அதற்காக நிகழ்வுகள் கூட்டி விழாவெடுக்கும் எம்மவர்கள் தமிழர்களின் உணர்வுகள் மற்றும் கலைவிரும்விகளின் நன்றிக்குரியவர்கள்.&lt;br /&gt;என்றும் எங்கும் எங்கலைகள் ஓங்கட்டும் என்றும் பிந்தியாதாகவந்தாலும் மகிழ்ச்சிபொங்கும் பொங்கல் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம் &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களைக்கூட கீழேயிருக்கும் ”உங்கள் கருத்துக்கள்” என்ற பகுதியை அழுத்துவதினூடாக பகிர்ந்து கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-851292393005282598?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/851292393005282598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=851292393005282598&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/851292393005282598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/851292393005282598'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2010/01/2010.html' title='வெண்பனிதேசத்தில் சிறப்பாக நிகழ்ந்த “தமிழர் விழா 2010”'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-5410873544476545531</id><published>2009-11-18T13:27:00.000-08:00</published><updated>2009-11-25T16:01:46.268-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>தம்பி கெட்டிக்காரன்</title><content type='html'>எண்ணை வேணுமெண்டால்&lt;br /&gt;எள்ளுப்பொரியாய் நிப்பான் இவன்- பனங்&lt;br /&gt;கள் வேணுமெண்டால்&lt;br /&gt;பிலாவோடை நிப்பான் இவன்&lt;br /&gt;தம்பி கெட்டிக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசு இல்லாத காலத்திலை&lt;br /&gt;வெட்டியாக திரிஞ்சாலும்&lt;br /&gt;சைக்கிள் கம்பியிலை நூலைக்கட்டி&lt;br /&gt;தீக்குச்சி மருந்திலை வெடி விட்டவன் ஊர்சுத்தி&lt;br /&gt;தம்பி கெட்டிகாரன்&lt;br /&gt;&lt;br /&gt;பட்டம் விடுறதுக்கு &lt;br /&gt;வீட்டுகூரையிலை ஏறி&lt;br /&gt;வைரகோயில் வேப்பமரத்திலை&lt;br /&gt;அடிக்கடி தொங்க விட்ட அற்புதமானவன்&lt;br /&gt;தம்பி கெட்டிக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;புளிச்சல் விளையாட &lt;br /&gt;ரென்னிஸ் பந்தை உச்சிப்போட்டு&lt;br /&gt;மற்றவைக்கு புளிக்க புளிக்க முதுகிலை&lt;br /&gt;இலக்குபார்த்து எறிஞ்சுபோடுவான் &lt;br /&gt;ம்ம் ....   தம்பிகெட்டிக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியிலை நிக்கிறதேயில்லையிவன்&lt;br /&gt;கொஞ்சம்  விலத்தித்தான் நிப்பான்&lt;br /&gt;ஆசை மாமா வந்தரெண்டால் &lt;br /&gt;பூவரசந்தடி கதை பேசுமெண்டும்&lt;br /&gt;கையாலை காதிலை கதை சொல்வாரெண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி உண்ணானை கெட்டிக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் ஓட்டத்திலை&lt;br /&gt;சாகசம் பல காட்டுவான்&lt;br /&gt;முடக்காடு எண்டாலும்&lt;br /&gt;முக்குத்தக்குப்படாமல் &lt;br /&gt;கையிரண்டும் விட்டு விட்டு ஓட்டியவன்&lt;br /&gt;அட......தம்பி நல்ல கெட்டிக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;அத்துளு அம்மனுக்கு பங்குனித்திங்கள்&lt;br /&gt;தவறாமல் நிப்பான் நல்லபொடியன்&lt;br /&gt;அத்தனை ஆசை நீர்ப்பாளயம்&lt;br /&gt;அலாதிப்பிரியம் இவனுக்கு&lt;br /&gt; சுத்திவளைச்சு அடிபட்டு வாங்கிபோடுவான்&lt;br /&gt;அவனல்லோ கெட்டிக்காரன்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆலமரத்தட்டியிலை அரசியல் அலசுவதில்&lt;br /&gt;அசகாயசூரன் இவன்&lt;br /&gt;சந்திரிக்காவை ரணிலின் காதலியென்று சொல்லி&lt;br /&gt;கந்தசாமியண்ணையை நம்ப வைத்தவன்&lt;br /&gt;தம்பி கெட்டிக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;இவன் கெட்டித்தனங்கள் எத்தனை சொல்ல&lt;br /&gt;அவன் தில்லுமுல்லுகள் அத்தனையும் அற்புதம்&lt;br /&gt;எவன் கதைக்கும் பலசரக்கதையெண்டாலும்&lt;br /&gt;கவனத்தில் நகையுடன் விடைதரும் பொடியன் இவன்&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுவிசயம் எல்லாம் அப்படியே செய்யும் இவன்&lt;br /&gt;அம்மா சொன்னதை அப்படியே செய்து &lt;br /&gt;மல்லுக்கட்டி உலக வரலாற்றில் உன்னத இடம் இவனுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;சுவைசுவையாக பண்டங்கள் &lt;br /&gt;வகைவகையாக சுட்டுக்கொடுக்க&lt;br /&gt;பலவகையில் ஒர் வகையாம்&lt;br /&gt;தொதல் கிண்ட இவன் அம்மா ஆயத்தம்&lt;br /&gt; &lt;br /&gt;சூட்டோடுகிண்டியபடி அதைவிட்டே விலத்தாமல்&lt;br /&gt;பண்டத்தின் மேற்பாகம் சரியாக அழுத்திடவே&lt;br /&gt;”அட தம்பி வாழையிலை வெட்டிக்கொண்டுவா” எண்டு அம்மா சொல்ல&lt;br /&gt;அம்மா சொல் தட்டாத பிள்ளையிவன்&lt;br /&gt;வாழைப்பொத்திவிட்டு &lt;br /&gt;பூத்துதயாரான வாழைமரம் &lt;br /&gt;வாழையிலையை மடக்கி பெரு&lt;br /&gt;இலை கொண்டே குசினி நோக்கி ஓடுகிறான்&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SqPfG2rmlfI/AAAAAAAAARQ/_UE0LBGwMKo/s1600-h/vaalaiyilai.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SqPfG2rmlfI/AAAAAAAAARQ/_UE0LBGwMKo/s400/vaalaiyilai.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5378387688861111794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”அடேய் தொதலுக்கு ஒரு துண்டு &lt;br /&gt;மற்றதெல்லாம் யாருக்கு”&lt;br /&gt;”வாழையிலைத்துண்டுக்கு கேட்க&lt;br /&gt;வாழையிலையே முறிச்சுப்போட்டியே”&lt;br /&gt;”அடேய் நல்ல காலம் தென்னோலை கேட்டிருந்தால்&lt;br /&gt;நீ தென்னைக்கு மேல் ஏறியிருப்பாய்”&lt;br /&gt;உன்னாணை நீ கெட்டிக்காரன் தான் என்று புகழ்மாலை&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் தெரிஞ்ச இவன் பெரியதொரு கெட்டிக்காரன்&lt;br /&gt;நல்லா சொல்லியிருக்கும் இவன் கெட்டிதனங்கள் பாருங்கோ&lt;br /&gt;கல்லெறிஞ்சு மாங்காய் இல்லை தேங்காயுடன் பலாப்பழமும்&lt;br /&gt;சொல்லி விழுத்திடுவான் எந்த நள்ளிரவிலும்&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப சொல்லுங்கோ பார்ப்பம் தம்பியின் கெட்டித்தனத்தை&lt;br /&gt;அவனெல்லோ கெட்டிக்காரன்&lt;br /&gt;தம்பி கெட்டிக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணை- எண்ணெய் , நிப்பான் - நிற்பான், பிலா- பனங்கள் குடிப்பதற்கு பயன்படும் பனையோலையால் செய்யப்பட்ட ஒரு குவளை போன்றது,  புளிச்சல்- பந்தை மற்றவர்களுக்கு படும்படியாய எறிந்து விளையாடும் விளையாட்டை ஈழத்தின் சில பகுதிகளில் இவ்வாறு அழைப்பர், முடக்காடு - ஒரு சின்ன ஊரின் பெயர், முடக்குகள் அடிக்கடிவரும், நீர்ப்பாளயம் - எல்லாவகை மரக்கறிகளையும் பொங்கலுடன் சேர்த்து படைக்கப்படும் படையல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-5410873544476545531?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/5410873544476545531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=5410873544476545531&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/5410873544476545531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/5410873544476545531'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/11/blog-post_18.html' title='தம்பி கெட்டிக்காரன்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SqPfG2rmlfI/AAAAAAAAARQ/_UE0LBGwMKo/s72-c/vaalaiyilai.bmp' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-306511074397897310</id><published>2009-11-13T09:21:00.000-08:00</published><updated>2009-11-13T16:37:55.695-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>அன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mRR2ohmI/AAAAAAAAAXc/y30MANq3p6Y/s1600-h/n183029355750_8522.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 224px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5403728312439178850" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mRR2ohmI/AAAAAAAAAXc/y30MANq3p6Y/s400/n183029355750_8522.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றையபொழுது விடிந்தது எதற்காக..........&lt;br /&gt;இந்த இடிச்செய்தியை கொண்டுவந்து சேர்க்கவா&lt;br /&gt;காலைக்கதிரவன் புன்னகைத்து வந்தவேளை&lt;br /&gt;புன்னகைத்த முத்துகளை கொண்டுசெல்ல வந்தாயா.....&lt;br /&gt;உன்னை வெறுத்ததே அன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிப்பாதையில் கல்வியே முதல் கண்  &lt;br /&gt;சற்றுமே விலகாத நற்பண்பு&lt;br /&gt;சுற்றமெல்லாம் மகிழ்ந்திடும் பெருஞ்சிறப்பு&lt;br /&gt;அத்தனையும் பறித்தெடுக்க வந்தாயே&lt;br /&gt;உன்னை அன்றேதான் முதல் வெறுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுயிர்களை களைந்து&lt;br /&gt;அன்றே அக்கிரமத்தை விதைத்த கயவன் நீ&lt;br /&gt;உன்செயலால் வானத்தையே அழவைத்தாய்&lt;br /&gt;உதயத்தில் வந்த சூரியன் தன்கதிர்களை மறைத்து&lt;br /&gt;உன்செயல் கண்டு உன்னை வெறுத்தது&lt;br /&gt;வடமராட்சியெங்கும் கண்ணீர்கரைத்தெடுத்த உன்னை&lt;br /&gt;அன்றுதான் நான் வெறுத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;நாளை எம்மை பார்க்கவந்த செல்வங்களெனப் பெற்றோர் மகிழ்ந்திருக்க&lt;br /&gt;நாளை எம்மோடு வாழவந்த செல்வங்களென உற்றோர் களித்திருக்க&lt;br /&gt;நாளைய உலகின் சொத்துக்களென எல்லோருமே நம்பியிருக்க&lt;br /&gt;மூளையே இல்லாதவன் போல்&lt;br /&gt;எல்லோரையும் நட்ட நடுவில் தவிக்கவிட்டு காவுகொண்டாயே&lt;br /&gt;அன்றுதான் உன்னை முழுவதும் வெறுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான பேச்சுக்கள் பண்பான செயற்பாடுகள்&lt;br /&gt;எதிலும் வெற்றிகொள்ளும் சிந்தனைகள்&lt;br /&gt;எவர்ருடனும் நட்புக்கென்று உயிரைவிடும் நல்லுள்ளங்கள்&lt;br /&gt;ரவிசங்கரொடு சிவோத்தமன்,கந்தர்வன் பிரதீபன் என&lt;br /&gt;நால் முத்தான செல்வங்கள்&lt;br /&gt;பாதிவழியில் பறித்தெடுத்தாயே கொஞ்சமும் சிந்தனையற்று.......&lt;br /&gt;&lt;br /&gt;அரியபல கல்விதனை செவ்வனே படித்துவிட-கடற்&lt;br /&gt;கரையருகே சென்று ஆய்வினை செய்துகொள்ள&lt;br /&gt;சிரிப்புத்தவழும் இளையவர்க்கு&lt;br /&gt;யாரறிவார் உன் சீற்றம்!!!!!!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;மற்றோரை வாழவைக்கும் பெரும்சொத்து கடலம்மா&lt;br /&gt;எல்லோரும் உனைத்தொழும் தெய்வம் நீ கடலம்மா&lt;br /&gt;கற்கவந்த செல்வங்களை கவிழ்த்துக்கொண்டாய் ஏனம்மா&lt;br /&gt;அற்ப ஆசை உனக்கு, என்றும் சோகம் எமக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் எல்லாம் விக்கி விக்கி ஓவென்று அழுதுகொள்ள&lt;br /&gt;பெற்றெடுத்த தெய்வங்கள் ஐயோவென்று கதறியழ&lt;br /&gt;உன் பொங்கிவந்த பேரலையால்&lt;br /&gt;சுழிகொண்டு இழுத்துவிட சுத்தமாக உனக்கு மனமேயில்லை,&lt;br /&gt;நிச்சயமாக உனக்கு அந்த அழுகையொலி&lt;br /&gt;சத்தமாகவே கேட்டிருக்கும்,&lt;br /&gt;அத்தனையும் உனக்கு பொருட்டில்லாமல் போனது எதற்காக?&lt;br /&gt;இத்தனை நல்லுள்ளங்களில்&lt;br /&gt;அற்ப ஆசை உனக்கு,என்றும் சோகம் எமக்கு&lt;br /&gt;&lt;br /&gt;நட்பின் கலகலப்பில் மகிழ்ந்திருந்தவேளையில்&lt;br /&gt;பள்ளிப்பருவத்தில் வெற்றிகண்ட நேரத்தில்&lt;br /&gt;வசந்தத்தின் காலத்தில் வந்த பேரிடி&lt;br /&gt;ஹாட்லியின் வரலாற்றில் வந்துவிட்ட பெரும் துயரம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் எம் மனதில் அடியோடு என்றும் நிலைத்திருக்கும் இழப்புத்தான் இது.அப்போது நான் சாதரணதரப்பரீட்சை முன்னோடிப்பரீட்சைக்காக இறுதிப்பாடத்தில் இருந்த வேளையில் என் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் மாணவர்கள் ஓவென்று அழுத வேளை இது,“என்ன நடந்ததோ” என்று யாருக்குமே அறியாமல் இருக்கிறோம்,ஒரு கடதாசியில் சில பெயர்கள்.&lt;br /&gt;“ரவிசங்கர்,சிவோத்தமன்,கந்தர்வன்,பிரதீபன், நால்வரையும் காணவில்லையாம்,கடல் அவர்களை இழுத்துக்கொண்டு போய்விட்டதாம்”,இது தான் செய்தி,&lt;br /&gt;பரீட்சை விடைத்தாள்களை அப்படியே கொடுத்துவிட்டு கடலை நோக்கி நாமெல்லோரும் போனோம்,மூவரை நாங்கள் அசைவற்றே காணமுடிந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமரர்.ரவிசங்கர்&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mSLuCGpI/AAAAAAAAAX0/vg4BXb6bKjQ/s1600-h/12640_171193048882_584658882_2893708_5541029_n%5B1%5D.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5403728327972362898" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mSLuCGpI/AAAAAAAAAX0/vg4BXb6bKjQ/s400/12640_171193048882_584658882_2893708_5541029_n%5B1%5D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமரர் சிவோத்தமன்&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mRkvPGKI/AAAAAAAAAXk/q6nOGYBg9dY/s1600-h/12640_170409353882_584658882_2886205_7771127_n%5B1%5D.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 330px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5403728317508425890" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mRkvPGKI/AAAAAAAAAXk/q6nOGYBg9dY/s400/12640_170409353882_584658882_2886205_7771127_n%5B1%5D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமரர்.கந்தர்வன் &lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mRz-I7KI/AAAAAAAAAXs/sMMFtRzr3SI/s1600-h/12640_170948383882_584658882_2891129_7634228_n%5B1%5D.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 322px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5403728321597467810" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mRz-I7KI/AAAAAAAAAXs/sMMFtRzr3SI/s400/12640_170948383882_584658882_2891129_7634228_n%5B1%5D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரதீபன் இறுதியில் கடலுள் விழுந்தவன்,இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;அமரர்.பிரதீபன் &lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mSMNTpRI/AAAAAAAAAX8/YBUX_JZRdx0/s1600-h/14267_159126128001_786468001_2709342_251983_n%5B1%5D.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 261px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5403728328103535890" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mSMNTpRI/AAAAAAAAAX8/YBUX_JZRdx0/s400/14267_159126128001_786468001_2709342_251983_n%5B1%5D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்படிக்கேட்டவுடன் கலங்கிய கண்களுடன் எல்லோரும் அழுதபடி வீட்டுக்கு செல்லும்படி அதிலிருந்த கடல் அருகில் வாழ் மக்கள் வேண்ட வீடு நோக்கி பயணிக்கிறோம்,வழமையாக நகைச்சுவைகள் சலகலப்புக்கள் எல்லாம் விட்டு அந்த அண்ணர்கள் நால்வரினதும் அன்புக்கதைகள்,அவர்களின் இன்னோரன்ன திறமைகள் என்று அவற்றையே பேசியபடி சோகமே உருவாகத்தான் வீடு செல்ல முடிந்தது,இவர்களில் சிவோத்தமன் என் ஆரம்பப்பாடசாலையான மாணிக்கவாசகர் வித்தியாலத்தில் கல்விகற்றதால் கொஞ்சம் கூடிய பழகமானவர் என்பதால் அந்த நட்புக்கவலையும் கூடவே வாட்டியது. மாணவர்கள் எல்லோரும் சோக மயம்,ஹாட்லிக்கல்லூரி சோகமயமாகியது.பல்வேறு நிகழ்வுகளால் சிறப்புறும் ஹாட்லி நிகழ்வுகளை கொண்டாடமுடியாததாய் சோக உருவாக தொடர்ந்தும் இருந்தது.&lt;br /&gt;மாணவத்தலைவர்களாக இருந்தவர்கள் இந்த நால்வர்.எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர்கள்,ரவிசங்கர் நாடகங்கள் ஆங்கில பேச்சுக்கள்,பாடல்கள் என்று அடிக்கடி மேடைகளில் தோன்றுபவர்.சிவோத்தமன்,கந்தர்வன் பல்வேறு நிகழ்வுகளுக்கும் தலைமையேற்று முன்னின்று நடத்துபவர்கள்,மாணவத்தலைவர்கள்,அதேபோல பிரதீபன் விளையாட்டுக்களில் முன்னணி வீரர்,அத்தோடு நால்வரும் தங்கள் கல்வித்துறைகளில் மிகவும் கெட்டிக்காரர்கள்,ஆசிரியகளுடன் மிகவும் பண்பாகவே பழகி நற்பண்புபெற்ற இப்படியானவர்க்ளை கல்லூரி வளர்த்தெடுத்து இடை நடுவில் பறித்தெடுத்ததது கல்லூரியின்(மாணவர்களின்) சோகத்தை ஒரு படிகூட்டிவிட்டது.என்ன செய்வது மாணவப்பராயத்திலேயே இழந்து விட்ட இழப்புக்களால் அதை தாங்கமுடியாவிட்டாலும் அதை தாங்கவேண்டியவர்களாகவே நாம் இருக்கிறோம்,&lt;br /&gt;அதைவிட இன்னுமொரு நண்பன் குணா,இவன் பேராதனைபல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுக்கொண்ட காலத்தில் நிகழந்த பெரும் இழப்பு,யமனாக வந்த புகையிரதம் இவனைப்பதம் பார்த்துச்சென்றது, நட்பின் அன்பின் என்றும் மகிழ்ச்சியின் உருவமாய் இருந்தவன் இவன்.காலன் இவனையும் கொண்டு சென்றுவிட்டான்,இப்படியே இழந்துவிட்ட இழப்புக்கள் இன்றும் எம் மனதை வாட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமரர்.குணரட்ணம் &lt;a href="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv32YAhc99I/AAAAAAAAAYE/c9Qjv57noEc/s1600-h/12640_171012003882_584658882_2891780_5126704_n%5B1%5D.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 326px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5403746020232067026" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv32YAhc99I/AAAAAAAAAYE/c9Qjv57noEc/s400/12640_171012003882_584658882_2891780_5126704_n%5B1%5D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் இவர்களின் பெயர்கள் அன்று அவர்கள் ஹாட்லியில் இருந்த காலத்தில் எப்படி பெருமையாக இருந்ததோ அதேபோல என்றும் அது நிலைத்து நிற்கும்படியாக ஹாட்லியின் பழைய அக்கால தெரிந்தமாணவர்கள் பெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருகிறார்கள், அவர்கள் கடலுடன் கலந்துவிட்ட அ நாளில் பாடசாலையில் ஒரு நினைவுதினக்கூட்டத்தை ஒழுங்கு செய்து அன்று சில நல்லபெரும் விடயங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.&lt;br /&gt;அதற்கு ”ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்” என்றவாறாக பெயர்சூட்டி அதை திறம்படவே திட்டமும் வகுத்து செயற்படுத்த இருக்கிறார்கள்.&lt;br /&gt;அன்றைய தினம் ஒழுங்கு செய்த சில விடயங்கள் இவை&lt;br /&gt;&lt;br /&gt;1.நண்பர்களின் பெற்றோருடன் தொடர்பு,அவர்களை அந்த நாளில் அழைப்பு.&lt;br /&gt;2.மெதடிஸ்,வட இந்து அதிபர்களுக்கு அழைப்பு,அவர்களின் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு.&lt;br /&gt;3.ஐந்து மாணவர்கள் தெரிவு செய்து அவர்களுக்கு கல்வி உதவி நிதி நண்பர்களின் பெற்றோரின் கைகளால் வழங்குதல்.&lt;br /&gt;4.அன்றைய தின நிகழ்வுகள் ஒளிப்பதிவு செய்தல்,பாடசாலையை முழுமையாக ஒளிப்பதிவு செய்தல்.அது நண்பர்களுக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஒரு சில மட்டுமே,இதைவிட அந்த குழுவால் எடுக்கபடும் சின்னும் சில பெரும் திட்டங்களை அவ்வபோது வெளியிடுவார்கள்.அவை உத்தியோகபூர்வமாக  நினைவுதின ஒழுங்கமைப்பாளர்கள் குழுவால் 17-11-2009 அன்று அந்த நினைவுதினகூட்டத்தில் அறிவிக்கபடும்,&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக இவர்களின் பெயரால் வரும் ”ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்”என்றும் இவர்களின் பெயர்களை ஹாட்லியில் இவர்களின் பெயரை ஒலிக்கவைத்துக்கொண்டேயிருக்கும்,இவர்கள் என்றும் எம் மனதினுள் நிலைத்துவிட்ட அண்ணர்கள்.மேலான நட்புக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படங்கள்: &lt;a href="http://www.facebook.com/home.php?ref=home#/group.php?v=info&amp;ref=mf&amp;gid=183029355750"&gt;ஹாட்லியின் மைந்தர்கள நினைவு நிதியம் வதன நூல் அணி&lt;/a&gt;&lt;br /&gt;தகவல்       :&lt;a href="http://www.facebook.com/home.php?ref=home#/group.php?v=info&amp;ref=mf&amp;gid=183029355750"&gt;ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதிய ஏற்பாட்டுக்குழு &lt;br /&gt;                                   மற்றும் வதன நூல் அணி&lt;/a&gt;&lt;br /&gt;                                                                  நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-306511074397897310?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/306511074397897310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=306511074397897310&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/306511074397897310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/306511074397897310'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/11/blog-post_13.html' title='அன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sv3mRR2ohmI/AAAAAAAAAXc/y30MANq3p6Y/s72-c/n183029355750_8522.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-2331955668415612551</id><published>2009-11-04T05:16:00.000-08:00</published><updated>2009-11-06T11:57:58.609-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிபயின்றதொருகாலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>அன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்</title><content type='html'>நீண்ட நாள்களுக்குப்பிறகு அண்மையில் ஒரு நண்பர்கள் வட்டத்தை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது,பாடசாலையில் துள்ளித்திரிந்த காலத்தில் பழகிய நண்பர்கள் அவர்கள்.பாடசாலைக்காலம் என்றால் சொல்லவா வேணும்,சின்ன சின்ன சண்டைகள்,அந்த கால ஆசிரியர்களினுடனான அனுபவங்கள்,அடிகள் சொல்லித்தந்த பாடங்கள்,விட்ட பகிடிகள் என்று நேரம் போனதே தெரியாமல் கலகலப்பாக மகிழ்ந்த மாலை நேரம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக கிடைத்த அழைப்பு அது, நண்பன் ஜோர்ஜ் அருணின் திருமணப்பதிவுக்கு செல்லகிடைத்த அருமையான சந்தர்ப்பத்தால் 15 வருடங்களுக்கு மேலாக காணாத நண்பர்களையெல்லாம் காணக்கிடைத்தது.&lt;br /&gt;இந்த திருமணப்பதிவு என்ற விடயம் மூலம் நண்பன் ஜோர்ஜ் அருணைத் தெரிந்தவர்கள் அவருக்கு திருமணம் முடிந்தாயிற்று என்றும் தெரிந்து கொள்ளமுடியும் என்ன அப்படித்தானே? ஏனென்றால் அவனுக்கு யாரும் வேற யாரும் "சம்மந்தம் கிம்மந்தம்" பேசினாலும் எண்டு முற்கூட்டியே ஒரு முன்னாயத்தம் தான். நல்ல அக்கறை எண்டு நினைப்பீங்க, நாங்க எல்லா விசயத்திலையும் கவனம் பாருங்கோ. &lt;br /&gt;நண்பர்கள் வட்டத்தில் அவன் நட்பு கிடைத்தது பாடசாலைக்காலத்தின் இடைக்காலத்தின் பிற்பகுதி என்று சொல்லலாம். அவரை நான் பாடசாலைக்குள் பழகிய காலத்தைவிட மைதானத்தில்தான் கூடிய நேரம் பழகியது என்று கூட சொல்லலாம்.ரியூசனில்(ஆங்கிலத்தில் தனியார் கல்வி நிறுவனம் எண்டு பெரிய பெயர் பாருங்கோ,அதாலை எங்கடை ஆக்கள் யாருமே பாவிக்கிறது இல்லை)வந்திருந்த கூடியளவு நண்பர்கள் பழகியிருந்ததார்கள்.எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க இல்லை,மைதானத்தில் பழகியதுடன் அவன் இப்படியே உயர்கல்வியென்று பாடசாலையைவிட்டு வந்துவிட அவனுடனான தொடர்பு குறைந்தே விட்டது,ஆனால அவனுடன் விளாயாடிப்பழகியதால் நட்பு குறுகியகாலத்தில் முற்றித்தான் இருந்தது. அதனால் இங்கிலாந்து வந்தவுடன் வந்த அன்பான நட்பின் அழைப்பு திடீரென்று எப்படியாவது செல்ல வேண்டும் என்று "வடிவாக வெளிக்கிடவும் ஏலாமல் போச்சு பாருங்கோ”&lt;br /&gt;அவரின்ரை அழகுக்கு அவருக்கு வெளிக்கிடவும் வேண்டிக்கிடக்கு எண்டு நினைக்கிறிங்க என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நவரங்கன் பாருங்கோ நல்லாக் கார்(ஆங்கிலத்தில் மகிழூந்து எண்டு சொல்லுவினம்) ஓடுவன்,ம்ம் அவன் வீ்டு தேடி வந்து ஏத்திக்கொண்டு போனதால சொல்லுறன் எண்டு நினைக்காதீங்கோ, நான் வீட்டு விலாசம் சொல்ல ஒரு அரை மணித்தியாலத்திலை " டக் " எண்டு அவன் வந்து நிண்டான் பாருங்கோ,இதைவிட அவன்ரை கெட்டித்தனத்துக்கு வேற என்ன வேணும்.இதற்கு முதலே நவரங்கனை சந்தித்ததாலை அவனுடன் கூட வந்த இனனுமொரு நண்பன் பிரதீ்ப்,சின்ன வயசிலையிருந்து கொஞ்சம் மீசை முளைக்கிற காலம் எண்டு சொல்லுவாங்களே,அந்த காலத்திலிருந்து பதினொரு வருடங்களுக்குப்பிறகு சந்திச்சதாலை அவனைக்கண்டவுடன் ”வாங்கோ போங்கோ” எண்டு தான் கதைக்க சொல்லிச்சுது,அவனும் "எப்படி இருக்கிறீங்க ”எண்டுதான் கேட்டான்.சரி சுகத்தை சொல்லி “டக்” எண்டு வெளிக்கிட்டது எண்டு முதலே சொன்ன மாதிரி வெளிக்கிட்டு கூடவே வந்த கௌதமனுடனும் அளவளாவிக்கொண்டு நண்பனின் திருமணப்பதிவு கொண்டாடத்துக்கு &lt;br /&gt;போகத்தொடங்கியாச்சு,&lt;br /&gt;பள்ளிக்கூடத்திலை ”நவத்தார்" என்று மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒரு ஆசிரியர்  நவரட்ணம் அவர்களின் கதையுடன் தான் கதைகள் ஆரம்பமானது, த்தாருக்கு எங்கடை நவரங்கன் விட்ட பகிடிகளும் அதற்கு அவர் விட்ட பகிட்களும் எண்டு கௌதமன் சொல்ல அதுக்கு நவரங்கன் அவர் கதைப்பது போல கதைச்சு நடிச்சுக்காட்டினான், நவத்தார் சமய பாடத்திலை கேட்ட கேள்விகளும் திரு நீறும்சந்தனமும் வைக்ததற்கு தந்து விட்ட அடிகளும் அந்த அடியின் போது எல்லாம் செப்படி வித்தை” என்று சொல்லி அடிப்பதும் எண்டு கதை ஒரு பக்கமாக சென்று கொண்டே இருந்தது, நவரங்கனின் காரும் ஓடுது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கிடையிலை இன்னுமொரு வாத்தியார் இருந்தவர் கந்தசாமி வாத்தியார்,இரண்டு கந்தசாமி ஆசிரியர்கள் இருந்தாலும் தமிழ் படிப்பிக்கிற கந்தசாமி வாத்தியார் அடிச்சுவிட்ட அடிகளைப்பற்றித்தான் முக்கிய கதை. அந்த மனுசன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை எண்டால் அடிக்கும் ஒரு அடி,அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பள்ளிகூடம் வந்திடுவம்,போதாக்குறைக்கு நவரங்கன் அந்தக்காலம் வகுப்பு மாணவத்தலைவன் எண்டதாலை கட்டாயம் வந்திடுவன் எண்டு கொஞ்சம் நக்கலாக கதை போய்க்கொண்டே இருந்தது,&lt;br /&gt;வகுப்பிலை பாருங்கோ அந்தக்காலம் ஆசிரியர்கள் இல்லாத சந்தர்பங்களில் யாரும் யாருடனும் கதைக்ககூடாது,கதைச்சால் மொனிட்டர்(அதைத்தான் முதலில் வகுப்பு மாணவத்தலைவர் என்று ஆங்கிலத்தில்) எழுப்பிவிட்டுவிடுவார்.அல்லது கரும்பலகையிலை எங்கடை பேர் இருக்கும்,பெயர் கரும்பலகையிலை இருக்கிற நேரத்திலை வாத்தி யாரும் வந்தால் அதோகதிதான்.அதுவும் இந்த கந்தசாமி ஆசிரியர் வந்தால் ஏன் வீணாக்கதைச்சன் எண்டு இருக்கும்,இப்போது கந்தசாமி ஆசிரியர் மாலிசந்தி பிள்ளையார் ஆலயத்தின் தர்மகத்தா சபைத்தலைவராக இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்,கோயில் பிரார்த்தனை நேரங்களில் யாரும் கதைச்சால் என்ன நிலைமை என்று கேட்க மறந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ரியூசனில் விட்ட சேட்டைகள்,அடிகள்,ஓட்டங்கள்,விளையாட்டுக்கள் என்று கதைத்தபடியே இருக்க கொண்டாட்ட நேரமும் வர மண்டபத்துக்குள் போய் சந்திப்பில் ஒரு கைகுலுக்கல் எல்லோரும்.&lt;br /&gt;பொதுவா ஒரு வகுப்பு எண்டால் ஒரே பெயருடை பலர் இருக்கலாம் தானே,அப்ப சில வேளைகளில் அவர்களை கூப்பிடுவதற்கு பட்டங்கள் வைத்தோ அல்லது அவர்களின் முதலெழுத்தை சொல்லியோ கூப்பிடுறது தானே,சுதாகரன் எண்டு சொல்லுற ரி.எஸ். தான் வாசலிலை நிக்கிறார்.சாப்பாடு தானே ,பின்னை வேளைக்கே வந்திட்டான் எங்களைப்போல.காலமையிலை இருந்து சாப்பிட இல்லை எண்டு கவலைப்பட்டான்.சரி அப்படியே இங்கிலாந்துக்கு வந்ததைப்பற்றி கதைச்சு ஒரு மூலையாக எல்லாரையும் பார்க்கவேணும் எல்லே,அப்படி ஒரு லொக்கேஷன்(அமைவிடம் எண்டும் ஒரு ஆங்கிலம்) எடுத்துிருந்தாச்சு.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SvR8043rshI/AAAAAAAAAXU/YK8VoWxfKa0/s1600-h/Photo858.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SvR8043rshI/AAAAAAAAAXU/YK8VoWxfKa0/s400/Photo858.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401079101185045010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடிகள் குதறல்கள் ஆரம்பம்.&lt;br /&gt;ஆரம்பத்தில் கொஞ்சம் குறவாக இருந்தகடிகள் யோகேந்திரா,சுதர்ஷன் மற்றும் திருக்குமரன் வருகையோடு கொஞ்சம் களைகட்டியது.யோகேந்திரா சுதர்ஷன் அவங்கள் வரணி தான் சொந்த இடம், பக்கத்து வீடுமோ தெரியாது.இரண்டு பேரும் மாறி மாறி கடிச்சுக்குதறிக்கொண்டே இருந்தாங்கள்,அவங்கள் படிக்கேக்குள்ளேயும் சி வகுப்பிலைதான் படிச்சவங்கள்,அந்தக்காலம் சும்மா சும்மா அறுக்கிற மாதிரியே அண்டைக்கும் அறுத்துக்கொண்டே இருந்தாங்கள்,ஹாட்லியிலை கன்ரீனிலை(சிற்றுண்டி சாலை எண்டு ஆங்கிலம்- இவ்வளவும் சொல்ல கஷ்டம் தானே அதாலை டக் எண்டு தமிழிலிலை சொல்லுறது கன்ரீன் எண்டு) வினாசி அண்ணையின்ரை தேத்தண்ணிக்கதையும் அந்த ஒரு ரூபாக்கு தாற அந்த போண்டாவைபற்றியும் நினைவு படுத்தினாங்கள். அதுக்கு ஒரு தகடு வெட்டித்தருவினம் வினாசி அண்ணையிட்டை குடுத்தால் தான் தேத்தண்ணி கிடைக்கும்.&lt;br /&gt;அதுக்காக வீட்டிலையிருந்தே வெட்டிக்கொண்டு வந்த குமணன்,குபேரன் எண்ட இரட்டை உறவுகள்,அதை போதாக்குறைக்கு கனகாலம் பாவிச்சமாதிரி அந்த தகட்டை பழுதாக்கிகொண்டு வாறதாம்.அந்த தகட்டையே குடுக்காமல் தேத்தண்ணி குடிச்சவங்களும் இருக்கிறாங்களாம்.&lt;br /&gt;அப்படி அந்தக்கதை போக&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SvR80gYzh9I/AAAAAAAAAXM/f5-myRpz8lQ/s1600-h/Photo857.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SvR80gYzh9I/AAAAAAAAAXM/f5-myRpz8lQ/s400/Photo857.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401079094613084114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஜோர்ஜ்க்கு வாழ்த்து அட்டை கொடுக்க சுதர்ஷன் எழுத வெளிக்கிடுறான்,என்ன எழுதிறது எண்டு சிக்கல்,அப்ப சுதர்சனுக்கு எல்லாரும் சொல்லுகினம்,”””தங்கச்சங்கிலி அறுந்தாலும் எம் அன்புச்சங்கிலி அறாது”முத்திரை வீட்டில் நித்திரை, முத்திரை சித்திரையில் வரும்,” எண்டு எழுதச்சொல்லி அட்வைஸ்(புத்திமதி),சுதர்சனும் எழுத தொடங்கிவிட்டான்,அப்ப யோகேந்திராக்கு மனமில்லை,அதை ஆங்கிலத்திலை எழுதவேணும் எண்டு சொல்ல அப்ப அதை ஆங்கிலத்திலை சொல்லு பார்ப்பம் எண்டு சுதர்சன் யோகேந்திராவுக்கு சவால் விடுறான், ”எங்கை சொல்லு பார்ப்பம்” யோகேந்திராவைக்கேட்க நம்ம நவரங்கன் மொழிபெயர்க்கிறார் பாருங்கள்,"GOLD CHAIN BREAK OUR LOVE CHAIN NO BREAK"."STAMP HOME SLEEPPING" எண்டு நவரங்கன் தொடர்ந்துகொண்டே போக ”இங்கிலிஷ் தெரியும் எண்டா சொல்லு அதை எழுதுவம்” எண்டு யோகேந்திராவை விட்ட பாடில்லை சுதர்சன்.இப்படித்தான் கடித்துக்கொண்டே இருப்பாங்கள் அந்தக்காலதிலையும்,&lt;br /&gt;அது அப்படியெ போக&lt;br /&gt;அந்த கால அங்கிரி விளையாட்டுக்களையும் சொல்லிச்சிரிச்சாங்கள்,ரிஎஸ் உடன் எஸ்.எஸ் கோவம்,எஸ்.எஸ் உடன் சுந்தரேஸ்(சக்களாவத்தை) கோவம்,சுந்தரேஷ் உடன் ரிஎஸ் கோவம்,என்ன ஒரு முக்கோண நட்புகோவம்,அதிலை என்ன பகிடி எண்டால் அவங்களுக்குள்ளை யாரிலையும் யாரும் தொட மாட்டாங்க,யாரிலையும் தொட்டு மற்றவையிலை முட்டினால் ஒரு ஊது ஊதுவாங்க அதிலை நெருப்பு பத்தினாலும் நூர்ந்துபோய்விடும் எண்டு அதையும் சொல்லிசிரித்தபடியே கலக்குது கொண்டாட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;வீடியோகாரன் எடுக்க வந்து ஒரு பக்கமாக வீடியோ எடுத்துக்கொண்டு எங்களையும் அது எடுக்க வருமெண்டு யோகேந்திராவிட்ட பெருங்கடி,ஆனால் வீடியோக்காரன் அவனை வீடியோ பிடிக்கேக்குள்ளை அந்த முகத்தையும் ஷேட்டையும் போட்டு படுத்தின பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக நீண்ட நாள்களுக்குப்பிறகு அருமையான துள்ளித்திரிந்த காலத்து பள்ளினினைவுகளுடன் கலகலப்பாக இருந்து ஒரு சில மணிகளில் பிரிந்துவிட்டோம்.கலப்புக்களும் வயிறு நிறைய சாப்பாடும் முடித்துக்கொண்டு அந்த இனிய நினைவுகளோடு நவங்கனின் காரேறி வீட்டுக்கு வந்தாச்சு.அன்றைய பள்ளியின் நினைவுகளை திரும்பவும் மீட்கவும் அன்பு பாடசாலை நண்பனை வாழ்த்தவும் முடிந்தது மிகவும் மகிழ்ச்சி.பள்ளிப்பயின்றதொரு காலத்தின் தொடரில் இதுவும் அமையபோகிறது.&lt;br /&gt;என்றும் நலமுடன் வாழ எம் அன்பான வாழ்த்துக்கள் நண்பா.ஜோர்ஜ் அருணைத்தெரிந்தவர்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.தெரியாதவர்கள் பள்ளிப்பயின்ற காலத்தின் அருமை நினைவுகள் பற்றி கருத்துப்பகிர்ந்துகொள்ளுங்கோவன்,&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SvR80S_2AFI/AAAAAAAAAXE/HBy9VFZ6uZQ/s1600-h/Photo851.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SvR80S_2AFI/AAAAAAAAAXE/HBy9VFZ6uZQ/s400/Photo851.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401079091018727506" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-2331955668415612551?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/2331955668415612551/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=2331955668415612551&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/2331955668415612551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/2331955668415612551'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/11/blog-post.html' title='அன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SvR8043rshI/AAAAAAAAAXU/YK8VoWxfKa0/s72-c/Photo858.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-2081603446671701716</id><published>2009-10-23T12:11:00.000-07:00</published><updated>2009-10-23T16:03:42.856-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>சூரன் போர் - மகிழ்ந்த நினைவுகள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIshv9nEnI/AAAAAAAAAW0/gal6VcfQyrM/s1600-h/sooran+por.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIshv9nEnI/AAAAAAAAAW0/gal6VcfQyrM/s400/sooran+por.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395924261865460338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கந்த சஷ்டி ஆரம்பித்துவிட்டால் எப்ப சூரன் போர் வரப்போகிறது என்பது தான் சிறுவர்களுக்கு எண்ணமாக இருக்கும்,ஏன் இளையோர்களுக்கு அந்த சூரனை தோள்தூக்கி ஆடுவதற்கு சந்தோஷமான இருப்பார்கள்,சகல கோவில்களிலும் சூரன் இல்லாவிட்டாலும் அயல் கிராமத்து இளைஞர்கள் என்று எல்லோரும் நட்புடன் உஷாராகிவிடுவார்கள்,” `முன்வீதியில் யார்தூக்குவது’,`பின்வீதியில் எப்படி சூரனை ஆட்டுவது’ ”, என்று பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு கந்தஷஷ்டி ஆரம்பமே சூரன் போருக்கான தொடக்கம் என்பது போல இருக்கும் அவர்களின் செயற்பாடுகள்.உண்மையிலும் தேவர்களிற்கு சூரனால் வதைக்கப்பட்ட கொடுமைகளால் சூரனை வதம் செய்வதற்காக ஆறு நாள்கள் கந்தசஷ்டியாகவும் இறுதி நாளில் சூரனை சங்காரம் செய்து அவர்களிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த நாளையே இந்த சூரன் போராக பாவனைசெய்யும் நிகழ்வாக வருடம்தோறும் நடாத்தப்பட்டுவருகிறது,&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாக சூரன் போர் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.இளையவர்களும் சிறுவர்களும் ஏன் பெரியவர்களும் ஆயத்தமாகிவிடுவினம்.&lt;br /&gt;தாரகாசுரன்,சிங்கமுகாசுரன் மற்றும் சூரபன்மன் என்பவர்கள் முருகப்பெருமானுடன் போர் புரியப்போகிறார்கள்,அதற்கு அந்த சூரர்கள் எப்படி எப்படி முன்னேறி முன்னேறிப்பாய்ந்து முருகனிடம் செல்வார்கள் என்றும் முருகனோடு போர் புரிந்தார்கள் என்றும் அவர்கள் எப்படி  தேவர்களை வதைத்தார்கள் என்பதைக்காட்ட வந்திருக்கும் மக்களை சூரர்கள் வதைப்பது போன்று உருவகப்படுத்தும் படியாக இளையவர்கள் தயார்ப்படுத்துவார்கள்.அதற்கு பழைய பழைய காலங்களில் சூரன் ஆட்டுவதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்,அதைவிட எங்கடை பொடியளும் சில நுணுக்கங்களை கையாள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரன் ஆட்டம் ஆரம்பத்தில் பறையொலி எழுப்பபடும்,அது முருகனை போருக்கு வா வா என்று அழைப்பதற்காக எழுப்பப்படும் ஒலி என்று தாத்தாமார் சின்னப்பொடியளுக்கு சொல்லுவினம்,உண்மையில் அந்தப்பறையொலியில் அந்தக்கால அரசர்கள் போருக்கு எழுப்பும் ஒலிகளை நாங்கள் சில திரைப்படங்களில் கேட்பதைப்போலவே அவர்களும் போருக்காக ஒருவகையான தாளவமைப்பில் பறையடிப்பார்கள்.அதைகேட்டுவிட்டு எங்கள் தாத்தா அது சூரன்போர் ஆரம்பமாகபோகிறது என்று சொல்வார்,அதாவது அந்த பறையொலி முருகனை சூரன் போருக்காக அழைப்பதுபோல் இருக்கும்.அதைகேட்டபடியே கோவிலுக்கும் சென்றுவிட்டால் யானைமுகத்தோடு தாரகாசுரன் முன்வீதியில் காவல் இருப்பார்.உள்வீதியில் வெகு நிம்மதியாக முருகன் பூஜைகள் நடக்கும்,மிக ஆறுதலாக தவில் நாதஷ்வர வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமான உள்வீதி வலம் வந்து வெளிவீதிவருவார்,அது மட்டும் தாரகாசுரன் முருகப்பெருமான போருக்காக அழைக்கும்படியாக பறையொலி ஒலித்துக்கொண்டேயிருக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;முருகனும் வந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையவர்கள் நல்ல ஒரு வேட்டியை சண்டிக்கட்டும் கட்டி ஆயத்தமாகி விடுவார்கள்.சூரனின் தலையாட்டுவதற்கு ஒருவர் சூரனுக்கு பின்னால் ஏறியிருப்பார்,அவருக்கோ சூரனின் தலையை இரண்டுபக்கமும் ஆட்டுவதுதான் வேலை,ஆனால் சூரனின் ஆட்டத்துக்கு அமைவாக அந்த தலையை ஆட்ட வேண்டும் என்பதும் ஒரு விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி தாரகாசுரன் ஆட்டம்,தாரகாசுரன் யானைமுகத்தோடு மக்களை வதம் செய்ய ஆரம்பிப்பார்,அந்தப்பக்கம் செல்வதும் இந்தப்பக்கம் செல்வதும் என்று ஒரு ஆட்டம்,இருப்பதும் எழும்புவதும் பதிப்பதும் தூக்குவதும் என்று பல ஆட்டம்.என்று ஆட இறுதியில் முருகன் சங்காரம் செய்வதாக தாரகாசுரனின் தலை வெட்டப்படும்,&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkUPE2-LI/AAAAAAAAAWc/7nVXcqqiAXU/s1600-h/CIMG6206.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkUPE2-LI/AAAAAAAAAWc/7nVXcqqiAXU/s400/CIMG6206.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395915233606170802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து சிங்கமுகாசுரன் ஆட்டம்.இங்கும் மக்களை நோக்கிச்சென்று வதம் செய்யும் ஆட்டங்கள்,ஒரு கரையாக ஓடிச்சென்று மக்கள் நடுவில் சூரனை தூக்கியாட்ட மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஓடுவதினூடாக மக்களை வதைத்ததாக உணர்த்தப்படும்.ஒருகட்டத்தில் சூரனை தூக்கி தூக்கு எறிவார்கள் இளையவர்கள், தம்பிமார் கவனம் கவனம் என்று பெரியவர்கள் பின்னுக்கே நிப்பினம்,அப்படி ஒருகட்டத்தில் சிங்கமுகாசுரனின் தலையும் வெட்டப்படும்,ஆனால் சிங்கமுகாசுரன் இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்க்கும் வரம் பெற்றிருந்தவனாகையால் மீண்டும் சிங்கமுகாசுரன் தலைகொழுவி மக்களைவதைப்பான்,திரும்பவும் ஆட்டம் சிங்கமுகாசுரனாட்டம்.இப்படியாக மூன்று முறை உயிர்த்து சிங்கமுகாசுரனை தலை வெட்டப்படும்,&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkT2hOWWI/AAAAAAAAAWU/6b3NfKWZpRw/s1600-h/CIMG6204.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkT2hOWWI/AAAAAAAAAWU/6b3NfKWZpRw/s400/CIMG6204.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395915227014256994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொடர்ந்து சூரபன்மன் ஆட்டம்,&lt;br /&gt;சூரன் தான் எல்லோருக்கும் அண்ணன்,அவன் தான் சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரனை போருக்கு அனுப்பிவைத்தவன்,அவர்களின் இறப்பிற்குபிறகு போர்க்களத்திற்கு விரைந்தவன் சூரபன்மன்,பல்வேறுவரங்களையும் பெற்றவன்,அவனை அழிக்கமுடியாது என்பது எல்லாம் ஐதீகபுராணங்கள் சொல்லும்விடயங்கள்&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkTq7UeCI/AAAAAAAAAWM/GiCygVyW4U0/s1600-h/CIMG6202.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkTq7UeCI/AAAAAAAAAWM/GiCygVyW4U0/s400/CIMG6202.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395915223902484514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி சூரபன்மன் ஆட்டம்,பொதுவாக வடக்குவீதியில்தான் எல்லாக்கோவில்களிலும் ஆரம்பிக்கும்.சூரபன்மனுக்கென்றே சில ஆட்டமுறைகளை வைத்திருப்பார்கள் இளையவர்கள்,ஏனென்றால் மற்ற அசுரர்களிலிருந்து அதாவது அவன் தம்பிமார்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டவேண்டும் என்பதற்காக.அதுமட்டுமல்லாமல் சிங்கமுகாசுரன் பல்வேறுதடவைகள் உயிர்த்துவந்து முருகப்பெருமானோடு போர்புரிந்ததைப்போன்று சூரபன்மனும் பல்வேறு வடிவங்களெடுத்து போர்புரிந்தவன்,அவையெல்லாம் அந்த சூரன்போரில் உருவகப்படுத்திக்காட்டுவார்கள்.கடலாக வந்ததை நீல சேலையால் மூடிவந்தும் வானமாக வந்ததையும் நீலை சேலையால் மூடிவந்தும் பறவையாக மாறிவந்ததை பறவையின் தலையை சூரனின் தலைக்குப்பதிலாக மற்றிவந்தும் முருகப்பெருமானுடன் போர் புரிதலைக்காட்டுவார்கள்.அதற்குள் ஆட்டங்கள் பலவகையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkURIkHQI/AAAAAAAAAWk/wBRT8KZh_uY/s1600-h/CIMG6211.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkURIkHQI/AAAAAAAAAWk/wBRT8KZh_uY/s400/CIMG6211.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395915234158583042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழந்தாளில் நடந்துவருவதும் அதை முருகப்பெருமான் கண்டபின் அவருக்கும் பின்னால் சென்று சுழன்று வருவதும் தூரத்துக்கே ஓடிச்சென்று மக்களை வதைத்து வதைத்து கடைசியில் முருகனுக்கு கிட்டவந்ததும் அவரை நோக்கித்தூக்கி தூக்கி போர் புரிவதாக சூரன் ஆட்டுவார்கள்.மிகவும் அழகாக இருக்கும்,இந்த ஆட்டங்களுக்கு அமைவாக பறையொலி ஒலித்துக்கொண்டே இருக்கும்,அந்த தாளக்கட்டுமானத்துக்கு அமைவாக இளையவர்கள் ஆட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIshLC4HdI/AAAAAAAAAWs/bM9iD_9KUeU/s1600-h/CIMG6229.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIshLC4HdI/AAAAAAAAAWs/bM9iD_9KUeU/s400/CIMG6229.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395924251955437010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkTa_ZnWI/AAAAAAAAAWE/skZpdnoREcs/s1600-h/CIMG6200.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIkTa_ZnWI/AAAAAAAAAWE/skZpdnoREcs/s400/CIMG6200.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395915219624631650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக சூரன் பல்வேறுவடிவக்கள் எடுத்து போர்புரிந்தபடியிருக்க இறுதில் ஒரு மாமரமாக மாறியபடி இருக்கும் ஒரு ஆட்டம்,அந்த வேளையில் பார்க்க வேணும் ”முன்னுக்கு மாமரக்கிளை கொண்டு ஆட்டுபவரை”.பறையின் தாளத்துக்கு மாமரக்கிளையையும் சேர்த்து,அதுதான் சூரன் போரின் இறுதியாட்டம்,ஆகவே மாமரக்கிளையோடு சூரனையும் முன்னோக்கியும் பின்னோக்கியும் அங்குமிங்குமாக ஆட்டுவார்கள்,மிகவும் ரசிக்கக்கூடியாதாக இருக்கும்,இறுதியில் மாமரக்கிளை அரைவாசியாக்கப்படும்,பின்னர் சேவல் கொடியும் மயில் வாகனமும் முருகப்பெருமானிற்குக்கிட்ட வைப்பார்கள்,அது சேவலும் மயிலுமாக சூரபன்மன் மாறினான் என்றவாறான புராணக்கதையை நினைவுபடுத்தும்,அதன் பின் மக்கள் எல்லோரும் சூரனை சங்காரம் செய்துவிட்டதாக உணர்வு,இறுதியில் சங்காரம் செய்த மாவிலையை தங்களோடு எடுத்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;இப்படியாக கந்தசஷ்டியின் காலங்கள் சூரனை சங்காரம் செய்தலோடு நிறைவுபெறும்,அந்த ஆறு நாள்களும் சூரனை வதம் செய்யப்புறப்பட்ட நாள்கள்.வதம் செய்து தேவர்களுக்கு சுகம் தந்த நாள்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இந்த சூரன் போர் எதையுமே விட்டதில்லை,எங்களூரில் தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் இந்த சூரன் போர் சிறப்பாக நடைபெறும்,சின்னானாக இருந்த காலத்தில் ஒவ்வொரு தடவையும் என்ரை தாத்தாவையும் விடாப்பிடியாக கூட்டிக்கொண்டு போய்விடுவன்.ஆனால் தூரத்திலைதான் நிண்டு பார்க்கிறது பாருங்கோ,ஏனெண்டால் சூரனுக்கு பயம். நான்கு பெரும் வீதியிலை சூரனாட்டம் ரொம்ப சிறப்பாக நடக்கும்,&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuI0Ne0GBHI/AAAAAAAAAW8/TOgFgpA9PKc/s1600-h/DSC01434.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuI0Ne0GBHI/AAAAAAAAAW8/TOgFgpA9PKc/s400/DSC01434.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395932709757781106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பிலும் பல்வேறு ஆலயங்களிலும் இந்த சூரன் போர் ஆட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை,இங்கிருக்கும் புகைப்படங்கள் கொழும்பு நகர் பம்பலப்பிட்டியா கதிரேஷன் ஆலயத்தில் இந்த வருடம் இடம்பெற்ற சூரன்போர் ஆட்டத்தின் ஒரு சில காட்சிகள்,சிறப்பாக இடம்பெற்றதாக அறியக்கிடைகிறது,மக்கள் எல்லோரும் கந்தசஷ்டிகாலங்களில் விரதம் அனுஷ்டித்து சூரங்காரமும் கண்டு அருள்பெற்றிருக்கிறார்கள்,நன்று&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புகைப்படங்களை கரவைக்குரலுக்கு அனுப்பிவைத்த யோஹா ஆனந்தி அவர்களுக்கும் நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-2081603446671701716?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/2081603446671701716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=2081603446671701716&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/2081603446671701716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/2081603446671701716'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/10/blog-post_23.html' title='சூரன் போர் - மகிழ்ந்த நினைவுகள்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SuIshv9nEnI/AAAAAAAAAW0/gal6VcfQyrM/s72-c/sooran+por.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-3226654974111209297</id><published>2009-10-17T02:47:00.000-07:00</published><updated>2009-10-18T12:09:12.483-07:00</updated><title type='text'>யாழ்தேவியில் நான்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SttDywXnZdI/AAAAAAAAAV8/5fFsdk90d8w/s1600-h/Untitled-4_r1_c1.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 95px;" src="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SttDywXnZdI/AAAAAAAAAV8/5fFsdk90d8w/s400/Untitled-4_r1_c1.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5393979517962773970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.yaaldevi.com/"&gt;யாழ்தேவியில்&lt;/a&gt; நடந்து முடிந்து கொண்டிருக்கும் வாரத்தின் நட்சத்திரப் பதிவராக &lt;a href="http://www.yaaldevi.com/starinfohtm.php?starid=93&amp;key=1255883108"&gt;கரவையின் ஓசையை &lt;/a&gt; அறிவித்திருக்கிறார்கள் அதன் நிர்வாகக்குழு. மிகமகிழ்ச்சியைத்தருகிறது.&lt;br /&gt;இப்படியான விடயம் பதிவர்களின் எழுதும் ஆர்வத்தைக்கூட்டும் என்றால் மிகையாகாது.வேலைப்பளு என்றவாறாக நேரத்தில் இடைவெளிகள் தேடி அதில் நிம்மதி தேடும் இங்கிலாந்து மண்ணிற்கு வந்த பின் இந்த சிறப்பளிக்கப்படிருக்கிறது.அதாவது பதிவுகள் இன்னும் வரவேண்டும் என்று கரவைக்குரலுக்கு சிறப்பான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.வேலைகள்,படிப்பு எண்டும் நேரமில்லாமல் போச்சு எண்டும் எல்லோரும் சமாளிப்பதுபோலவே சமாளிக்கும் அந்தஇந்தக் கதையைவிட்டுவிட்டு தொடர்ந்தும் பதிவுகள்  வரவேண்டும் என்று பலத்த எச்சரிக்கை கரவைக்குரலுக்கு யாழ்தேவியால் விடப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;என்ன அப்படித்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பெல்லோ வருகிறது,ஹிஹிஹிஹிஹிஹிஹி..........&lt;br /&gt;&lt;br /&gt;"விடைபெற்ற அமீரகம் வரவேற்ற இங்கிலாந்து" என்ற பதிவில் நான் முதன்முதல் இங்கிலாந்தில் பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள பட்ட கஷ்டத்துக்கு ஊக்கம் தரும் பரிசு பாருங்கோ இது.உண்மையிலை அந்தப்பதிவை பார்த்துவிட்டு எல்லாரும் வந்து கேட்ட கேள்வி "  எங்கை இந்த பென்னாம்பெரிய காசை தண்டமாக கட்டினீங்க"எண்டுதான். யாரும் வந்து யாரடா அந்த பெரிய மனுஷனுக்கு பக்கத்திலை இருந்தது எண்டு கேட்கவே இல்லை,சில பேர் தொலைபேசி அழைப்பெடுத்தாலும் இதுதான் கேள்வி. அப்படி ஆரம்பமே சுவாரஸ்ய அன்பவங்கள்,அவற்றை பதிவிட்டவுடன் யாழ்தேவியும் என்னை நட்ச்த்திரிற பதிவராக அறிவித்திருக்கிறார்கள். வலைப்பதிவின் வளர்ச்சிப்பாதையில் அவர்களால் கொடுத்த இந்த மதிப்பு மிக்க கௌரவமாக நான் பார்க்கிறேன்.என்றும் நன்றியுடையவனாவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருவிடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.yaaldevi.com/blogger_certificate_profile.php?id=93&amp;url=http://karavaikkural.blogspot.com"&gt;யாழ்தேவியில் தரம்கொடுக்கப்பட்ட பதிவர் &lt;/a&gt;என்ற அடிப்படையில் என்னால் அதற்குள் என் பதிவுக்களை இணைப்பது மற்றும் வேறு சில வரையறைகள் என்பவற்றை தெரிந்துகொள்ள ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.ஏனென்றால் சிலவேளைகளில் மீளவும் என்னை பதிவு செய்யும்படி சிலவேளைகளில் கோரப்படுகிறது.அதனால் என்னைப்போல வேறுசில பதிவர்களுக்கும் அந்த கஷ்டம் உணரப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அதை யாழ்தேவியிடம் அறிய ஆவலாக இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக நன்றி யாழ்தேவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-3226654974111209297?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/3226654974111209297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=3226654974111209297&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/3226654974111209297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/3226654974111209297'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/10/blog-post_17.html' title='யாழ்தேவியில் நான்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SttDywXnZdI/AAAAAAAAAV8/5fFsdk90d8w/s72-c/Untitled-4_r1_c1.gif' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-3277505601616712298</id><published>2009-10-05T00:04:00.000-07:00</published><updated>2009-10-07T15:21:22.737-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலைவனத்தில் பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>விடைபெற்ற அமீரகம்- வரவேற்ற இங்கிலாந்து</title><content type='html'>பல்வேறு அனுபவங்களைத்தந்த அமீரகத்துக்கு அண்மையில் விடைகொடுத்து தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் சில காலம் உலாவுவதற்கு அனுமதிகிடைத்திருக்கிறது,&lt;br /&gt;இங்கு இங்கிலாந்து வரவேற்றிருப்பது ஒரு வகையில் இருக்க அமீரகத்தில் கிடைத்த அனுபவங்களோ மிக அதிகம்,இங்கிலாந்தில் எப்படியான அனுபவங்கள் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அதேபோல அவற்றுள் பல விடயங்கள் ”அப்படி இருக்கும் இப்படி நடக்கும்” எம்முடன் கூடியிருப்போரால் எடுத்துச்சொல்லப்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க அமீரகத்துக்கான வருகையில் கிடைத்த அனுபவங்கள்,அங்கு வாழ்ந்த காலங்களில் தந்த அனுபவங்கள்,பார்த்த விடயங்கள்,ரசித்த அம்சங்கள், மெய்சிலிர்த்த அம்சங்கள்,கேட்கவேண்டும் என்று நினைத்த பல கேள்விகள்,கேட்ட சில கேள்விகள்,அதைவிட வயிறுகுலுங்க சிரித்த விடயங்கள் என்று பல விடயங்கள் விடைபெற்ற அமீரகத்திலடங்கியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Ss0T4vu5qvI/AAAAAAAAAVk/U-8vflci2AI/s1600-h/CIMG0012.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Ss0T4vu5qvI/AAAAAAAAAVk/U-8vflci2AI/s400/CIMG0012.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389986194639137522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றில் சொல்ல முடிந்தவற்றை நினைவிலிருப்பவற்றை தொடர்ப்பயணமாக &lt;strong&gt;பாலவனத்தில் பயணம் &lt;/strong&gt;என்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன், நேற்றுவரை மிக்க சூட்டுடன் வாழ்ந்து இன்று திடீரென்று  குளிராக்கினால் எப்படி ஒரு பொருள் இறுகிப்போகுமோ அப்படியாக இறுகிவிட்டேன் என்றாலும் உங்கள் ஆதரவுடன் அந்த பயணம் தொடரும்,&lt;br /&gt;அது பாலைவனத்தில் ஒரு பயணம்,&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து வந்தவுடன் பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் சில சுவாரஷ்யமான அனுபவங்கள்,நாட்டுக்கு வந்து கைவிரலால் எண்ணக்கூடிய நாள்கள் மட்டுமே,அதாவது நான்கு நாள்கள்,&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Ss0UGcTHx3I/AAAAAAAAAVs/LKD8yz7ecK8/s1600-h/london.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 317px;" src="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Ss0UGcTHx3I/AAAAAAAAAVs/LKD8yz7ecK8/s400/london.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389986429940516722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நானும் என் மனதும் ரசித்துச்சிரித்தவை பல,அவற்றுள் சில இவை&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக வளைகுடா நாடுகள் வெப்ப நிலை அதிகமான நாடுகள் என்பது எல்லோருக்கும் தெரியும்,சூட்டிலிருந்து வந்த நான் இப்ப கடும் குளிராக்கிடக்கு எண்டு சொல்லுது என் மனசு,கடும் வெப்பநிலையிலிருந்து சடுதியாக மாறிய  மாற்றம் என்பதனாலோ என்னவோ,ஆனால் இது தான் குளிர் காலத்தின் ஆரம்பம் என்று எல்லாரும் சொல்லுகினம்,&lt;br /&gt;ஐயோ கடவுளே இதைவிட இன்னும் குறையப்போகுதோ எண்டு யாரையும் விடாமல் கேட்டுப்போட்டன்,&lt;br /&gt;&lt;br /&gt;மற்றது முதற்கட்டமாக 20 ஸ்ரேலிங்க் பவுண் தண்டம் கட்டிப்போட்டன் பாருங்கோ, நான் விட்டது பிழையோ அவர் விட்ட பிழையோ யார் விட்ட பிழையோ எனக்குத்தெரியாது,ஆனால் கட்டிப்போட்டன்,முந்த நாள் தான் வந்தன் எண்டு சொல்ல கேட்டானே அவன்,”இல்லை தா“ எண்டு கேட்டான் நான் குடுத்திட்டன்.”ஏன் குடுத்தது எப்படி குடுத்தது” என்பது எண்ட விசயம் அது என்னோடையே இருக்கட்டும்,ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் எந்த ஒரு விசயத்தையும் ”பிளான்”(Plan) பண்ணி செய்யிறது மட்டுமில்லாமல் எல்லாத்தும் ஓம் எண்டு சொல்லி தலை மட்டும் ஆட்டக்கூடாது எண்டது தான் இப்ப நான் எடுத்த முடிவு பாருங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட இன்னுமொரு சுவாரஷ்யவிடயம்&lt;br /&gt;பொதுவாக இங்கு ரயில் வண்டியில் தான் எல்லோரும் பயணம்,&lt;br /&gt;அப்பிடி ஒருநாள் நானும் ஒரு பயணி,எனக்கு பக்கத்திலை ஒரு பயணி,&lt;br /&gt;”அட இவரை எங்கையோ கண்ட மாதிரி இருக்கே” எண்டு என்னுடைய மனசு சொல்லுது, நானும் அவரை வைச்ச கண் வாங்காமல் பார்க்கிறன்,அப்ப அவரும் பார்க்கிறார்,ஆனால் ”கதைக்கட்டோ” எண்டு மனசு சொன்னாலும் அந்த மனமே தடுக்குது ”சீ சீ வேண்டாம்” எண்டு,&lt;br /&gt;ஆனால் அந்த மனுசனோ நான் பார்க்க ரயில் வண்டியின்ரை முகட்டை பார்க்கிறார்,&lt;br /&gt;”என்னடா இந்த மனுசன் இப்படி செய்யுது” எண்டு ”இவர் யார்”எண்டு நினைச்சு பார்க்கிறன்,&lt;br /&gt;”எனக்கு படிப்பிச்ச வாத்தியார் யாருமோ” எண்டும் என்ரை மனசு கேட்கிறது,&lt;br /&gt;கடைசியிலை தான் அவர் யார் எண்ட முடிவுக்கு வந்தன் பாருங்கோ,&lt;br /&gt;அந்த மனுசனை நான் ஒரு நாள் மேடையிலை பார்த்திருக்கிறன்,ரி வி வழிய அவரைப்பற்றியும் அவர் கருத்துச்சொல்லுற விசயங்கள் கேட்டிருக்கிறன்,ஆனால் அவருக்கு பக்கத்திலை நான் இருப்பன் எண்டு கனவிலையும் காணவில்லை,அப்பிடி அந்த மனுசன் பெரிய மனுசன்,எங்கடை நாட்டிலை எண்டால் அவர் எனக்கு கிட்ட இருக்கவே மாட்டார்,அந்த மனுசன் இண்டைக்கு எனக்கு பக்கத்திலை இருக்குது எண்டு நினைச்சுத்தான் அந்த எண்ணம்,&lt;br /&gt;அவர் யாருமில்லை ””சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தின் விருதுபெற்ற ஒரு திரைப்படமும் அதேபெயரை அந்தக்கால திலகத்துக்கும் அதுதான் பெயர்”,எனக்குப்பக்கத்திலை இருந்தவருக்கும் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும்”” அதுதான் பாருங்கோ,&lt;br /&gt;உங்களுக்கு விளங்கியிருக்காமல் விடுமா என்ன?&lt;br /&gt;அவரிடம் பலகேள்விகள் கேட்கலாம் என்று நினைத்திருந்தாலும் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம்,&lt;br /&gt;ஆனால் அவர் என்னை ஏன் கடைக்கண்ணால் பார்த்தார் எண்டு தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை,????&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக வந்துவிட்ட நான்கு நாள்களில் வந்துவிட்டவற்றுள் சில இவை,வந்தாச்சு எல்லோ&lt;br /&gt;எல்லாமே அனுபவித்து ரசிக்க வேண்டும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஏலவே குறிப்பிட்டதைப்போல பாலைவனத்தில் பயணம் காலங்கள் எல்லாம் கூடிவர தொடர்ந்து வரும்,மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-3277505601616712298?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/3277505601616712298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=3277505601616712298&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/3277505601616712298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/3277505601616712298'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/10/blog-post.html' title='விடைபெற்ற அமீரகம்- வரவேற்ற இங்கிலாந்து'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Ss0T4vu5qvI/AAAAAAAAAVk/U-8vflci2AI/s72-c/CIMG0012.JPG' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-5802353147231139179</id><published>2009-09-28T09:14:00.000-07:00</published><updated>2011-11-14T02:39:38.924-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWWZcZG0I/AAAAAAAAAUs/TU3_lngNGDQ/s1600-h/vallipuram+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWWZcZG0I/AAAAAAAAAUs/TU3_lngNGDQ/s400/vallipuram+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388792634424236866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்ன அடிக்கடி வல்லிபுரத்தானை பற்றி சொல்லுறன் எண்டு நினைக்கவேண்டாம்,&lt;br /&gt;வல்லிபுரத்தை பற்றி இதற்குமுதல் &lt;strong&gt;&lt;a href="http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_07.html"&gt;வல்லிபுரமும் ஞாயிற்றிக்கிழமையும்&lt;/a&gt;&lt;/strong&gt; என்ற பதிவினூடாக குறிப்பிட்டிருந்தேன்,ஞாயிற்றிக்கிழமை என்றால் அந்த ஆலயத்திற்கு சிறப்பு,அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் அதைவிட சிறப்பு,சிறப்பான தினத்தில் அதைப்பற்றியும் அங்கு கண்ட சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றியும் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை,அதை நீங்கள் &lt;a href="http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_07.html"&gt;இங்கே&lt;/a&gt; அழுத்துவதன் மூலம் வாசிக்கமுடியும்.&lt;br /&gt;அதில் சிலவற்றை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கூட எனக்கு இருந்தது,பின்னூட்டத்தில் வந்தியத்தேவன் குறிப்பிட்டதைப்போலவே வல்லிபுரக்கோயிலில் தரிசனம் செய்த நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மற்றும் அரட்டை அடிக்கும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சில சுவாரஷ்யமான விடயங்களுக்கும் இடங்கொடுக்கும் வகையில் இதை எழுதலாமென்ற எண்ணம்.ஆனால் அவை யாரையும் மனம் நோகடிக்கும் வகையில் சுட்டியோ குத்தியோ அல்லாமல் வெறும் ரசித்த கண்ட கேட்ட,பார்த்த விடயங்களையும் உள்ளடக்கி தராலாம் என்று நினைக்கின்றேன்  &lt;br /&gt;&lt;br /&gt;வல்லிபுரத்தானும் ஞாயிற்றுகிழமையும் என்பதன் தொடர்ச்சியாக வல்லிபுரத்தானுக்கு கடல் தீர்த்தம் என்பதும் யாழ் மக்களிடையே ஒரு மிகவும் பிரசித்தமானதொன்றாகும்,முன்னைய காலங்களில் தென்பகுதி மக்கள்கூட வந்து செல்வார்களாம்,ஆனால் நாட்டின் சூழ் நிலைகளால் அதை இக்காலத்தில் அவதானிக்கமுடியவில்லை,மிகக்குறைவு என்றுதான் சொல்லலாம்.&lt;br /&gt;யாழ்ப்பாணத்தின் சகல பாகங்களிலும்மிருந்து பெரிய சனத்திரளே படையெடுக்கும்,அதற்கு சாட்சியாக யாழ்-பருத்தித்துறை வீதி எப்போதுமே மக்கள் அலைஅலையாக சென்று கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,தூரத்து மக்கள் குழுக்களாக வாகனங்களிலும் இளைஞர் கூட்டம் தங்கள் தங்கள் சைக்கள்களிலும் அதைவிட சுற்றுப்புற கிராம மக்கள்  நடை நடையாகவும் வல்லிபுரத்தை நோக்கி திரண்டுகொண்டேயிருப்பர்,ஆலயத்திலிருந்து கண்ணுக்கெட்டியதூரத்திலிருந்து சனங்கள் திரண்டு கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,  &lt;br /&gt;இப்படியாக யாழின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் குவிந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடியும்&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWXhsUFHI/AAAAAAAAAVE/CZMDDjHWgG4/s1600-h/vallipuram+6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWXhsUFHI/AAAAAAAAAVE/CZMDDjHWgG4/s400/vallipuram+6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388792653818369138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆலயத்துக்கு வந்த மக்கள் வங்கக்கடலை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பர்.அவ்வப்போது பம்பல்களும் சிலவேளைகளில் ஓடுவதும் பாடுவதுமாக கடலை நோக்கி நடக்கத்தொடங்குவர்,கற்பாதைகளும் புற்பாதைகளும் முட்பாதைகளும் மண்மேடுகளும் என்று பல்வேறு ரகமான பாதைகள்,ஆண்கள் சால்வைகளை அவிழ்த்து தலையிலே மூடுவதுமுண்டு,பெண்கள் சுரிதாரின் மேலிருக்கும் துணியால் தலையை முடியபடி நடக்கத்தொடங்குவர்,இப்படியாக வல்லிபுரத்தானின் வாசலில் நின்று பார்க்கும்போது மக்கள் செல்லும் வழி அங்கும் இங்கும் வளைந்து நெளிந்து செல்வதால் பெரியதோர் பாம்பு போன்ற வடிவத்தை ஏற்படுத்தும்.வெள்ளைவெளேரென்று ஆண்கள் உடுத்திருக்கும் வேட்டிகளுக்கிடையில் வண்ண வண்ண உடைகள் அணிந்திருக்கும் பெண்களின் அழகு அந்த பாம்பின் அழகை மெருகூட்டும்,மள்ளாக்கொட்டைகளும் சோளப்பொரிகளும் வாயிலே கொறித்தபடி அழகிய பாம்பின் அசைவு ஆகா என்ன அற்புத அழகு என்று சொல்ல வைக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;வல்லிபுரத்தில் விற்கபடும் தோசையை சொல்லவில்லை என்ற ஆதங்கம் வெளிக்காட்டப்பட்டது,உண்மையில் நான் சொல்ல தவறிவிட்டேன்,தோசையுடன் ஒரு சம்பல்,அதுவே போதும் நின்றபடி பதினைந்து தோசகளை வெட்டுவதற்கு,அதைவிட சாம்பாறும் கலந்து எ்ன்றால் கேட்கவா வேணும்,இளைஞர் படைகளே அங்குதான் இருக்கும்,வயது வந்தவர்வர்களும் கூட அங்குதான் நிற்பார்கள்,சிலவேளைகளில் வீட்டின் உணவில் சுவைக்குறைவோ என்னவோ? ஆனால் அதன் சுவை நாக்கை சுரக்க வைக்கும்,அது தாமரை இலையில் அதன் பெரிய வடிவத்திற்கு உருவாக்கப்பட்டு கொடுக்கப்படும்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடல் மற்றும் தேர் திருவிழா காலங்களில் மணிக்கடை,பொரிக்கடை,புடவைக்கடை,ஐஸ்கிறீம் கடை என்று கடைகளுக்கு குறைவில்லை,இங்கும் தான் எம் இளைஞர்கள் கைவரிசையை காட்டுவார்கள்,இது அவர்களின் நகைச்சுவையாக எடுக்கப்படும்,ஆனால் அது கடைக்காரருக்கும் தெரியாமலில்லை.ஏழு தரம் ஐஸ்கிறீம் குடிக்கும் அன்பர்கள் ஒருதரமே கணக்கு கட்டுவர்,இதை பிடிப்பதற்கு என்னதான் முதலாளிகள் முயன்றாலும் அவர்களால் அப்பாவிகளை மட்டுமே பிடிக்க முடியும் என்பது அவர்களின் சாமர்த்தியத்துக்கு உதாரணம்,&lt;br /&gt;எம்மவர்களின் தகவல்கள் அடிப்படையில் நல்லூர் ஆலயத்துடன் சேர்ந்திருக்கும் ஒரு குளிர்களியகம் கூடியளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறியக்கிடைத்தது,பின்னர் இதில் வரும் அனுபவங்களை சுவாரஷ்யமாக பகிர்ந்துகொள்வர் நண்பர்களுக்கிடையில்,”நான் அப்படிச்செய்தேன்,இப்படிக்கிழித்தேன்” என்று மார்தட்டுவர் வீரவீராங்கனைகள்,&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு விடயம் இருக்கிறது வல்லிபுரத்தின் தெற்கு வீதியில்,ஒரு சாஸ்திரி இருப்பார்,உருத்திராட்ச மாலைகள் சூடியபடி எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்தபடி,யாரும் சாஸ்திரம் பார்க்க சென்றவுடன் இறைவனின் பெயர் சொல்லி ஆரம்பிப்பார் சாஸ்திரம் சொல்ல,அந்த் ஆலயத்துக்குப் போகிறவர்கள் ஒருதடவையாவது அவரி சந்த்திக்காமல் செல்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்,அதுவும் ஒருகாலத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து போகக்கூடிய காலங்களில் அவரிடம்  எல்லோரும் வந்துசெல்வது வழமை,உண்மையில் பணத்திற்கான எதிர்பார்ப்பின்றி இருக்கும் நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட கடல் தீர்த்தமாடுவதற்காக சுவாமியை தூக்கிக்கொண்டு கடலை நோக்கி ஒடும் அழகு பக்தி உணர்வைக்கூட்டும் என்றால் ஐயமில்லை,கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா என்று வானம் அதிரும்படியாக எல்லோரும் முழங்க இளைஞர்கள் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்,அவர்களின் பின்னே எல்லோரும் ஓடுவதும் உண்டு.இடையிடயே விஷ்ணுவின் பாடல்களும் பாடியபடி கடலை நோக்கி ஓடுவார்கள்,&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWX8HEBfI/AAAAAAAAAVM/scerd1YziX8/s1600-h/vallipuram+7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWX8HEBfI/AAAAAAAAAVM/scerd1YziX8/s400/vallipuram+7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388792660909884914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjW2loyDFI/AAAAAAAAAVc/X8p2JwLtYDM/s1600-h/vallipuran+4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjW2loyDFI/AAAAAAAAAVc/X8p2JwLtYDM/s400/vallipuran+4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388793187453242450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்கருகில் இளைஞர்கள் தங்களுக்குள் கூடியிருந்து நகைச்சுவைகள் பகிர்வதும் கும்மாளம் அடிப்பதுமாக தங்கள் காலத்தை சிரிப்புடனே களி(ழி)ப்பர்.பெண்களும் தங்க கூடிக்கதைப்பதுமாக (கூடுதலாக மற்றவையின் நகைகளும் உடுப்புகளும் தான் அவர்களின் கதைகளின் தலைப்பாக இருக்கலாம்,ஆனால் யாருக்கு உண்மை தெரியும்?) இருப்பர்,குழந்தைகள்,சிறியவர்கள் கடலடியில் மண் கிண்டி ஓடியாடி துள்ளித்திரிந்து விளையாடுவதுமாக தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்துவர்,&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWWpbRp8I/AAAAAAAAAU0/zxGd05NbB24/s1600-h/vallipuram+3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWWpbRp8I/AAAAAAAAAU0/zxGd05NbB24/s400/vallipuram+3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388792638714521538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீர்த்தப்பந்தல்கள் அங்குமிங்கும் எல்லோரையும் வரவேற்றபடி இருக்கும், நடை நடந்து களைத்துவந்த மக்களுக்கு தாகம் தீர்க்கும் உன்னத பணியில் சில அடியவர்கள்,அதில் கிடைக்கும் சுவை எந்த ஒரு பதார்த்தத்திலும் கிடைக்காது என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWXDM3LOI/AAAAAAAAAU8/K3Y4OtumoY0/s1600-h/vallipuram+4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWXDM3LOI/AAAAAAAAAU8/K3Y4OtumoY0/s400/vallipuram+4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388792645633387746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,கும்மாளத்துக்கு கும்மாளம் என்று கடலுக்கருகில் எல்லாம் மிக அற்புதமான நேரங்கள் அந்த மாலை நேரம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjW2ALfgQI/AAAAAAAAAVU/btjDkwgZcKI/s1600-h/vallipuram+temple+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjW2ALfgQI/AAAAAAAAAVU/btjDkwgZcKI/s400/vallipuram+temple+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388793177398280450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதைப்பற்றி வந்தியத்தேவன் கூட ஒரு பதிவில் வெளிப்படுத்தி இருக்கிறார்,நான் அதை அறிந்துகொண்டேன்அதை நீங்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பாருங்கள்.&lt;br /&gt;அதைவிட என் பார்வையில் நினைவில் வந்தவற்றை ஒரு சிறிய பதிவாக்கியிருக்கிறேன்,&lt;br /&gt;&lt;a href="http://eelamlife.blogspot.com/2009/10/blog-post_02.html"&gt;வல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்:சுபராஜா பாஸ்கரசோதி நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-5802353147231139179?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/5802353147231139179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=5802353147231139179&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/5802353147231139179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/5802353147231139179'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_28.html' title='வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SsjWWZcZG0I/AAAAAAAAAUs/TU3_lngNGDQ/s72-c/vallipuram+2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-4756582525504727674</id><published>2009-09-27T12:27:00.000-07:00</published><updated>2009-09-29T09:51:16.453-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழும்போதே வாழ்த்துவோம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><title type='text'>கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் தரும் கே.எஸ்.பாலச்சந்திரன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sr5LVt_G4BI/AAAAAAAAAUk/AOQU1yauVC8/s1600-h/finalrgb.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5385825040875315218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 277px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sr5LVt_G4BI/AAAAAAAAAUk/AOQU1yauVC8/s400/finalrgb.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திலிருந்து பிரபலமான கலைஞர்களுள் தனக்கென தனியான முத்திரை பதித்து உலகத்தின் மூலை முடுக்கெங்கும் அறியப்பெற்ற கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் இன்னுமொரு படைப்பான ஒரு நாவல் கனேடிய மண்ணில் வெளிவரவிருக்கிறது,&lt;br /&gt;மகிழ்ச்சியான விடயம்,அதற்கு காரணங்கள் பல,&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதாக&lt;br /&gt;ஒன்று என் மண்ணில் பிறந்து ஒரு பிரபல்யமான கலைஞனின் படைப்பைப்பற்றியும் அவரைப்பற்றியும் என் குரலாலும் ஒரு பதிவிடக்கிடைத்த சந்தர்ப்பம்&lt;br /&gt;மற்றது உலகின் பிரபல்யமான ஒரு கலைஞன் வரலாற்றில் இடம்பிடிக்கும்வகையில் ஈழத்தின் நினைவுகளை நூலுருவாக்கி எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் ஒரு காத்திரமான பங்களிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் குரல் “அண்ணைரைட்” தனி நடிப்பு நகைச்சுவை நாடகத்தின் மூலம் உலகெங்கும் அறியப்பெற்றவர்,நாடகம் வெளிவந்த காலங்களில் எல்லோர் வீடுகளிலும் வானொலிப்பெட்டியில் பென்னம்பெரிய சத்ததுடன் எப்போதும் ஒலிக்கக்கேட்கும் முக்கிய ரசனை நிகழ்ச்சி இது .&lt;br /&gt;அதைக்கேட்டுகேட்டு வயிறு குலுங்கக்குலுங்க சிரித்த அந்த நாடகத்தால் எல்லோர் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துவிட்ட அற்புதமான கலைஞர்,&lt;br /&gt;அதைவிட“ஓடலிராசையா,வாத்தியார் வீட்டில்,மு.மு.மு.மூத்ததம்பி,செய்திகளில் நகைச்சுவைகள் கலந்து வாசித்தபடியே அமையப்பெற்ற ஒரு நடிப்பு”,என்றவாறாக அவரின் தனி நடிப்பில் அவரால் வெளிக்கொணரப்பட்ட நாடகங்கள் பல,&lt;br /&gt;இதைவிட இவர் இயக்கிய நாடகங்கள் ஏராளம்,அண்மையில் இவர் இயக்கிய “தூரத்து சொந்தம்” என்ற நாடகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதில் எம்மவர்களின் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டியதாக நான் உணர்ந்தேன்,&lt;br /&gt;&lt;object width="540" height="439"&gt;&lt;param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.2" /&gt;&lt;param name="allowFullScreen" value="true" /&gt;&lt;param name="flashVars" value="id=7976454&amp;vid=2742303&amp;lang=en-us&amp;intl=us&amp;thumbUrl=http%3A//us.i1.yimg.com/us.yimg.com/p/i/bcst/videosearch/3339/65116200.jpeg&amp;embed=1" /&gt;&lt;embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.2" type="application/x-shockwave-flash" width="540" height="439" allowFullScreen="true" flashVars="id=7976454&amp;vid=2742303&amp;lang=en-us&amp;intl=us&amp;thumbUrl=http%3A//us.i1.yimg.com/us.yimg.com/p/i/bcst/videosearch/3339/65116200.jpeg&amp;embed=1" &gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல ஈழத்தின் திரைப்பட வரலாற்றிலும் முக்கியமான இடம் இவருக்கு உண்டு,“வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள்,இவற்றை விட ஒரு ஆங்கிலத்திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் என்று அறிந்திருந்தேன்,ஆனால் இப்போது அந்த திரைப்படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவுவராததால் குறிப்பிடமுடியவில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;கலையுலக வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுகளை தாண்டப்போகும் கே.எஸ்.அவர்கள் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் ”நாடகத்துறையிலும் கலையுலக வாழ்விலும் என்னாலான பணிகள் நிறையவே சாதித்ததாக உணர்வதாகவும் இவற்றை விட எழுத்துலகலிலும் ஏதாவது படைக்க வேண்டும் என்ற ஆவல்” இருப்பதாக குறிப்பிடுவார்,&lt;br /&gt;தன் நாடகத்தினாலும் கலைத்துறையாலும் கிடைத்த அனுபவங்களையும் அதன் இன்னும் பல விடயங்களையும் நூலுருவாக்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி வெளிப்படுத்துவார்.தன்னோடு தன் கலையம்சங்கள் நின்றவிடாது இளைய தலைமுறைக்கும் அதை வழிகாட்டி அவற்றை வாழவைக்கவேண்டும் என்பதில் கே.எஸ் அவர்கள் மிக ஆர்வமானவர் என்றால் மிகையாகாது.ஆகையால் அனுபவங்களை எழுத்துலகில் பதிந்துவிடுவதன் மூலம் அவை எக்காலத்திலும் அறியக்கூடியதாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் கே.எஸ்.அவர்களின் ஒரு படைப்பான நாவல் வெளிவரத்தயாராக இருக்கிறது,வடலி வெளியீட்டகத்தாரின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலுக்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ”&lt;strong&gt;கரையத்தேடும் கட்டுமரங்கள் &lt;/strong&gt;”என்று பெயரிட்டிருக்கிறார்,முற்றிலும் ஈழத்து நினைவுகளைச்சுமந்து வரும் இந்த நாவலி்ல் முக்கியமாக கடலோடிகளின் கதை சொல்லும் கதையாக வருகிறது, நாவலில் அங்கங்கு தன் அனுபவங்களை நாவலுக்குரிய பாங்கிலே தனக்குரிய பாணியில் எடுத்து செல்லும் அழகு மிகச்சிறப்பு,&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப்பற்றியும் இந்த நூல் பற்றியும் உலகப்பிரசித்திபெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்&lt;br /&gt;“ ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச்சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச்சித்திரம்” என்று குறிப்பிடுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்&lt;br /&gt;&lt;br /&gt;”வானொலி,தொலைக்காட்சி,மேடை,திரைபடக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர்,&lt;br /&gt;திரைப்படஇயக்குனர்,தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன்,மிகச்சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும் &lt;br /&gt;படைத்த எழுத்தாளர்.தன்னெழுத்தால்,பயன்படுத்தும் சொற்களால்,வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச்செல்லகூடிய ஆற்றல் கொண்டவனே எழுத்தாளன் ஆகமுடியும், இவரது எழுத்துக்களுக்கு அவ் ஆற்றல் உண்டு.&lt;br /&gt;இவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது,கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த,கே எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்பற்றி கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்&lt;br /&gt;”தினமும் வாழ்வுக்காக அலைகளோடு&lt;br /&gt;ஜீவமரணப்போராட்டம் நடத்தி&lt;br /&gt;மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பு,&lt;br /&gt;இரக்கமும் தான் என்னை இந்த நாவலை எழுத்த்தூண்டியிருக்கிறது “&lt;br /&gt;&lt;br /&gt;என்று குறிப்பிடுகிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் தம் வாழ்வுக்காய் வாழ்வாதார தொழிலோடு வாழ்வுமுழுவதும் வாழ்ந்து அதனால் அனுபவிக்கும் மகிழ்ச்சிகள்,தோற்றுப்போவதால் கிடைக்கும் சோகங்கள் என்று அந்த சமூகத்தின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நாவல் படைப்பாக கே.எஸ்.அவர்கள் தருகிறார்,முற்றிலும் கிராமத்தின் மண்வாசனைப்படைப்பு,&lt;br /&gt;&lt;br /&gt;வடலி வெளியீட்டால் ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த நாவல் வரும் ஐப்பசி மாதம்(October)மூன்றாம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கனேடிய மண்ணில் வெளியிடப்படவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத்தருவதில் கரவைக்குரல் பெருமையடைகிறது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம்:&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;Agincourt Community Centre&lt;/span&gt;&lt;br /&gt;31,Glen Watford Drive,&lt;br /&gt;Scarborough,Ontario&lt;br /&gt;Midland &amp;amp; Sheppard(On Sheppard)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி எண்:647-829-7371&lt;br /&gt;ஈ மெயில் :basu44@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாக கலைஞர் கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கலை மற்றும் எழுத்துலகின் பயணத்தில் கரையத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் அமையும் என்பதில் சந்தேகத்துக்கேயிடமில்லை,அவரின் கலை மற்றும் எழுத்தின் பணிகள் இன்னும் மேன்மேலும் சிறக்க கரவைகுரல் வாழ்த்துவதில் பெருமையடைகிறது&lt;br /&gt; &lt;br /&gt;“பகலும் இரவும் முத்தமிட்டுக்&lt;br /&gt;கொள்ளும் அந்த&lt;br /&gt;மாலைப்பொழுதில்......&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கிலிருந்து அடித்த&lt;br /&gt;வாடைக்கச்சான் காற்று,&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையை&lt;br /&gt;பார்த்துக்கொண்டு நின்றிருந்த&lt;br /&gt;அந்தோனியின் பொத்தான்கள்&lt;br /&gt;இல்லாதா சேர்ட்டை பின்னே&lt;br /&gt;தள்ளி நெஞ்சுக்கூட்டை&lt;br /&gt;குளிரினால் சில்லிடவைத்தது.........&lt;br /&gt;&lt;br /&gt;இவை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவலிலிருந்து ஒரு சில வரிகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-4756582525504727674?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/4756582525504727674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=4756582525504727674&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/4756582525504727674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/4756582525504727674'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_27.html' title='கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் தரும் கே.எஸ்.பாலச்சந்திரன்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RGI1U_l9AdE/Sr5LVt_G4BI/AAAAAAAAAUk/AOQU1yauVC8/s72-c/finalrgb.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-5762818707279344653</id><published>2009-09-19T23:47:00.000-07:00</published><updated>2009-09-25T04:49:35.346-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிபயின்றதொருகாலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்</title><content type='html'>&lt;strong&gt;பள்ளிப்பயின்றதொரு காலம்  தொடர்விளையாட்டு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழி சினேகிதியின் ஆரம்பத்துடன் அற்புதமாக வீசிய பந்தை வந்தியத்தேவரால் எனக்கு சுழற்றி எறியப்பட்ட சுழல் பந்து போன்றதான ஒரு அழைப்பு,பள்ளியில் களித்த பசுமையான அற்புதமான விடயங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தான் அந்த அழைப்பு,எனக்கு எதை எழுதுவது எப்படி எழுதுவது என்ற சின்ன சிக்கல்,பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் எத்தனை சுவாஷ்ய  நிகழ்வுகள்,அதே போல அவ்வப்போது பாதித்த விடயங்கள் என்று சொல்லி அடுக்கிக்கொண்டே போகக்கூடிய பல விடயங்களை எப்படி ஒரு சில நிமிடங்களில் அடக்கிவிடலாமென்று தான் அந்த சிக்கல்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வந்தியத்தேவரின் அழைப்பை இவ்வளவு நாளும் ஏற்றுகொள்ளவில்லையே என்று சின்ன கோவம் போட்டுவிடுவாரோ என்ற பயம் இன்னொரு புறம்,முடிந்தவரை நினைவுகளுக்கு எட்டியவரை பள்ளிக்காலத்தின் அற்புதமான நினைவுகளை பதியலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்,இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு காணலாம் என்ற எண்ணம்,&lt;br /&gt;அதேவேளை இன்னும் மூன்று பேருக்கு “இந்த பதிவால் பெற்ற இன்பம் துன்பம் எல்லாம் பெறுக இந்த வையகம்” என்றவாறாக அழைப்புவிடலாம் என்றும் எண்ணம்,அழைப்புவிடவேணும் எண்டதுதான் சட்டமும் பாருங்கோ.&lt;br /&gt; &lt;br /&gt;என் வரலாற்றில் இருவேறு பாடசாலைகள்,&lt;br /&gt;ஒன்று கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,&lt;br /&gt;மற்றது ஹாட்லிக்கலூரி,அடிப்படைக்கல்வியின் ஆரம்பம் மாணிக்க வாசகர்,அதைத்தொடர்ந்து தக்கவாறு செப்பனிட்டு ஒப்பேற்றிவிட்டது ஹாட்லிக்கலூரி,பெற்ற படிப்பினைகள் ஏராளம்,வாங்கிய அடிகள் தாராளம்,இன்றும் இனிக்கும் நினைவுகள் அவை,&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrvNA8V_xEI/AAAAAAAAAUc/v8kmX0baXRA/s1600-h/SchoolKid_watermark.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrvNA8V_xEI/AAAAAAAAAUc/v8kmX0baXRA/s400/SchoolKid_watermark.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5385123195533640770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பக்கல்விக்காய் கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்தில் இணைந்தேன்,அதிபர் பாலச்சந்திரன் அவர்கள் அப்போது இருந்தார்கள்,நான் ஆறாம் ஆண்டுக்காய் ஹாட்லியில் இணையும் வரை அவர்தான் அதிபர்,கோபத்திற்கும் அவருக்கும் வெகுதூரம்,ஆனால் ஒரு பிரம்பு கையில் சிலவேளைகளில் இருக்கும்,காலை நேர இறைவணக்கத்தின் பின் மேடையில் தோன்றி ஏதாவது அறிவுரைகள் கூறிடுவார்,அதேபோல மாணவர்களின் திறமைகளையும் அந்த மேடையில் எடுத்துக்கூறி அவர்களுக்கு தெம்புகொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சி ரீச்சரின் ஆரம்பத்துடன் ஆரம்பக்கல்வி,மிகவும் வயதானவர்,சின்னஞ்சிறு பாலகர்களுக்கு ஏற்ற ஆசிரியர்,இன்றும் சொல்வேன் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் சின்னஞ்சிறு பாலகர்கள் ஆரம்பக்கல்வி கற்க வேணுமென்று,அப்படி அன்பான அரவணைப்பால் ”அ ஆ” ஊட்டியவர்,இன்று அவர் எம்மோடு இல்லை என்று அறிந்தேன்,”குடைபிடித்துச்செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு” என்று ஆரம்பத்தில் பாடிய பாடல் இன்றும் நினைவிருக்கிறது என்றால் அது ஆச்சி ரீச்சரையும் வள்ளிப்பிள்ளை ஆசிரியையும் சாரும்,&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து கதைகள் பல கூறி சிறு பராயத்திலேயே எங்களை சிரிக்க வைக்கும் படியான கதைகளை கூறி வகுப்பெடுத்தவர் இரத்தினம் ஆசிரியர்,அவரோடு அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,மிகவும் சந்தோசமான முகமலச்சியோடு சுகம் விசாரித்தார்.என்னிலும் என் இன்னோரன்ன திறமைகள் வளரவேண்டும் என்று மிக ஆவலாக இருந்த ஆசிரியர்களுள் இரத்தினம் ஆசிரியரும் ஒருவர்,அவரிடம் கல்வி கற்கும் காலத்தில் ஆசிரியர் அவர்கள் என்னோடு யாழ்ப்பாணம் வரை வந்து எனக்கு சுப்பிரமணிய பாரதியார் வேசம் போடுவதற்காக தலையில் தலப்பாகை,பாரதிபோல் வேட்டி தாறுபாய்ச்சி(குருக்கள்,மற்றும் கோயில் பூசகர் வேட்டி உடுக்கும் முறை) மேடையேற்றி அழகுபார்த்தவர்,அவரின் ஆசியோ என்னவோ எனக்கும் அங்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது,&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தொடர்ந்து இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர்,அங்கு இருவேறு கணபதிப்பிள்ளை ஆசிரியர்கள் இருந்ததால் இவர் இடதுகை வளம் இருந்த ஆசிரியர் ஆகையால் இவரை எல்லோரும் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் என்று சொல்வது வழமை.எப்போதும் பின்வாங்கில் கூட்டமான நான் அவருடைய வகுப்பில் தான் முதன் முதலில் பின் வாங்கிலில் இருக்கச்சென்றேன் என்ற நினைவு,வகுப்பறையில் பகிடி விடுவதும் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லோருடனும்(ஆண் பெண் வேறுபாடு இல்லைப்பாருங்கோ) நகைச்சுவைகள் விடத்தொடங்கியது இந்தக்காலத்தில் தான் என்ற நினைவு.&lt;br /&gt;இவர்களைவிட மாகாலிங்கசிவம் ஆசிரியர் இங்கு கற்பித்தாலும் அவரிடம் படிக்கும் வாய்ப்பு மாணிக்கவாசகரில் கிட்டவில்லை,தனியார் கல்வி நிறுவகத்தில் கிடைத்தது,அதுவும் ஹாட்லிக்கல்லூரியில் இருந்தபோதுதான் கிடைத்தது,அழகுதமிழில் அவரது கற்பிக்கும் முரை இருக்கும்,நான் என் இன்னோர் பதிவில் குறிப்பிட்டதுபோல ஆசிரியர் அவர்கள்  மாணவர்களில் தனிப்பட்ட ரீதியில் கூட கவனஞ்செலுத்தியவர்,ஆலய மணி ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று ஆலயத்தின் இறைவனை நினைக்கவேண்டும் என்று நடைமுறையில் கொண்டுவந்தவர்,ஆசிரியர் அவர்கள் அண்மையில் இவ்வுலகை நீத்தது கேட்டு துயரமடைந்தேன்,&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்படி,நைஸ் அடி,கரும்பலைகையை பார்க்க விட்டு அடித்தல் போன்ற பல்வேறு ரகமான அடிகள் அறிமுகமான காலம் இந்த மாணிக்க வாசகர் வித்தியாலயத்தின் காலம், நைஸ் அடிக்கு பிரபலமானவர் இரத்தினம் ஆசிரியர்,அதாவது பிரம்பை அதிகளவு தூரம் தூக்காமல் மெல்லவாக கொண்டுவந்து ஊண்டி அடிப்பதுதான் அந்த அடி,அதைவிட மகாலிங்க சிவம் ஆசிரியர் மற்றும் இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் கையிலுள்ள மணிக்கூட்டை கழற்றுகின்றார்கள் என்றால் பிரம்படி தொடங்கப்போகிறது என்று அர்த்தம்,&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட நாங்கள் படிக்கும் காலத்தில் தான் சின்ன வகுப்பிலை படிக்கும் அனைவருக்கும் தையல் கலையும் ஒரு பாடமாக வந்தது,அதைவிட அந்த தையல்கலைக்கும் தமிழ்த்தினப்போட்டி மற்றும் ஆங்கில தினப்போட்டிகள் போலவே ஒரு போட்டி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது,எனக்கெண்டால் அந்த சின்ன வயசிலேயே அந்த பாடத்தை &lt;br /&gt;”கட்” அடிச்சு எங்கையாவது ஒளிச்சு ஓடலாமோ என்று எப்பவும் நினைப்பேன்,ஆனால் தங்கம்மா ரீச்சர் எங்கட வீட்டுக்கு கிட்ட எண்டதாலை வீட்டுக்கு கதை வந்திடும் எண்டதாலை சுட்டுவிரலிலை தையலூசி குத்தி குத்தி காயம் வந்தாலும் அந்த பாடத்துக்கு போய் “பெரு நூலோடி,சிறு நூலோடி,சங்கிலி தையல்” எண்டு படிச்சு துணி எல்லாம் கிழிச்சது என்று இப்பவும் நினைத்துச் சிரிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட அந்த சின்னஞ்சிறு வயசிலை விளையாடும் விளையாட்டுக்கள் இனி எப்போதும் விளையாடவே கிடைக்காதா என்ற உணர்வும் கூட,ஒளிச்சுத்தொட்டு,அடிச்சுத்தொட்டு, நாயும் இறைச்சித்துண்டும்,பேணியும் பந்தும்,என்று வகுப்பறக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகள்,கணிதப்பாடத்துக்கும் ஆசிரியர் விளையாடவிடமாட்டாரோ என்றுதன் எப்போதும் எண்ணம் இருக்கும்,அதேபோல இருக்கும் மேசையிலேயே இருந்தபடி எல்லோரையும் ரசிக்க வைக்கும் விளையாட்டு பேனைச்சண்டை,பொதுவாக ஆசிரியர்களுக்கு மறைவாக அவர்கள் இல்லாத நேரங்களில் கலக்கும் விளையாட்டு அந்த விளையாட்டு,ஒரு குறிப்பிட்ட எல்லையை வைத்த படி அந்த பெட்டிக்குள் இருந்தவாறாக பேனைகளை மோதவிடுவதும் அதை வெளியே அடித்துத்தள்ளாதபடி தடுப்பதுமாக அந்த விளையாட்டு இருக்கும்,அந்த விளையாட்டில் வரும் உத்வேகமும் ஈடுபாடும் எதிலும் வந்ததில்லை,விளையாட்டுகளும் அந்த இனிய காலங்களும் ஆரம்பித்ததும் இங்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட கல்வியுடன் ஆரம்பகலைகளைக்கூட ஆரம்பத்தில் எனக்கு அள்ளித்தந்தது இங்குதான்,எனது ஏழாவது வயதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்வு ஒன்றை மேடையேற வைத்ததும் இந்த வித்தியாலயம் தான்,அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேதான் எனக்கு கலை தெரியும் என்று ஏற்றுக்கொண்டவனானவன் நான்.இவையெல்லாம் இங்கு கூறலாமோ என்ற பயம் கூட எனக்கு,சுயபுராணத்திற்கு ஏன் இடம் இங்கு கொடுக்கவேண்டும் என்றும் நான் சிந்திக்கிறேன்,ஆனால் பள்ளியில் கிடைத்த அற்புதமான நினைவுகளில் இதுவும் ஒன்று என்பதால் சொல்லிவிட்டேன்,&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பள்ளிக்காலத்தின் நினைவுகளை மீட்டுக்கொண்டே போகலாம்,இன்னும் நான் என் அடுத்த கட்ட பள்ளிக்காலம் ஹாட்லிக்கு செல்லவில்லை,ஆனால் இந்த பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகளின் பயணத்தின் பாதையில் ஹாட்லிக்கு வெகுவிரைவில் செல்லும்.&lt;br /&gt;மீண்டும் தொடர்ந்து பயணிக்கும் போது என்னோடு இன்னும் மூவரை அழைத்துக்கொண்டே போகலாம் என்ற எண்ணம்,அப்பொழுதுதான் யார் பிழைவிட்டாலும் தெரியாது பாருங்கோ,உங்களுக்கு நல்ல நினைவு இருக்கும் பள்ளிகூடத்தில காலை இறைவணக்கத்தின் போது இறைவனை போற்றிப்பாடுவது வழமை,அப்போது எல்லோரும் சேர்ந்து பாடினால் பிழை பிடிபடாது தானே,ஆகவே என்னோடு நீங்களும் வாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வாருங்கள் காலப்பெருங்களத்துக்கு சொந்தக்காரர் &lt;a href="http://kaalapperungkalam.blogspot.com/"&gt;ஆதித்தன்&lt;/a&gt;&lt;br /&gt;வாருங்கள் பூபதிக்கு         சொந்தக்காரர்  &lt;a href="http://sownthary.blogspot.com/"&gt;சௌந்தரி&lt;/a&gt;&lt;br /&gt;வாருங்கள் அறிந்ததும் அனுபவமும் தரும் &lt;a href="http://wisdomblabla.blogspot.com/"&gt;டயானா சதாசக்திநாதன்&lt;/a&gt;&lt;br /&gt;”யான் பெற்ற மற்றும் பெறும் இன்பங்களையும் எல்லாவற்றையும் நீங்களும் பெற்று உங்கள் இனிய நினைவுகளையும் பொறித்துவிடுங்களேன்&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சந்திப்போம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-5762818707279344653?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/5762818707279344653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=5762818707279344653&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/5762818707279344653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/5762818707279344653'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_19.html' title='பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகள்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrvNA8V_xEI/AAAAAAAAAUc/v8kmX0baXRA/s72-c/SchoolKid_watermark.png' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-7139485643541422982</id><published>2009-09-18T04:36:00.000-07:00</published><updated>2009-09-19T23:08:31.676-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தித்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிக்க(கொழும்பில வாத்தியார்)'/><title type='text'>பிறந்தநாள் கொண்டாட்டம்</title><content type='html'>”இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிபோச்சு,எதுக்கெடுத்தாலும் கொண்டாட்டம்,முந்தியெல்லாம் கல்யாணக்கொண்டாட்டம்தான் பெரிசாக கொண்டாடப்பட்டது.கோயில் திருவிழாக்களுக்கும் அங்கை நடகிற நிகழ்வுகளுக்கும் தான் பெரிய முக்கியத்துவங்கள் வழங்கப்பட்டு பெரிசாக  பெருமெடுப்புகளுடன் பட்டாசுகள் பலவிட்டு பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு அந்தக்காலத்திலை இருந்து கொண்டாடுறது.இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிப்போச்சு” இப்படி ஒரு மூலையிலை இருந்து வாத்தியார் சொல்லிக்கொண்டிருந்தார்,&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrVK2W8XeiI/AAAAAAAAAUM/9XiQ-1sPodE/s1600-h/21st+biday.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 367px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrVK2W8XeiI/AAAAAAAAAUM/9XiQ-1sPodE/s400/21st+biday.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5383291227323464226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லையெணை அப்பா அது அந்தக்காலம் இப்ப எல்லாம் ஊருலகத்தில் அவளோடை படிக்கிற பொடியள் அப்படி இப்படி எண்டு எல்லாம் கொண்டாடேக்கை அவளுக்கு ஒரு ஆசை வருந்தானே தனக்கும் இந்த பிறந்த நாளைக்கொண்டாடினால் என்ன எண்டு” என்று விளக்கம் கொடுத்தாள் ஈஸ்வரி,&lt;br /&gt;ஈஸ்வரி அவளின் அம்மா,வாத்தியாரின் மூத்த மகள்,மூத்த மகள் என்பதால் பொறுப்பானவளாக வளர்ந்தவள்,எல்லோராலும் மூத்தக்கா என்று சொல்லப்படுபவள்&lt;br /&gt;&lt;br /&gt;தன் பேர்த்தியில் மிகவும் பாசமான அந்த பேரன் வாத்தியார் பேர்த்தியின் பிறந்த நாள் வருகிறது என்று மிகவும் சந்தோசப்பட்டாலும் பெருமெடுப்பில் கொண்டாடுவதில் அவருக்கு இஷ்டமில்லை,வேறொன்றுமில்லை இப்படியான கொண்டாட்டம் அவசியம் தானா என்பதுதான் அவரின் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;”அடி பிள்ளை எங்களிண்டை பிறந்த நாள் எல்லாம் யாருக்கும் தெரியாதெடி,அதுக்காக பிறந்தநாளை தெரியாமல் இருக்க வேணும் எண்டு சொல்லேல்லை,ஆனால் இதெல்லாம் என்னத்துக்கு எண்டு விளங்கவில்லை”&lt;br /&gt;உனக்கு நினைவு இருக்கோ பிள்ளை உன்ரை பிறந்த நாளுக்கு நான் லைன்லை நிண்டு சுபாஷ் பேக்கரியிலை இரண்டு றாத்தல் பாண் வாங்கிக்கொண்டு வந்தன்,அதைத்தான் நீ மாஜரீன் பூசி வெட்டிக்கொண்டாடி எல்லாருக்கும் பகிர்ந்து சாபிட்டனாங்கள்”&lt;br /&gt;அப்படிப்பிள்ளை நாங்க வந்த பாதை வேறை பிள்ளை,அதையெல்லாம் மறந்துபோக எனக்கெண்டால் மனமில்லை,”என்று வாத்தியார் தொடர்ந்து சொல்லிகொண்டே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;”அணேய் அப்பா சும்மா புறுபுறுக்காதையெணை.அதெல்லாம் அப்ப அப்ப கஷ்டப்பட்டதுக்காக இப்பவும் பாணையே வாங்கி வெட்டுறதோணை,சும்மா இரு,எல்லாரும் பார்த்து சிரிக்குங்கள்,”&lt;br /&gt;என்றாள் மகள் ஈஸ்வரி,&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வீட்டு சின்னையா அண்னையை பார் அந்த மனுசனும் இருக்குது தானே,அந்த மனுசன் ஒண்டும் கஷ்டபடாமல் அந்தக்காலம் இருந்ததோ,சுவிஸ்க்கும் போட்டு வந்திட்டுது,&lt;br /&gt;நீங்க இப்படியே இருந்துகொண்டு அந்தக்கால கதையளை சொல்லிகொண்டிருங்கோ,அந்த மனுசம் சுவிஸ்க்கு போட்டுவந்தபிறகு பேர்த்திமாரை இனி ஜீன்ஸ் தான் போட வேணும் எண்டு விடாப்பிடியாக நிண்டதாம் தெரியுமோ,உங்களையும் கனடாவுக்கு அவன் மூத்தவன் வா வா எண்டால் போறியளே,போறீங்க இல்லை.சும்மா ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு  பெரிய கதை அளக்கிறியள்”எண்டு சொல்லிக்கொண்டே போனாள் ஈஸ்வரி,&lt;br /&gt;&lt;br /&gt;அடி பிள்ளை எனக்கு எல்லாம் தெரியும்.அதுகளை எல்லாம் பார்த்துப்போட்டுத்தான் சொல்லுறன், இந்த போறபோக்குகள் இதெல்லாம் நல்லதுக்கில்லை எண்டுதான் நான் சொல்லுறன்,என்னதான் செய்தாலும் பிள்ளையாரின்ரை வாசலிலை ஒரு பூசைகட்டிவிக்கிறதை எண்டாலும் செய்யுங்கோ,சரி நான் இப்ப கொஞ்சம் காத்து வாங்கலாம் எண்டு வெளியிலை போறன்,என்ன வாங்கிக்கொண்டு வாறது எண்டு சொல்லு”&lt;br /&gt;என்று வாத்தியார் சால்வையையும் தட்டிகொண்டு வெளியில் செல்ல ஆயத்தமானார்,&lt;br /&gt;&lt;br /&gt;“ஒண்டும் வேண்டாமணை நீங்க போட்டுவாணை,அவள் பிள்ளை வாற நேரம் இந்த நேரம் புறுபுறுத்துக்கொண்டு இருந்தால் நல்லாகத்தான் இருக்கும்,”என்று விடைகொடுத்தாள் ஈஸ்வரி&lt;br /&gt;&lt;br /&gt;வாத்தியாருக்கு தன் பேர்த்தியின் பிறந்த நாளுக்கு இந்த கொண்டாட்டங்களை ஒரு புறம் வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய வேணும் என்று ஆசை,வெளியில் காற்று வாங்க போவதாக கூறிவிட்டு வெளியில் போனவர் தன் மூத்த மகனிடம் தொலைபேசி அழைப்பெடுக்கத்தான் போகிறார் என்று மகளுக்கு அவர் சொல்லவில்லை, நேரடியாக இணையத்தள அழைப்பெடுக்க போகிறார் தொலைத்தொடர்பு நிலையத்திற்குள்,&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பி ஒரு கோல்(call) போடு கனடாக்கு”இது வாத்தியாரின் ஆரம்பம்&lt;br /&gt;&lt;br /&gt;”ஐயா லாண்ட் போன்(land phone) நம்பரோ ஹாண்ட் போன் நம்பரோ(mobile No)”  இது கடைக்காரனின் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;”யாருக்கும் தெரியும் தம்பி,முதலும் நான் கதைச்சனான் அவ்வளவு பெரிய காசு இல்லை எண்டு சொன்னவங்கள் அதுதான் வந்தன்” வாத்தியார் பதில் இது.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆ ஆ ஆ  அப்ப அது லாண்ட் போன் நம்பராகத்தான் இருக்கும், ம்ம்ம் ஐயா அது ரிங்(Ring) பண்ணுது, ரண்டாம் நம்பரிலை எடுங்கோ” என்று சொல்ல வாத்தியார் பறந்து சென்று எடுத்தார் தொலைபேசிஅழைப்பை,&lt;br /&gt;&lt;br /&gt;”தம்பி கணேசு எப்படி இருக்கிறாய்” வாத்தியா அன்புடன் ஆரம்பிக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;அணேய் ஐயா இருக்கிறனெணை நீங்கள் எப்பிடி இருக்கிறீங்கள்” மகன் பதிலுக்கு சுகம் விசாரிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்ன குறை தம்பி மூத்தவளோடைதானே இருக்கிறன்,சரிக்கு சரி சாப்பாடு,அப்ப அப்ப பேப்பர் பார்க்கிறதும்,பிறகு ரிவியிலை செய்தி பாக்கிறதுமாய் என்ரை காலங்கள் போகுதெடா வழமைபோல,” என்று வாத்தியார் தன் தற்போதய சுயசரிதையை சொல்லிக்கொண்டார்,&lt;br /&gt;&lt;br /&gt;”தம்பி நான் இப்ப கோல் எடுத்தது இவள் மூத்தவளின்ரை பிள்ளைக்கு நாளைக்கு பிறந்த நாள் தம்பி” என்று வாத்தியார் சொல்ல முதல்&lt;br /&gt;&lt;br /&gt;”அணேய் யார் எங்கடை ஆனந்திக்கோ அவளுக்கு இப்ப எத்தினை வயதாகுது” என்று சந்தோசம் கூட்டியபடி கேட்டான் கணேசு.&lt;br /&gt;&lt;br /&gt;”ம்ம் அவளுக்கு இருபத்தியொண்டு,ஏதோ கீ பிறந்த நாள் எண்டு கேள்விப்பட்டன்,அதுக்கு ஏதோ இங்கிலிஷிலை சொன்னவகள்,எனக்கு அது வாயிலை வரவில்லையெடா தம்பி,”என்று வாத்தியார் உள்ளதை சொல்லிக்கொண்டே போக  &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrXGn1zvXDI/AAAAAAAAAUU/NeiforEDpwY/s1600-h/with+out+name+key+photo.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 314px; height: 235px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrXGn1zvXDI/AAAAAAAAAUU/NeiforEDpwY/s400/with+out+name+key+photo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5383427317352586290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”ஆ ஆ அதை பெரிசாக கொண்டாடுங்கோ,அதை எனக்கு வீடியோ எடுத்து அனுப்புங்கோவன்”என்றான் கணேசு&lt;br /&gt;&lt;br /&gt;அட இவனும் இப்பிடித்தான் சொல்லுறான், நான் கேட்கவந்தது ஏதோ இவன் சொலுறது ஏதோ”என்று வாத்தியார் மனதுக்குள் முணுமுணுக்க&lt;br /&gt;&lt;br /&gt;”என்னணை சவுண்டைக்காண இல்லை.சொல்லணை” என்று கணேசு திரும்பக்கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி எல்லாம் பெரிசாகக்கொண்டாடுவம்,பெரிசாகக்கொண்டாட எனக்கென்ன விருப்பமில்லையே,ஆனால் எனக்கு ஒரு சின்ன விருப்பமெடா,இந்த நல்ல நாள் பிறந்த நாளிலை கஷ்டப்பட்ட பிள்ளைகளின்ரை விடுதிகளுக்கு ஏதாவது உதவி செய்தால் என்ரை பேர்த்தியிரை பெயராலை எனக்கு அது போதுமெடா”என்று தன் உள்ளத்து எண்ணத்தை பகிர்ந்தார் வாத்தியார்,இப்படியாக வாத்தியார் சொல்லிமுடிப்பதற்குள்&lt;br /&gt;&lt;br /&gt;”அதுக்கென்னணை நான் நாளைக்கு காசு போடுறன் நீங்க ஏதாவது கொப்பி பேனை புத்தகங்கள் ஏதவாது உடுப்புக்கள் எண்டு வாங்கிக்கொடுங்கோ” என்று கணேசு சொல்ல வாத்தியாருக்கு ஏதோ பெரிய விடயம் செய்துவிட்ட மகிழ்ச்சி,&lt;br /&gt;அதைவிட கொஞ்சம் பெருமையாகவும் வாத்தியார் உணர்ந்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;”இப்போதையில் பொடியள் ஏதாவது உதவி செய்யிறது எண்டாலும் செய்யுதுகள்,அதே நேரம் எல்லாறும் கொண்டாடுற மாதிரி கொண்டாட வேணும் எண்டும்  விரும்புதுகள்,சரி அதுக்கென்ன,எங்கட காலத்திலை தான் இதெல்லாம் இருக்கேல்லை &lt;br /&gt;இப்ப என்ரை பேர்த்தியின்ரை பிறந்த நாளிலையாவது இப்படி எல்லாம் நடக்க காணக்கிடைச்சிருக்கே என்று பிள்ளையாரே அது போதும் எனக்கு” என்று மனதினுள் வேண்டுகிறார் வாத்தியார்,&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமில்லாமல் ”வாறவருசம் என்ரை கணேசுக்கும்  வாற பிறந்த நாள் எனக்கு முன்னலை கொண்ட்டாடினால் என்ன?” என்று மனதினுள் கேள்வி உதித்தது வாத்தியாருக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;“அவன் சின்னையாவும் சொன்னவன் எல்லோ அவனின்ரை இளையவன் பரமுக்கு ஜேர்மனியிலை ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடினது எண்டு, ஊருலகம் எல்லாம் அங்கை எடுத்த போட்டோ எண்டு ஒரு நாப்பது போட்டோ கொண்டுவந்து காட்டினவன் எல்லோ” என்று மனதினுள் கடந்த வருட நினைவுகளை மீட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு வாறவருசம் மூத்தவன் கனடாவுக்கு வா எண்டு சொன்னவன்,அப்ப அவன்ரை பிறந்த நாளுக்கு அங்கை நிக்கிற மாதிரித்தான் அவனுக்கு திகதி சொல்ல வேணும்,அப்பத்தான் அவனின்ரை பிறந்த நாளை எனக்கு முன்னாலை கேக்கு வெட்டிக்கொண்டாட வேணும், “என்று திட்டமும் போட்டார் வாத்தியார்,&lt;br /&gt;“அந்தக்காலம் தான் எங்கடை கஷ்டங்களும் இருந்த இடங்களும் எங்களை கொண்டாடவிடவில்லை,அப்படியான எண்ணம் வரவும் விடவில்லை,அதிலை எங்களை பிழை சொல்லியும் என்ன? லைன்லை(Line) நிண்டு பாண் வாங்கி சாப்பிட்ட காலத்திலை எப்படி அவனுக்கு நான் கொண்டாடி அழகு பார்க்க?,அதுக்கு அந்தக்காலம் கைகுடுக்கேல்லை,இப்ப அவனுக்கு கேக்கு வெட்டி நான் கொண்டாட போக வேணும் என்று திட்டம் போடுகிறார் வாத்தியார்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பெரிய திட்டத்துடன் பேர்த்தியின் பிறந்த நாளில் அதிகாலையே எழுந்து பிள்ளையாருக்கு பூசைகட்டுவித்து மாலை நேர பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனக்கு எப்போதும் பிடித்த வேட்டி சால்வை உடுத்தவராய் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார் வாத்தியார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முந்தியெல்லாம்-முன்பெல்லாம் ,பொடியள்-இளவயதுக்காரர், கொண்டாடேக்கை-கொண்டாடுகின்றபோது,போறபோக்குகள்- நடக்கும் சம்பபவங்கள்,&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1185464907197654217-7139485643541422982?l=karavaikkural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karavaikkural.blogspot.com/feeds/7139485643541422982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1185464907197654217&amp;postID=7139485643541422982&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/7139485643541422982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1185464907197654217/posts/default/7139485643541422982'/><link rel='alternate' type='text/html' href='http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_18.html' title='பிறந்தநாள் கொண்டாட்டம்'/><author><name>கரவைக்குரல்</name><uri>http://www.blogger.com/profile/06488095598586927102</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrPILTiZS4I/AAAAAAAAATk/co6V-LuvN3E/S220/DSC01362.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrVK2W8XeiI/AAAAAAAAAUM/9XiQ-1sPodE/s72-c/21st+biday.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1185464907197654217.post-7429023937587601199</id><published>2009-09-16T09:43:00.000-07:00</published><updated>2009-09-16T10:58:36.318-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுறியவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிந்தவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிந்தவை'/><title type='text'>தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இழப்பு கவலையளிக்கிறது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrEXL-qnnyI/AAAAAAAAATY/l8txX_FqvoQ/s1600-h/ARV_THENKACHI_SWAMINA_4570e.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_RGI1U_l9AdE/SrEXL-qnnyI/AAAAAAAAATY/l8txX_FqvoQ/s400/ARV_THENKACHI_SWAMINA_4570e.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5382108524252208930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;காலை வேளைகளில் ஒவ்வொரு நாளும் இன்று ஒரு தகவலுடன் சந்திக்கும் தென்கச்சி கோ.சுவாமி்நாதன் இவ்வுலகை நீத்துவிட்டார் என்பது மிகக்கவலைதரும் விடயமாகும்.&lt;br /&gt;பாடசாலைக்காலங்களின் நாங்கள் இருக்கும் போது காலைவேளையில் அப்படியும் இப்படியுமாக அவசரத்தில் காலையுணவு எடுக்கும்போதும்  சுடச்சுட தேநீர் அருந்தும் போதும் ”இன்று ஒருதகவலுடன்” வந்துவிடுவார் தென்கச்சி அவர்கள்,அந்தக்காலங்களின் ஆகாச வானொலியின் செய்திகளையே எம்மவர்கள் கேட்பதுண்டு,அதன் பின்னர் ”இன்று ஒரு தகவலுடன்” சந்திப்பார் அந்தப்பெரியவர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வியலில் முன்னேறத் தேவையான கதைகளே அவர் சொல்லும் கதைகள்,பொதுவாக அப்படியான கதைகள் இளம்பராயத்தில் யாரையும் கவர்ந்துவிடுவதில்லை எனினும் அவரின் கதை சொல்லும் பாங்குதான் எல்லோரையும் கவர்ந்திழுப்பதற்கு காரணம்,&lt;br /&gt;ஆரம்பத்தில் அவர் ஏதாவது நடைமுறை உதாரணத்தை கூறுவார்,தொடர்ந்து தத்துவம் பகிர்வார்,அதைத்தொடர்ந்து ஒரு நகைச்சுவை விடயத்தை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து கூறுவார், சொல்லும் பாங்கு எதிலும் சிறிதும் இடைவெளில் இல்லாமால் கேட்போரை சிறிதும் புலன் திரும்பாது இருக்கும் படியாக இருக்கும்.அதைவிட கதை முடிவு தான் எல்லோரையும் பேசவைக்கும்,அவரையும் உலகப்புகழில் பேசவைத்ததும் அவரின் கதைமுடிவுகள் என்று கூறலாம்,&lt;br /&gt;அத்துடன் தென்கச்சி அவர்களின் குரல் வளமும் ஒரு வித்தியாசமான,சுவையான ஒரு கவர்ச்சியானதாகும், எந்த ஒரு பாடல்கள்,செய்திகள்,விளம்பரங்களுக்குமிடையில் தென்கச்சியின் குரல் ஒலிக்கும் போது எங்கிருந்தாலும் அதை உணரமுடியும், எங்கிருந்தாலும் உடனடியாக வானொலியை நோக்கி ஓடிவரச்செய்யும்,குரலிலேயே  நகைச்சுவையும் சந்தோசமான இடங்களில் சந்தோசமும் வெளிபடுத்தக்கூடியவகையில் குரலின் தளதளம்பலுடன் ஒரு கம்பீரமிருக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;என் பாடசாலைக்காலங்களில் அவரின் கதையுடன் தான் நான் சைக்கிள் எடுத்துக்கொண்டு கல்லூரி நோக்கிப்போவது வழமை,அவரின் கதையின் நகைச்சுவையின் பரிமாறத்துடனேயே நாம் கல்லூரி செல்வதுண்டு,காலையுணவு எடுப்பதற்கு மறந்திருக்கிறோம்,ஆனால் இன்று ஒரு தகவல் கேட்பதற்க்கு மறந்ததில்லை,அப்படியாக கல்லூரி வாழ்க்கையில் எம்மோடு பின்னிப்பிணந்தவர் அந்த பெரியவர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் கதைகள் அன்னாரின் சொந்த ஆக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்,அவரின் கதைகள் கூட பாகம் ஒன்று, இரண்டு என்று பல பாகங்கள் என்று வெளிவந்திருக்கிறது,தான் வானொலியில் பகிர்ந்து கொள்ளும் தன் ஊரோடு கூடிய வட்டார மொழியிலேயே அந்த நூலை அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது,ஆரம்பத்தில் வாசிப்பவர்களுக்கு சில வேளைகளில் வாசிக்கும் போது சொற்பதங்களின் கருத்துகள் உணர்ந்துகொள்வதற்கு கடினமாக உணந்தாலும் தொடர் வாசிப்பால் அந்த கதைகளின் உள்ளார்ந்த விடயத்தையும் நகைச்சுவைகளையும் உணரமுடியும் என்பது வெளிப்படையுண்மை,&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் தென்கச்சி அவர்கள் ”இன்றைய நாள் இனிய நாள்” என்ற ஒரு அம்சத்தை நேயர்களுடன் பகிர்ந்தவர்,அதிலும் பல்வேறு நேயர்களைக்கவர்ந்தவர்,&lt;br /&gt;ஆனால் வானொலியிலேயே எம் கல்லூரிக்காலத்திலிருந்து எம்மோடு இணைந்தவர் என்று சொல்லலாம்,அவர் தகவலுடன் வரும் நேரம் இதற்கு முக்கிய கா
