வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதியில் வடமராட்சியின் புகழ் பூத்த ஆசிரியர் திரு.சின்னையா வல்லிபுரம் அவர்களை வாழ்த்துகின்றது.ஆசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் சிறந்த சிந்தனைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.அதை பார்வையிட எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்ற பகுதியை அழுத்தி அதை பார்வையிடுங்கள்.
தொடர்ந்து ஐந்தாந்தர பரீட்சையில் அகிலஇலங்கைரீதியாக முதலாம் இடம் பெற்ற எம் ஈழத்து மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் அவர் தனது வெற்றிக்குப்பின் கூறிய அவரது எண்ணங்களும் வானம்பாடியில் பகிரப்படுகிறது.
அதனை அழுத்தி பார்வையிடுங்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழும்போதே வாழ்த்துவோம்
ஈழத்திருநாட்டில் பல்வேறு திறமைகளோடு பங்கெடுத்து தங்களை ஈடுபடுத்திவரும் அறிஞர்கள்,கலைஞர்கள்,சான்றோர்கள் இன்னும் இன்னோரன்ன துறைகளில் பிரபல்யம் பெற்றோரை வாழ்கின்ற காலங்களிலேயே வாழ்த்த வேண்டும் என்பது கரவைக்குரலின் எண்ணம். அவை அவர்களின் வளச்சிக்கு உத்வேகமாக இருக்கும் அல்லவா? இன்னும் பல விடயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர அது வழிகாட்டும் என்ற எண்ணத்தோடு வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதி ஆரம்பிக்கிறது.
வாழும்போதே வாத்துவோம் என்ற அந்த பகுதி வானம்பாடி என்ற புதிய தளத்தினூடாக வருகிறது.
எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்பதை அழுத்தி அதை நீங்களும் பார்வையிடுங்கள்
ஆம்
நீங்களும் உங்களுக்கு தெரிந்தோரின் தகவல்களோடு உங்கள் பெயர்களையும் குறிப்பிட்டு கீழே வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
karavaikaviyothi@gmail.com
வாழும்போதே வாத்துவோம் என்ற அந்த பகுதி வானம்பாடி என்ற புதிய தளத்தினூடாக வருகிறது.
எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்பதை அழுத்தி அதை நீங்களும் பார்வையிடுங்கள்
ஆம்
நீங்களும் உங்களுக்கு தெரிந்தோரின் தகவல்களோடு உங்கள் பெயர்களையும் குறிப்பிட்டு கீழே வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
karavaikaviyothi@gmail.com
மிஸ் கோல்(Miss call) விளையாட்டு
அவசரமான உலகத்திலே
அவசியமாய் போச்சுதப்பா
அடிக்கடி அலறும் இந்த
கையில் தவழும் தொலைபேசி
பாதையில் போனாலும்
எங்கெங்கு நின்றாலும்
அவசரமாய் தொடர்பெடுக்க
மொபைல் எல்லாம் முக்கியம்
பாதையே தடுமாறி
பாதை மாறிப்போய் யாரையும்
பாதையை கேட்டுவிட்டால்
சந்தேகம் கொள்வர்
ஊருக்கு புதுசு எண்டு
விசாரணைக்கு அழைப்பு வேற
சொன்னாலும் பிழையப்பா
சொல்லவந்த கதை இதுவில்லை
தொலைபேசி கண்டுபிடித்தான் எதற்காக
தொடர்புகொள்ள
தொடர்பெடுத்து உரையாட
தேவைகளை தெரிந்து கொள்ள
அன்பினை பகிர்ந்து கொள்ள
சோகத்திலும் இணைந்துகொள்ள
தூரத்திலிருந்து சொந்தம் கொண்டாட
சொந்தபந்தம் கூடியோருக்கு - இந்த
மொபைல் ஆக்கினையாம்
எப்போதும் அலறியடிக்குதேயென்று
சினம் கொள்வர்
சீறிச்சினந்தாலும்
எந்த மூலையிலும் இப்போ
மொபைல் காதோடு வைத்தபடி
பல கூட்டம்
காதில வைத்து
கதைக்கிறது மட்டுமில்ல
மிஸ் கோல் அடிக்கிறதும் தான்
அதனாலேயும் ஒரு உரையாடல்
"நான் உனக்கு மிஸ் கோல் அடிக்கும்போது
அங்க வா இங்க வா" எண்டு முதலே சொல்லி வைத்து
வந்த பின் ஒருகணமும் தப்பாமல்
ஒன்றுக்கு இரண்டுதரம் மிஸ் கோல் அடிச்சு
வா என்று கூப்பிடுவதுபோல் ஒரு உரையாடல்
சிலருக்கு மிஸ்கோல் மட்டும் தான் அடிக்க தெரியுமாம்
அவை அடிக்க மற்றவர் எடுக்க வேணுமாம்
"மிஸ் கோல் அடிக்காத போன்"(Phone) உம்
எஸ்.எம்.எஸ்.அடிக்காத போன்(Phone) உம்
குப்பைக்குள்ளே போடு" என்று
கோவம் வேற
எத்தனை விளையாட்டு நடக்குது இங்கு
தொலைபேசிக்கொம்பனியெல்லாம் தலையிலை கைவைக்குது
நல்லவேளை
தொலைபேசியை கண்டுபிடிச்சவன்
இப்ப உயிரோடு இல்லை
இருந்திருந்தால் கண்டுபிடித்த குற்றத்துக்கு
கழுத்தில் கயிறை மாட்டியிருப்பான்
சரி என்னவோ ஏதோ
எதையும் விளையாடுங்கோ
மிஸ்கோல் அடிச்சு
மிஸ்ஸிஸ் ஆக மாறிவிடாதீங்கோ?
அவசியமாய் போச்சுதப்பா
அடிக்கடி அலறும் இந்த
கையில் தவழும் தொலைபேசி
பாதையில் போனாலும்
எங்கெங்கு நின்றாலும்
அவசரமாய் தொடர்பெடுக்க
மொபைல் எல்லாம் முக்கியம்
பாதையே தடுமாறி
பாதை மாறிப்போய் யாரையும்
பாதையை கேட்டுவிட்டால்
சந்தேகம் கொள்வர்
ஊருக்கு புதுசு எண்டு
விசாரணைக்கு அழைப்பு வேற
சொன்னாலும் பிழையப்பா
சொல்லவந்த கதை இதுவில்லை
தொலைபேசி கண்டுபிடித்தான் எதற்காக
தொடர்புகொள்ள
தொடர்பெடுத்து உரையாட
தேவைகளை தெரிந்து கொள்ள
அன்பினை பகிர்ந்து கொள்ள
சோகத்திலும் இணைந்துகொள்ள
தூரத்திலிருந்து சொந்தம் கொண்டாட
சொந்தபந்தம் கூடியோருக்கு - இந்த
மொபைல் ஆக்கினையாம்
எப்போதும் அலறியடிக்குதேயென்று
சினம் கொள்வர்
சீறிச்சினந்தாலும்
எந்த மூலையிலும் இப்போ
மொபைல் காதோடு வைத்தபடி
பல கூட்டம்
காதில வைத்து
கதைக்கிறது மட்டுமில்ல
மிஸ் கோல் அடிக்கிறதும் தான்
அதனாலேயும் ஒரு உரையாடல்
"நான் உனக்கு மிஸ் கோல் அடிக்கும்போது
அங்க வா இங்க வா" எண்டு முதலே சொல்லி வைத்து
வந்த பின் ஒருகணமும் தப்பாமல்
ஒன்றுக்கு இரண்டுதரம் மிஸ் கோல் அடிச்சு
வா என்று கூப்பிடுவதுபோல் ஒரு உரையாடல்
சிலருக்கு மிஸ்கோல் மட்டும் தான் அடிக்க தெரியுமாம்
அவை அடிக்க மற்றவர் எடுக்க வேணுமாம்
"மிஸ் கோல் அடிக்காத போன்"(Phone) உம்
எஸ்.எம்.எஸ்.அடிக்காத போன்(Phone) உம்
குப்பைக்குள்ளே போடு" என்று
கோவம் வேற
எத்தனை விளையாட்டு நடக்குது இங்கு
தொலைபேசிக்கொம்பனியெல்லாம் தலையிலை கைவைக்குது
நல்லவேளை
தொலைபேசியை கண்டுபிடிச்சவன்
இப்ப உயிரோடு இல்லை
இருந்திருந்தால் கண்டுபிடித்த குற்றத்துக்கு
கழுத்தில் கயிறை மாட்டியிருப்பான்
சரி என்னவோ ஏதோ
எதையும் விளையாடுங்கோ
மிஸ்கோல் அடிச்சு
மிஸ்ஸிஸ் ஆக மாறிவிடாதீங்கோ?
சிகரெட் ஒன்றியம் காட்டமான முடிவு
ஒரே வகை மனிதர் கூடி
ஒற்றுமையை பலமாக்க
ஒன்றியத்தை ஆக்கிடுவார்
ஒன்றியங்கள் உருவாக
நானோ நீயோ என்று
அதிகாரப்போட்டிகளுடன்
குழப்பங்களும் பின்னால் வரும்.
குழப்பங்கள் தலைதூக்க
கலகங்கள் உருவாக
வழக்கங்களில் பல மாற்றம்
எதற்கெடுத்தாலும்
ஒன்றியங்கள் ,சங்கங்களென
எல்லாமே கூடிப்போச்சு
பல்வேறு பெயரெடுத்து
கலகக்காரரும் சங்கம் எடுத்தால்
இது தான் நிலைமை. --ஆனால்
நல்நோக்க சங்கங்களுக்கும்
உலகினில் குறைவில்லை
இப்பிடித்தான் ஒரு ஒன்றியம்
யார் யார் கேள்விப்பட்டீங்களோ தெரியாது
சிகரெட் ஒன்றியமாம் -- அது
எங்க இருக்குது என்று மட்டும் கேட்க வேண்டாம்
எங்க இருக்கு என்று எனக்குமே தெரியாது
வாயாலே ஊதுவதால்
ஊதுகுழலாம்
புல்லாங்குழலாம் - அது
இனிய மகிழ்ச்சியோடு இருப்பதாலாம்
கொஞ்சம் "கிக்" ஆக இருப்பாதால்
"தம்" என்பர் ஒரு சிலர்
இன்னும் பல மறுபெயர்கள் -அது
சொல்லவே கூடாது,
ஒன்றியத்தார் கோவிப்பினம்
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
மெதுவாக கடைக்குள் நுழைந்து
பின்புறவாயில் கடந்து
அவசரமாய் ஊதுவர் சிலர்
வாங்கிய சிகரெட்டை
பெருவிரல் நகம் மேலே
தட்டிவிட்டு ஸ்டைலாக(style)
வாயருகில் அமர்த்திவிட்டு
பற்றவைத்து- அதுவும் ஒரு ஸ்டைலாக
கைவிரல்களுக்குள்
தவழும்போதும் ஒரு ஸ்டைலாக
வேண்டிய நட்பெல்லாம்
கூடவந்து சேருமாம்
கூடிய நட்பாலே
பலம் பெற்று வாழலாம் என்று
அடிமையானோர் பலர்
டென்ஷன்(tension)என்று தொடங்கி - அது
வாழ்க்கையின் முடிவுவரை
டென்ஷனாக வாழ்ந்து
சிகரட்க்கே அடிமையாகி
வாழ்வை அழித்துக்கொண்டோர் பலர்
முதற்பழக்க வல்லுனர்கள்
மென்று கொண்டு வாயாலே
சற்று ஸ்டைலாக புகை விடுவர்-பின்
மூக்கால் முயன்று விடுவர்-பின்
கண்ணால் வரும் காதால் வரும்
எத்தனை திறமைகள்
கடற்கரை ஓரத்தில்
கூட்டாக ஒன்று சேர்ந்து
இதமான கதைகளோடு
புல்லாங்குழல் ஊதிவிட்டால்
"தில்"என்பர் ஒன்றியத்தார்
பஸ்சினுள்"புகைப்பிடிக்க தடை"என்று
முன்வாசலில் கொட்டை எழுத்தில் போட்டு
கொண்டக்டர் வாசலில் மெல்ல ஊதி
வாசல் தாண்டி வெளியிலே புகைவிடுவார்
உள்ளுக்குள்தான் தடையென்று
எல்லோருக்கும் நினைவு செய்யும் அற்புத ஆற்றல்
நல்ல ஒரு கொண்டக்டர்
எங்கு தான் புகை விட்டாலும் - அது
எங்கோ காற்றினில் தவழ்ந்து வந்து
எல்லோர் மூக்கிலும் நுழைந்து விடும்
"எல்லோருக்கும் பாதிப்பு
எல்லோரும் புகைபிடிக்கினம்" - இது
வல்லோராம் விஞ்ஞானிகள் கருத்து
நல்ல கதை இது
எங்கள் காசில் சிகரெட் வாங்கி
நாங்கள் ஊதிவிட
நீங்கள் எல்லோரும் இலவசமாய் அனுபவிக்க
நாங்கள் விடமாட்டோம் ...........
சீறுகின்றது சிகரெட் ஒன்றியம்
பாதிக்கும் எண்டது எல்லோருக்கு பொது தானே-ஆனால்
பல காசு நாம் கொடுத்து பெற்று விட்ட சுகத்தை
கஞ்சத்தனத்தோடு
இலவசமாய் அனுபவிக்க விட மாட்டோம் என்று
வன்மையாக கண்டிக்கும் சிகரெட் ஒன்றியம்
தனிமையில் சுகம்தனை பெற்றுடுவோம் நாம்
பொது இடத்தில் இனி இல்லை என்று
கொட்டித்தீர்க்கும் சிகரெட் ஒன்றியம்
அது சரி
பொது இடத்தில் தடை இருந்தும்
அது இன்னும் நிறைவேற்ற
பல காலம் பிடிக்கும் போல
என்ன செய்யலாமென்று
எல்லோரும் தலை பிசைய
ஒன்றியத்தின் முடிவாலே
நல்ல விஷயம் நடக்கும் போல
நடக்கடும் நடக்கட்டும்
ஒற்றுமையை பலமாக்க
ஒன்றியத்தை ஆக்கிடுவார்
ஒன்றியங்கள் உருவாக
நானோ நீயோ என்று
அதிகாரப்போட்டிகளுடன்
குழப்பங்களும் பின்னால் வரும்.
குழப்பங்கள் தலைதூக்க
கலகங்கள் உருவாக
வழக்கங்களில் பல மாற்றம்
எதற்கெடுத்தாலும்
ஒன்றியங்கள் ,சங்கங்களென
எல்லாமே கூடிப்போச்சு
பல்வேறு பெயரெடுத்து
கலகக்காரரும் சங்கம் எடுத்தால்
இது தான் நிலைமை. --ஆனால்
நல்நோக்க சங்கங்களுக்கும்
உலகினில் குறைவில்லை
இப்பிடித்தான் ஒரு ஒன்றியம்
யார் யார் கேள்விப்பட்டீங்களோ தெரியாது
சிகரெட் ஒன்றியமாம் -- அது
எங்க இருக்குது என்று மட்டும் கேட்க வேண்டாம்
எங்க இருக்கு என்று எனக்குமே தெரியாது
வாயாலே ஊதுவதால்
ஊதுகுழலாம்
புல்லாங்குழலாம் - அது
இனிய மகிழ்ச்சியோடு இருப்பதாலாம்
கொஞ்சம் "கிக்" ஆக இருப்பாதால்
"தம்" என்பர் ஒரு சிலர்
இன்னும் பல மறுபெயர்கள் -அது
சொல்லவே கூடாது,
ஒன்றியத்தார் கோவிப்பினம்
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
மெதுவாக கடைக்குள் நுழைந்து
பின்புறவாயில் கடந்து
அவசரமாய் ஊதுவர் சிலர்
வாங்கிய சிகரெட்டை
பெருவிரல் நகம் மேலே
தட்டிவிட்டு ஸ்டைலாக(style)
வாயருகில் அமர்த்திவிட்டு
பற்றவைத்து- அதுவும் ஒரு ஸ்டைலாக
கைவிரல்களுக்குள்
தவழும்போதும் ஒரு ஸ்டைலாக
வேண்டிய நட்பெல்லாம்
கூடவந்து சேருமாம்
கூடிய நட்பாலே
பலம் பெற்று வாழலாம் என்று
அடிமையானோர் பலர்
டென்ஷன்(tension)என்று தொடங்கி - அது
வாழ்க்கையின் முடிவுவரை
டென்ஷனாக வாழ்ந்து
சிகரட்க்கே அடிமையாகி
வாழ்வை அழித்துக்கொண்டோர் பலர்
முதற்பழக்க வல்லுனர்கள்
மென்று கொண்டு வாயாலே
சற்று ஸ்டைலாக புகை விடுவர்-பின்
மூக்கால் முயன்று விடுவர்-பின்
கண்ணால் வரும் காதால் வரும்
எத்தனை திறமைகள்
கடற்கரை ஓரத்தில்
கூட்டாக ஒன்று சேர்ந்து
இதமான கதைகளோடு
புல்லாங்குழல் ஊதிவிட்டால்
"தில்"என்பர் ஒன்றியத்தார்
பஸ்சினுள்"புகைப்பிடிக்க தடை"என்று
முன்வாசலில் கொட்டை எழுத்தில் போட்டு
கொண்டக்டர் வாசலில் மெல்ல ஊதி
வாசல் தாண்டி வெளியிலே புகைவிடுவார்
உள்ளுக்குள்தான் தடையென்று
எல்லோருக்கும் நினைவு செய்யும் அற்புத ஆற்றல்
நல்ல ஒரு கொண்டக்டர்
எங்கு தான் புகை விட்டாலும் - அது
எங்கோ காற்றினில் தவழ்ந்து வந்து
எல்லோர் மூக்கிலும் நுழைந்து விடும்
"எல்லோருக்கும் பாதிப்பு
எல்லோரும் புகைபிடிக்கினம்" - இது
வல்லோராம் விஞ்ஞானிகள் கருத்து
நல்ல கதை இது
எங்கள் காசில் சிகரெட் வாங்கி
நாங்கள் ஊதிவிட
நீங்கள் எல்லோரும் இலவசமாய் அனுபவிக்க
நாங்கள் விடமாட்டோம் ...........
சீறுகின்றது சிகரெட் ஒன்றியம்
பாதிக்கும் எண்டது எல்லோருக்கு பொது தானே-ஆனால்
பல காசு நாம் கொடுத்து பெற்று விட்ட சுகத்தை
கஞ்சத்தனத்தோடு
இலவசமாய் அனுபவிக்க விட மாட்டோம் என்று
வன்மையாக கண்டிக்கும் சிகரெட் ஒன்றியம்
தனிமையில் சுகம்தனை பெற்றுடுவோம் நாம்
பொது இடத்தில் இனி இல்லை என்று
கொட்டித்தீர்க்கும் சிகரெட் ஒன்றியம்
அது சரி
பொது இடத்தில் தடை இருந்தும்
அது இன்னும் நிறைவேற்ற
பல காலம் பிடிக்கும் போல
என்ன செய்யலாமென்று
எல்லோரும் தலை பிசைய
ஒன்றியத்தின் முடிவாலே
நல்ல விஷயம் நடக்கும் போல
நடக்கடும் நடக்கட்டும்
கள்ளர் பயம் கவனம் புன்னகை ஒன்று போதும்
பட்டினமாம் கொழும்பில
வீட்டுவாசலிலே
"நாய் கடிக்கும் கவனம் " என்றது போல்
றோட்டின் தொடக்கத்தில
"கள்ளர் பயம் கவனம் "என்றும்
போட்(board) போட வேணும்!
கலகலப்பாய் உடுப்புடுத்து
பளபளக்க நகையணிந்து
சுறுசுறுப்பாய் சென்று விட்டால்
கள்ளர் தம் கை பதம் பார்க்குது
ஆட்டோகாரன் கடத்தி போடுவானோ என்று
கல்யாண பந்தல் வாசலிலே
ஆபரணம் அணியும் பெண்கள் இன்று
மணமேடையில் மங்களமாய்
மகிழ்வோடு கட்டிய தாலிகூட
லொக்கருக்குள் (Locker) முடக்கி விடும்
ஏன் ஆண்கள் மட்டும் குறைவோ என்று
பெண்கள் நினைப்பது புரிகிறது இங்கு
ஊர் கோவில் திருவிழாவில்
தங்க கட்டியை புலிப்பல்லாக்கி
செப்புக்கட்டிக்கு தங்க முலாமோ புரியவில்லை
தொந்தியில் துள்ளி அஆட
முன்வரிசையில் சுவாமி காவினால்
பென்னம்பெரிய பெருமை என்று
சிந்திக்கும் ஆண்கள் கூட
விதம் விதமாய் கைச்சங்கிலியாய்
மோதிரத்தோடு சங்கிலியாய்
பதமாக காற்சட்டை பொக்கட்டுக்குள் மறைச்சு வைச்சு
கல்யாண மண்டப வாசல் வந்து
பயம் தெளிந்து மனம் மகிழ
அணிந்ததனை அழகு பார்க்கினம்
இப்பிடியெல்லாம் இருக்கு
எல்லாம் கள்ளர் பயம் தான் காரணம்
வங்கி மனேச்சரோ தலையிலே கைவைக்கிறார்
லொக்கருக்கு ஓடர்(order) கூடி போச்சு
எப்ப வருதோ அப்ப எங்களுக்கு தான் என்று
உள்ளதை சொன்னால் மேனிக்கு போடும் நகை எல்லாம்
இப்ப லொச்கேருக்கு(ள்) தான் போடுகினம்
என்ன என்ன டிசைன்(Design) அதை எல்லாம்
வாங்கி வாங்கி லொக்கருக்கு(ள்) போட்டு
அளவில்லா ஆனந்தம் மட்டற்ற மகிழ்ச்ச்சி
இப்பிடித்தான் மங்கம்மா
வெளிநாட்டு பணமெல்லாம்
உடம்பெல்லாம் நகையாக வழிவது போல்
சிங்கபூரோ சுவிஸ்ஸோ
டுபாயோ தென்னாபிரிக்க கட்டிப்பவுணோவென்று
எல்லோரும் நாடியில கைவைக்க -
அதுவும்சரி
போன மாதம் தன்ர மகளை
சுவிஸ்க்கு அனுப்பினவா
போன்(phone) தானே கதைக்கிறது என்டவா
இவ்வளவு நகையோட காசாக அனுப்பினவளோ?..............
மாப்பிள்ளை கொஞ்சம் நல்லவன் போலிருக்கு
மாமிக்காரியில இவ்வளவு பாசமோ?...............
மானுடக்குணத்தோட மாப்பிள்ளை போலிருக்கு
ஆண்டவன் பார்த்து கொடுக்காமல்
கிள்ளி எறிஞ்சு போட்டான் மங்கம்மாவுக்கு
எல்லோரும் இப்பிடி நினைக்க...........
மங்கம்மாவுக்கு தும்மி போட்டுது
"பிள்ளை நினைக்கிறாள் போல
பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேணும் " என்று
வேகமான நடை போட்டு
ஐ பி சி றோட்டால
விசாபிள்ளையாரை தரிசிக்க
போய் கொண்டே இருக்கிறா
கண்ணை மூடி முழிப்பதுக்குள்
தட்டி பறிக்கும் காகம் போல
தந்திரமாய் கள்ளன் ஒருவன்
சங்கிலியை அறுத்துக்கொண்டு
விரைவாக ஒடிப்போட்டான் மறைந்து விட்டான்
" அடேய் யாரடா அவன் என்று
அலறி அடிச்சு மங்கம்மா கத்தி கதற
அக்கம் பக்க சனமெல்லாம்
ஓடி வந்து என்ன என்று கேட்க
"என்ன செய்ய ? யார் நினைச்சது
இந்த பொறுக்கி வருவான் என்று "
மங்கம்ம்மா திட்டித்தீர்த்தாள்
"பிள்ளை நினைச்சு தான் தும்மிச்சோ என்று நினைக்க - இந்த
கள்ளன் நினைப்பான் என்று யார் அறிவார்"
போனது போட்டுது என்று
சமாளிச்சு நடக்கிறா மங்கம்மா
"என்னணை அம்மா" பின்னுக்கு ஒரு குரல் ஓன்று
யார் என்று திரும்பி பார்க்க முதல்
"போடுற நகையை ஒழுங்கா போட தெரியாதே?
எங்கட தொழிலுக்கு பங்கம் வைக்காதே
கவரின் சங்கிலியை போட்டு யாருக்கு
கலர் காட்டுறாய்
கவரின் நகையை போட்டுட்டு
கத்தி கத்தி ஊரை கூட்டுறியோ?
உன்ர நகையும் உன்ர நடையும்"என்றபடியே கள்ளன்
முன்முகத்தில் வீசி
"டக்" எண்டு ஒடிப்போட்டான்
இதைக்கேட்ட சுற்றி நின்ற சனம் எல்லாம்
" அட என்னடா? - இந்த மனுசி
அலறியதைக்கேட்ட போது
தங்க பவுணை அறுத்த மாதிரி இருந்தது" என்று
வந்தவை எல்லோரும் ஒரு மாதிரிப்பார்க்க,
"சி சி சீ என்ன வெட்கமாகப்போச்சு
கௌரவக்குறைவு என்று நடிச்சு போட்டன் பவுண் என்று
எல்லாமே போச்சு " என்று
வேகமாக நடக்கிறாள் வெட்கத்துடன்
கள்ளனுக்கு கூட
செய்யும் தொழில் தெய்வமாம்
தொழிலுக்கு பங்கம் வைச்சால்
சொல்ல முடியா கோவம் வந்துவிடுமாம்
ம்ம் ம்ம் ம்ம் .............
ஏன் இந்த வினையெல்லாம்
பளபளக்க நகை போட்டு......
எல்லோருக்கும் பொதுவாக
புன்னகை ஓன்று இருக்கு
புத்தெழுச்சியான வாழ்க்கைக்கு
மகிழ்ச்சியோடு பயம் விட்டு
மற்றோரும் அனுசரிக்க
புன்னைகையே ஓன்று போதும்
மறக்கவேண்டாம்
கள்வனுக்கு கூட
செய்யும் தொழில் தெய்வமாம்
மற்றோரும் தொழில் செய்ய
புன்னகையோடு வழிவிடுவோம்
ம்ம் ம்ம் ம்ம் ம்
வீட்டுவாசலிலே
"நாய் கடிக்கும் கவனம் " என்றது போல்
றோட்டின் தொடக்கத்தில
"கள்ளர் பயம் கவனம் "என்றும்
போட்(board) போட வேணும்!
கலகலப்பாய் உடுப்புடுத்து
பளபளக்க நகையணிந்து
சுறுசுறுப்பாய் சென்று விட்டால்
கள்ளர் தம் கை பதம் பார்க்குது
ஆட்டோகாரன் கடத்தி போடுவானோ என்று
கல்யாண பந்தல் வாசலிலே
ஆபரணம் அணியும் பெண்கள் இன்று
மணமேடையில் மங்களமாய்
மகிழ்வோடு கட்டிய தாலிகூட
லொக்கருக்குள் (Locker) முடக்கி விடும்
ஏன் ஆண்கள் மட்டும் குறைவோ என்று
பெண்கள் நினைப்பது புரிகிறது இங்கு
ஊர் கோவில் திருவிழாவில்
தங்க கட்டியை புலிப்பல்லாக்கி
செப்புக்கட்டிக்கு தங்க முலாமோ புரியவில்லை
தொந்தியில் துள்ளி அஆட
முன்வரிசையில் சுவாமி காவினால்
பென்னம்பெரிய பெருமை என்று
சிந்திக்கும் ஆண்கள் கூட
விதம் விதமாய் கைச்சங்கிலியாய்
மோதிரத்தோடு சங்கிலியாய்
பதமாக காற்சட்டை பொக்கட்டுக்குள் மறைச்சு வைச்சு
கல்யாண மண்டப வாசல் வந்து
பயம் தெளிந்து மனம் மகிழ
அணிந்ததனை அழகு பார்க்கினம்
இப்பிடியெல்லாம் இருக்கு
எல்லாம் கள்ளர் பயம் தான் காரணம்
வங்கி மனேச்சரோ தலையிலே கைவைக்கிறார்
லொக்கருக்கு ஓடர்(order) கூடி போச்சு
எப்ப வருதோ அப்ப எங்களுக்கு தான் என்று
உள்ளதை சொன்னால் மேனிக்கு போடும் நகை எல்லாம்
இப்ப லொச்கேருக்கு(ள்) தான் போடுகினம்
என்ன என்ன டிசைன்(Design) அதை எல்லாம்
வாங்கி வாங்கி லொக்கருக்கு(ள்) போட்டு
அளவில்லா ஆனந்தம் மட்டற்ற மகிழ்ச்ச்சி
இப்பிடித்தான் மங்கம்மா
வெளிநாட்டு பணமெல்லாம்
உடம்பெல்லாம் நகையாக வழிவது போல்
சிங்கபூரோ சுவிஸ்ஸோ
டுபாயோ தென்னாபிரிக்க கட்டிப்பவுணோவென்று
எல்லோரும் நாடியில கைவைக்க -
அதுவும்சரி
போன மாதம் தன்ர மகளை
சுவிஸ்க்கு அனுப்பினவா
போன்(phone) தானே கதைக்கிறது என்டவா
இவ்வளவு நகையோட காசாக அனுப்பினவளோ?..............
மாப்பிள்ளை கொஞ்சம் நல்லவன் போலிருக்கு
மாமிக்காரியில இவ்வளவு பாசமோ?...............
மானுடக்குணத்தோட மாப்பிள்ளை போலிருக்கு
ஆண்டவன் பார்த்து கொடுக்காமல்
கிள்ளி எறிஞ்சு போட்டான் மங்கம்மாவுக்கு
எல்லோரும் இப்பிடி நினைக்க...........
மங்கம்மாவுக்கு தும்மி போட்டுது
"பிள்ளை நினைக்கிறாள் போல
பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேணும் " என்று
வேகமான நடை போட்டு
ஐ பி சி றோட்டால
விசாபிள்ளையாரை தரிசிக்க
போய் கொண்டே இருக்கிறா
கண்ணை மூடி முழிப்பதுக்குள்
தட்டி பறிக்கும் காகம் போல
தந்திரமாய் கள்ளன் ஒருவன்
சங்கிலியை அறுத்துக்கொண்டு
விரைவாக ஒடிப்போட்டான் மறைந்து விட்டான்
" அடேய் யாரடா அவன் என்று
அலறி அடிச்சு மங்கம்மா கத்தி கதற
அக்கம் பக்க சனமெல்லாம்
ஓடி வந்து என்ன என்று கேட்க
"என்ன செய்ய ? யார் நினைச்சது
இந்த பொறுக்கி வருவான் என்று "
மங்கம்ம்மா திட்டித்தீர்த்தாள்
"பிள்ளை நினைச்சு தான் தும்மிச்சோ என்று நினைக்க - இந்த
கள்ளன் நினைப்பான் என்று யார் அறிவார்"
போனது போட்டுது என்று
சமாளிச்சு நடக்கிறா மங்கம்மா
"என்னணை அம்மா" பின்னுக்கு ஒரு குரல் ஓன்று
யார் என்று திரும்பி பார்க்க முதல்
"போடுற நகையை ஒழுங்கா போட தெரியாதே?
எங்கட தொழிலுக்கு பங்கம் வைக்காதே
கவரின் சங்கிலியை போட்டு யாருக்கு
கலர் காட்டுறாய்
கவரின் நகையை போட்டுட்டு
கத்தி கத்தி ஊரை கூட்டுறியோ?
உன்ர நகையும் உன்ர நடையும்"என்றபடியே கள்ளன்
முன்முகத்தில் வீசி
"டக்" எண்டு ஒடிப்போட்டான்
இதைக்கேட்ட சுற்றி நின்ற சனம் எல்லாம்
" அட என்னடா? - இந்த மனுசி
அலறியதைக்கேட்ட போது
தங்க பவுணை அறுத்த மாதிரி இருந்தது" என்று
வந்தவை எல்லோரும் ஒரு மாதிரிப்பார்க்க,
"சி சி சீ என்ன வெட்கமாகப்போச்சு
கௌரவக்குறைவு என்று நடிச்சு போட்டன் பவுண் என்று
எல்லாமே போச்சு " என்று
வேகமாக நடக்கிறாள் வெட்கத்துடன்
கள்ளனுக்கு கூட
செய்யும் தொழில் தெய்வமாம்
தொழிலுக்கு பங்கம் வைச்சால்
சொல்ல முடியா கோவம் வந்துவிடுமாம்
ம்ம் ம்ம் ம்ம் .............
ஏன் இந்த வினையெல்லாம்
பளபளக்க நகை போட்டு......
எல்லோருக்கும் பொதுவாக
புன்னகை ஓன்று இருக்கு
புத்தெழுச்சியான வாழ்க்கைக்கு
மகிழ்ச்சியோடு பயம் விட்டு
மற்றோரும் அனுசரிக்க
புன்னைகையே ஓன்று போதும்
மறக்கவேண்டாம்
கள்வனுக்கு கூட
செய்யும் தொழில் தெய்வமாம்
மற்றோரும் தொழில் செய்ய
புன்னகையோடு வழிவிடுவோம்
ம்ம் ம்ம் ம்ம் ம்
அக்காவும் சிரிச்சா தங்கச்சியும் சிரிச்சா
அந்தி மாலை நேரம்
கொழும்பு மாநகரத்திலே வெள்ளவத்தையில்,
'றோயல் பேக்கரி' களைகட்டும் நேரம்
அங்கும் இங்கும் முந்திக்கொண்டு
அலுவல் பார்க்கும் சனக்கூட்டம்
'நோ லிமிட்டுக்கு'(Nolmit)லிமிட்(Limit)இல்லாத பெருங்கூட்டம்
'லிட்டில் ஏசியாவுக்கு'(Little asia)
சின்ன ஆசியவே வந்து போகும்
'ஹோட்டல்சபாயர்க்கு'(hotel sapphire)முன்னாலே
கூடிக்கதைக்கும் வயதான குழு ஓன்று
என்ன கதைக்கினம் எண்டு யாருக்குமே தெரியாது
அங்கொரு இங்கொரு கூட்டமாய்
சந்தியிலே அரட்டை அடிக்கும் பொடியள் படை
குறட்டை விட்டாவது......................!
போற வாற சனத்தை
திரும்பி பார்க்க வைக்க துடிக்கும்
பார்த்தாலே போதும் என்றால் சிரித்தால் எப்படி இருக்கும்?
தங்கையோடு அக்காவாக இருக்க வேணும்
இரட்டை பிள்ளைகள் போல அழகுக்கும் குறைவில்லை!?
அன்போடு கதைபேசி
'வசந்தம் மிக்ஸ்சராக' இருக்க வேணும்
மென்று கொண்டு ருஷியாக
மெல்ல மெல்ல நடைநடந்து
உல்லாசமாக தமைமறந்து போகினம்
" சீ என்ன பழக்கம் இது
றோட்டு வழிய சாபிடுறது"
சீர்திருத்தும் கடுந்தொனியில்
கட்டழகு வாலிபனின் குரலொன்று!
"என்னடா சொல்லுறாய்
எதுக்கு நீ இப்ப சொல்லுறாய்" என்றதுபோல்
முறாச்சுக்கொண்டு அக்கா பார்க்க...........!
நக்கலால் வெட்கத்தோடு - முகச்
சினத்தோடு தங்கை நோக்க.................!
" என்னை கோவிக்க வேண்டாம்
டீச்சர் தான் சொன்னவா,
றோட்டு வழிய சாப்பிடுறது கூடாத பழக்கம் எண்டு
வேணுமென்றால் டீச்சரை கோவியுங்கோ"
கடும்தொனியை கொஞ்சம் தாழ்த்தி
சிறு குழந்தைபோல் செல்லமாய் சொல்ல
அக்காவும் சிரிச்சா அழகிய தங்கையும் சிரிச்சா
பார்த்தாலே போதும் என்ற வாலிபமனசுக்கு
சிரிச்சால் எப்பிடி இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு மாநகரத்திலே வெள்ளவத்தையில்,
'றோயல் பேக்கரி' களைகட்டும் நேரம்
அங்கும் இங்கும் முந்திக்கொண்டு
அலுவல் பார்க்கும் சனக்கூட்டம்
'நோ லிமிட்டுக்கு'(Nolmit)லிமிட்(Limit)இல்லாத பெருங்கூட்டம்
'லிட்டில் ஏசியாவுக்கு'(Little asia)
சின்ன ஆசியவே வந்து போகும்
'ஹோட்டல்சபாயர்க்கு'(hotel sapphire)முன்னாலே
கூடிக்கதைக்கும் வயதான குழு ஓன்று
என்ன கதைக்கினம் எண்டு யாருக்குமே தெரியாது
அங்கொரு இங்கொரு கூட்டமாய்
சந்தியிலே அரட்டை அடிக்கும் பொடியள் படை
குறட்டை விட்டாவது......................!
போற வாற சனத்தை
திரும்பி பார்க்க வைக்க துடிக்கும்
பார்த்தாலே போதும் என்றால் சிரித்தால் எப்படி இருக்கும்?
தங்கையோடு அக்காவாக இருக்க வேணும்
இரட்டை பிள்ளைகள் போல அழகுக்கும் குறைவில்லை!?
அன்போடு கதைபேசி
'வசந்தம் மிக்ஸ்சராக' இருக்க வேணும்
மென்று கொண்டு ருஷியாக
மெல்ல மெல்ல நடைநடந்து
உல்லாசமாக தமைமறந்து போகினம்
" சீ என்ன பழக்கம் இது
றோட்டு வழிய சாபிடுறது"
சீர்திருத்தும் கடுந்தொனியில்
கட்டழகு வாலிபனின் குரலொன்று!
"என்னடா சொல்லுறாய்
எதுக்கு நீ இப்ப சொல்லுறாய்" என்றதுபோல்
முறாச்சுக்கொண்டு அக்கா பார்க்க...........!
நக்கலால் வெட்கத்தோடு - முகச்
சினத்தோடு தங்கை நோக்க.................!
" என்னை கோவிக்க வேண்டாம்
டீச்சர் தான் சொன்னவா,
றோட்டு வழிய சாப்பிடுறது கூடாத பழக்கம் எண்டு
வேணுமென்றால் டீச்சரை கோவியுங்கோ"
கடும்தொனியை கொஞ்சம் தாழ்த்தி
சிறு குழந்தைபோல் செல்லமாய் சொல்ல
அக்காவும் சிரிச்சா அழகிய தங்கையும் சிரிச்சா
பார்த்தாலே போதும் என்ற வாலிபமனசுக்கு
சிரிச்சால் எப்பிடி இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பில வாத்தியார்
எல்லாமே வித்தியாசம்
"பின்னை பிள்ளையள் இப்பிடித்தான் கதைக்குங்கள்.அதுக்காக இந்த அறைக்கு உள்ளயே முடங்கிபோய் இருக்கலாமோ" எண்டது வாத்தியார் காட்டும் நியாயம்.
"எங்கட ஊரில எண்டால் வீடுக்கு வெளியில முத்தம், முத்தத்தில கூடி நாலு வார்த்தை கதைச்சாலும் சந்தோசமாக இருக்கும்.
வீடுக்கு வெளியில முத்தம் எண்டு ஒண்டு இருக்க வேணும் பாருங்கோ. இது இங்க வெளியில எங்க முத்தம் இருக்கு.கடக்கரைக்கு போனால் முத்தம் இருக்கு ,அது வேற முத்தம்"என்று வாத்தியார் சீரழியும் கொழும்பு கலாச்சாரத்தை கிண்டலடிக்கும் நையாண்டி வரிகளோடு ஊரின் சந்தோசமான வாழ்க்கை பற்றி எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேதான் இருப்பார்.
வாத்தியார் கொழும்புக்கு வந்தவுடன் கொழும்புக்காரர் எல்லாம் வாத்தியார் அறைக்கு படையெடுப்பு.வேற ஒண்டுமில்ல, அங்கிருந்து கொடுத்துவிட்ட பொக்கிஷங்களை வாங்க தான்.
"அந்த காலம் ஒருநாளிலேயே கொழும்புக்கு வந்து போன காலத்தில, யார் போறது,வாறது எண்டு தெரியாமல் இருந்தவை,யார் கொழும்புக்கு போனாலும் யாரும் கவனிக்கிறதே இல்லை.
அப்பிடி இருந்த காலம் போய் இப்ப எந்த மூலையில யார் யார் போகினம்,எந்த திகதி எல்லாம் திரும்பி வருவினம் எண்டு எல்லாரும் ரொம்ப கவனமாக கவனிச்சுக்கொண்டே இருக்கினம்,அது தான் எல்லாரும் மினைக்கட்டு ஆட்டோ பிடிச்சு வந்து கதைச்சுவிட்டும் போகினம்.இந்தியாவின் "ரோ" கூட இந்த அளவுக்கு கவனிக்க மாட்டுது,எங்கட சனம் இப்ப நல்லாக கவனிக்குது"
என்று வாத்தியார் மனசோட சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
அங்கு வாத்தியார் "வருவோரை சரியாக உபசரிக்க முடியவில்லை" என்று கவலை."இந்த சின்ன அறைக்குள்ள எங்க வாறதுகளை இருக்க சொல்லுறது" என்று எப்பவும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்.
விருந்தோம்பும் யாழ்ப்பாண கலாச்சாரத்தில் இருந்து வந்த வாத்தியார் கவலைப்படுவதில் நியாயம் தான்.ஆனால் "இது எல்லாருக்கும் விளங்கும் தானே இங்க கஷ்டம் எண்டு" என்று வாத்தியார் தன் மனதை தேற்றுகின்றார்.
வாத்தியாருக்கு இன்னமொரு விஷயம் பயம் தான்,ஆனால் வெளியில காட்டிக்கொள்ள மாட்டார்.றோட்டில போறது வாறது பயம். கொழும்பில வாகனங்கள் போற வேகம்,வாத்தியாருக்கு பாதை கடக்க ரொம்ப பயம்.ஆனால் சனங்கள் "என்ன இது வாத்தியாருக்கு ஒண்டுமே தெரியாது எண்டு சொல்லிபோடுங்கள்" என்று வாத்தியார் ஏதாவது காரணம் சொல்லி வாத்தியார் சமாளிப்பார்.ஆனால் அந்த ஆட்டோகாரன் அதுக்கால இதுக்கால குறுக்கால ஓடுறாங்கள்,யார் தான் இந்த லைசன்சே குடுத்தாங்களோ இவங்களுக்கு."காசை கீசை யாருக்கும் குடுத்து எடுத்துட்டு வாகனம் ஓடினால் இப்பிடித்தான்"
எண்டு வாத்தியார் திட்டி திட்டி கொண்டே இருப்பார்
அப்படி திட்டிகொண்டிருக்கும் வாத்தியார் "எல்லாமே கொழும்பில வித்தியாசமாக தான் இருக்கு" கொழும்பை பற்றி கணக்கு போடுறார்
வாத்தியார் வருவார் ............
"பின்னை பிள்ளையள் இப்பிடித்தான் கதைக்குங்கள்.அதுக்காக இந்த அறைக்கு உள்ளயே முடங்கிபோய் இருக்கலாமோ" எண்டது வாத்தியார் காட்டும் நியாயம்.
"எங்கட ஊரில எண்டால் வீடுக்கு வெளியில முத்தம், முத்தத்தில கூடி நாலு வார்த்தை கதைச்சாலும் சந்தோசமாக இருக்கும்.
வீடுக்கு வெளியில முத்தம் எண்டு ஒண்டு இருக்க வேணும் பாருங்கோ. இது இங்க வெளியில எங்க முத்தம் இருக்கு.கடக்கரைக்கு போனால் முத்தம் இருக்கு ,அது வேற முத்தம்"என்று வாத்தியார் சீரழியும் கொழும்பு கலாச்சாரத்தை கிண்டலடிக்கும் நையாண்டி வரிகளோடு ஊரின் சந்தோசமான வாழ்க்கை பற்றி எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேதான் இருப்பார்.
வாத்தியார் கொழும்புக்கு வந்தவுடன் கொழும்புக்காரர் எல்லாம் வாத்தியார் அறைக்கு படையெடுப்பு.வேற ஒண்டுமில்ல, அங்கிருந்து கொடுத்துவிட்ட பொக்கிஷங்களை வாங்க தான்.
"அந்த காலம் ஒருநாளிலேயே கொழும்புக்கு வந்து போன காலத்தில, யார் போறது,வாறது எண்டு தெரியாமல் இருந்தவை,யார் கொழும்புக்கு போனாலும் யாரும் கவனிக்கிறதே இல்லை.
அப்பிடி இருந்த காலம் போய் இப்ப எந்த மூலையில யார் யார் போகினம்,எந்த திகதி எல்லாம் திரும்பி வருவினம் எண்டு எல்லாரும் ரொம்ப கவனமாக கவனிச்சுக்கொண்டே இருக்கினம்,அது தான் எல்லாரும் மினைக்கட்டு ஆட்டோ பிடிச்சு வந்து கதைச்சுவிட்டும் போகினம்.இந்தியாவின் "ரோ" கூட இந்த அளவுக்கு கவனிக்க மாட்டுது,எங்கட சனம் இப்ப நல்லாக கவனிக்குது"
என்று வாத்தியார் மனசோட சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
அங்கு வாத்தியார் "வருவோரை சரியாக உபசரிக்க முடியவில்லை" என்று கவலை."இந்த சின்ன அறைக்குள்ள எங்க வாறதுகளை இருக்க சொல்லுறது" என்று எப்பவும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்.
விருந்தோம்பும் யாழ்ப்பாண கலாச்சாரத்தில் இருந்து வந்த வாத்தியார் கவலைப்படுவதில் நியாயம் தான்.ஆனால் "இது எல்லாருக்கும் விளங்கும் தானே இங்க கஷ்டம் எண்டு" என்று வாத்தியார் தன் மனதை தேற்றுகின்றார்.
வாத்தியாருக்கு இன்னமொரு விஷயம் பயம் தான்,ஆனால் வெளியில காட்டிக்கொள்ள மாட்டார்.றோட்டில போறது வாறது பயம். கொழும்பில வாகனங்கள் போற வேகம்,வாத்தியாருக்கு பாதை கடக்க ரொம்ப பயம்.ஆனால் சனங்கள் "என்ன இது வாத்தியாருக்கு ஒண்டுமே தெரியாது எண்டு சொல்லிபோடுங்கள்" என்று வாத்தியார் ஏதாவது காரணம் சொல்லி வாத்தியார் சமாளிப்பார்.ஆனால் அந்த ஆட்டோகாரன் அதுக்கால இதுக்கால குறுக்கால ஓடுறாங்கள்,யார் தான் இந்த லைசன்சே குடுத்தாங்களோ இவங்களுக்கு."காசை கீசை யாருக்கும் குடுத்து எடுத்துட்டு வாகனம் ஓடினால் இப்பிடித்தான்"
எண்டு வாத்தியார் திட்டி திட்டி கொண்டே இருப்பார்
அப்படி திட்டிகொண்டிருக்கும் வாத்தியார் "எல்லாமே கொழும்பில வித்தியாசமாக தான் இருக்கு" கொழும்பை பற்றி கணக்கு போடுறார்
வாத்தியார் வருவார் ............
Subscribe to:
Posts (Atom)