ஒரு சிறந்த ஆசிரியர் பற்றி

வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதியில் வடமராட்சியின் புகழ் பூத்த ஆசிரியர் திரு.சின்னையா வல்லிபுரம் அவர்களை வாழ்த்துகின்றது.ஆசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் சிறந்த சிந்தனைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.அதை பார்வையிட எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்ற பகுதியை அழுத்தி அதை பார்வையிடுங்கள்.
தொடர்ந்து ஐந்தாந்தர பரீட்சையில் அகிலஇலங்கைரீதியாக முதலாம் இடம் பெற்ற எம் ஈழத்து மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் அவர் தனது வெற்றிக்குப்பின் கூறிய அவரது எண்ணங்களும் வானம்பாடியில் பகிரப்படுகிறது.
அதனை அழுத்தி பார்வையிடுங்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

No comments: